புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கம் வர்றார்..!
Page 1 of 1 •
சஞ்சீவி மலைக்காட்டில் சிங்கம் ஒன்று ராஜாவாக ஆட்சி நடத்தி வந்தது. அது நல்லபடியாக காட்டை ஆட்சி செய்ய நினைத்தது. ஆனால், சிங்கராஜாவின் துதிபாடிகளான நரியும், காட்டுப் பூனையும் அதைக் கெடுத்து வந்தன. எந்த ஒரு காரியத்திற்கும் அவர்கள் இல்லாமல் சிங்கராஜா போவதேயில்லை. இதைப் பயன்படுத்தி நரியும், காட்டுப்பூனையும் சுகபோகமாக வாழ்ந்தன.
சிங்கராஜாவிற்குப் பிறகு இந்தக் காட்டின் அடுத்த வாரிசு நரியா, காட்டுப்பூனையா என்று மிருகங்கள் பேசிக்கொண்டன. அதற்குக் காரணம், இவர்கள் இருவரும் பரப்பி விட்ட வதந்திதான். இதனால் நரிக்கு ஒரு கூட்டமும், காட்டுப்பூனைக்கு ஒரு கூட்டமும் சேர்ந்தது.
ஒருநாள் மதம் கொண்ட யானை ஒன்று காட்டைத் துவம்சம் செய்தது. மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தது. எதிர்ப்பட்ட மிருகங்களைத் தன் துதிக்கையால் தூக்கி அடித்தது. அதைக் கேள்விப்பட்ட நரியும், காட்டுப்பூனையும் சிங்கராஜாவிடம் ஓடோடி வந்தன.
``ராஜாவுக்கு வணக்கம்'' என்று மூச்சிரைத்தபடி நின்றன.
``நீங்கள் இப்படி மூச்சிரைக்க வந்து நிற்பதைப் பார்த்தால் காட்டில் ஏதோ அசம்பாவிதம் நடப்பது போலிருக்கிறது?''
``ஆமாம் ராஜா. ஒரு யானை, இந்தக் காட்டுக்கு இனி நான்தான் ராஜா என்று வரும் மிருகங்களிடம் அடாவடி செய்து வருகிறது. தங்கள் ஆட்சியில் இப்படி ஒரு நிலைமையா என்று எல்லா மிருகங்களும் வருத்தப்படுகின்றன.''
"அப்படியா, உடனே கிளம்புங்கள் யானையை ஒரு கை பார்ப்போம்!''
மதம்கொண்ட யானை இருக்கும் இடத்தில் சிங்கத்தைக் கொண்டு போய் விட்டனர். யானைக்கு மதம் கொண்டால், தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாது. அதனிடம் சிங்கத்தைக் கொண்டு போய் விட்டால் என்ன ஆவது? சிங்கத்தை தூக்கிப்போட்டு துவம்சம் செய்தது யானை. `தப்பித்தோம்... பிழைத்தோம்...' என்று ஓடியது சிங்கம்.
யானை அடித்த அடியில் சிங்கத்தின் எலும்பெல்லாம் முறிந்து விட்டது. இதனால் பல நாட்களுக்கு குகைக்குள்ளேயே கிடந்தது சிங்கம். எவ்
வளவு நாளைக்குத்தான் உணவில்லாமல் இருப்பது? கொஞ்சம் உடல் தேறியதும் மெல்ல வெளியே வர ஆரம்பித்தது. சிங்கராஜாவிற்கு நரியும், காட்டுப்பூனையும் ஒரு ஐடியா சொன்னார்கள்.
"ராஜா, இனி நீங்க `திடுதிப்'பென்று எங்கேயும் போகவேண்டாம். நாங்க இரண்டு பேரும் சிங்கம் வர்றார்! சிங்கம் வர்றார்! என்று முன்னால் கத்திக் கொண்டு போகிறோம். நீங்கள் பின்னால் வாங்க'' என்றனர் இருவரும்.
சிங்கம், இது நல்ல ஐடியா என்று நினைத்தது. அதன்படி அவர்கள் இருவரும் கத்திக் கொண்டு போனார்கள். அவர்களைப் பின்தொடர்ந்த சிங்கத்துக்கு உணவு எதுவும் கிடைக்காமல் பசி தான் மிஞ்சியது. சிங்கம் வருவது தெரிந்து விடுவதால் அனைத்து மிருகங்களும் தப்பிவிடுகின்றன.
இதை கவனித்துக் கொண்டிருந்த வைத்தியர் கரடி, ``சிங்கராஜா, இதுவெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது. நீங்கள் மாமிசம் தின்பவர். உயிர்களை வேட்டையாடி தான் உண்ண வேண்டும். உயிரை விடுபவர்கள் உங்கள் வருகை தெரிந்தால் நிற்பார்களா? ஓடி ஒளிந்து கொள்ள மாட்டார்கள்? இந்த இரண்டு பசங்களும் உங்களை எப்படியும் ஒழித்துக் கட்டிவிட்டு தலைவனாகத் திட்டம் போடுகிறார்கள். இவர்களுக்கு காட்டின் தலைவனாகக் கூடிய உடல் வலிமை உள்ளதா?'' என்றது.
உண்மையை உணர்ந்து கொண்ட சிங்கம், நரியையும், காட்டுப்பூனையையும் காட்டை விட்டே துரத்தியது.
த. விஜயபால்
சிங்கராஜாவிற்குப் பிறகு இந்தக் காட்டின் அடுத்த வாரிசு நரியா, காட்டுப்பூனையா என்று மிருகங்கள் பேசிக்கொண்டன. அதற்குக் காரணம், இவர்கள் இருவரும் பரப்பி விட்ட வதந்திதான். இதனால் நரிக்கு ஒரு கூட்டமும், காட்டுப்பூனைக்கு ஒரு கூட்டமும் சேர்ந்தது.
ஒருநாள் மதம் கொண்ட யானை ஒன்று காட்டைத் துவம்சம் செய்தது. மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தது. எதிர்ப்பட்ட மிருகங்களைத் தன் துதிக்கையால் தூக்கி அடித்தது. அதைக் கேள்விப்பட்ட நரியும், காட்டுப்பூனையும் சிங்கராஜாவிடம் ஓடோடி வந்தன.
``ராஜாவுக்கு வணக்கம்'' என்று மூச்சிரைத்தபடி நின்றன.
``நீங்கள் இப்படி மூச்சிரைக்க வந்து நிற்பதைப் பார்த்தால் காட்டில் ஏதோ அசம்பாவிதம் நடப்பது போலிருக்கிறது?''
``ஆமாம் ராஜா. ஒரு யானை, இந்தக் காட்டுக்கு இனி நான்தான் ராஜா என்று வரும் மிருகங்களிடம் அடாவடி செய்து வருகிறது. தங்கள் ஆட்சியில் இப்படி ஒரு நிலைமையா என்று எல்லா மிருகங்களும் வருத்தப்படுகின்றன.''
"அப்படியா, உடனே கிளம்புங்கள் யானையை ஒரு கை பார்ப்போம்!''
மதம்கொண்ட யானை இருக்கும் இடத்தில் சிங்கத்தைக் கொண்டு போய் விட்டனர். யானைக்கு மதம் கொண்டால், தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாது. அதனிடம் சிங்கத்தைக் கொண்டு போய் விட்டால் என்ன ஆவது? சிங்கத்தை தூக்கிப்போட்டு துவம்சம் செய்தது யானை. `தப்பித்தோம்... பிழைத்தோம்...' என்று ஓடியது சிங்கம்.
யானை அடித்த அடியில் சிங்கத்தின் எலும்பெல்லாம் முறிந்து விட்டது. இதனால் பல நாட்களுக்கு குகைக்குள்ளேயே கிடந்தது சிங்கம். எவ்
வளவு நாளைக்குத்தான் உணவில்லாமல் இருப்பது? கொஞ்சம் உடல் தேறியதும் மெல்ல வெளியே வர ஆரம்பித்தது. சிங்கராஜாவிற்கு நரியும், காட்டுப்பூனையும் ஒரு ஐடியா சொன்னார்கள்.
"ராஜா, இனி நீங்க `திடுதிப்'பென்று எங்கேயும் போகவேண்டாம். நாங்க இரண்டு பேரும் சிங்கம் வர்றார்! சிங்கம் வர்றார்! என்று முன்னால் கத்திக் கொண்டு போகிறோம். நீங்கள் பின்னால் வாங்க'' என்றனர் இருவரும்.
சிங்கம், இது நல்ல ஐடியா என்று நினைத்தது. அதன்படி அவர்கள் இருவரும் கத்திக் கொண்டு போனார்கள். அவர்களைப் பின்தொடர்ந்த சிங்கத்துக்கு உணவு எதுவும் கிடைக்காமல் பசி தான் மிஞ்சியது. சிங்கம் வருவது தெரிந்து விடுவதால் அனைத்து மிருகங்களும் தப்பிவிடுகின்றன.
இதை கவனித்துக் கொண்டிருந்த வைத்தியர் கரடி, ``சிங்கராஜா, இதுவெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது. நீங்கள் மாமிசம் தின்பவர். உயிர்களை வேட்டையாடி தான் உண்ண வேண்டும். உயிரை விடுபவர்கள் உங்கள் வருகை தெரிந்தால் நிற்பார்களா? ஓடி ஒளிந்து கொள்ள மாட்டார்கள்? இந்த இரண்டு பசங்களும் உங்களை எப்படியும் ஒழித்துக் கட்டிவிட்டு தலைவனாகத் திட்டம் போடுகிறார்கள். இவர்களுக்கு காட்டின் தலைவனாகக் கூடிய உடல் வலிமை உள்ளதா?'' என்றது.
உண்மையை உணர்ந்து கொண்ட சிங்கம், நரியையும், காட்டுப்பூனையையும் காட்டை விட்டே துரத்தியது.
த. விஜயபால்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிங்கம் வர்றார்..! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சிங்கராஜா= முரளிராஜா
காட்டுபூனை=ராஜாராம்
நரி=சிவா
காட்டுபூனை=ராஜாராம்
நரி=சிவா
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இது எப்போ ? சொல்லவேயில்ல!!!!! அழகிரி தான் விட்டுக்கொடுத்து ஒத்துக்கிட்டாரே!... அருமையான கதை!இந்த இரண்டு பசங்களும் உங்களை எப்படியும் ஒழித்துக் கட்டிவிட்டு தலைவனாகத் திட்டம் போடுகிறார்கள். இவர்களுக்கு காட்டின் தலைவனாகக் கூடிய உடல் வலிமை உள்ளதா?'' என்றது.
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|