புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பு
Page 1 of 1 •
குளக்கரையில் நின்றிருந்த புளியமரத்தில், ஐந்து குஞ்சுகளோடு காகம் ஒன்று வசித்து வந்தது. குஞ்சுகளுக்கு இரை கொடுத்துவிட்டு இளைப்பாறிக் கொண்டிருந்த காகம், குளத்துக்குள் குளித்துக் கொண்டிருந்த எருமை மாட்டைப் பார்த்தது.
``என்ன எருமையாரே! நான் இரைதேடச் செல்லும் முன்பே உள்ளே போனீர். இன்றும் குளியல் முடியவில்லையா?'' என்று கேட்டது.
``இப்படி தண்ணீருக்குள் கிடப்பது எவ்வளவு சுகமாக இருக்கிறது தெரியுமா!'' என்று சந்தோசம் பொங்க சொன்னது எருமை.
``எப்போதுதான் வெளியே வருவீர்?''
``அது எனக்கே தெரியாது'' -வாய்விட்டு சிரித்தது எருமை.
அப்போது புற்களை மேய்ந்து கொண்டிருந்த கழுதை கனைக்கவும், காகத்தின் பார்வை அங்கே சென்றது.
``என்ன தோழரே... இன்று பொதி சுமக்கப் போகவில்லையா?'' என்று வினவியது.
``இன்று என் எஜமானர் வெளிïர் சென்றிருக்கிறார். அதனால் பொதி சுமக்கும் வேலை இல்லை.''
``அப்படியானால் தினம் தினம் அவர் வெளிïர் போகவேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்'' என்று காகம் சொல்லவும்...``அம்மா'' என்று காக்கையின் குஞ்சுகள் அழைத்தன. குஞ்சுகளுக்கு தன் தாய் இனபேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சகஜமாகப் பேசுவது பிடிக்கவில்லை. காகத்தின் காதில், அதன் குஞ்சு களின் அழைப்பு விழுந்ததாகவே தெரியவில்லை. `சரசர'வென்று மரத்தின் மீது ஏறிக் கொண்டிருந்த அணிலிடம் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தது. பறவைகளும், விலங்குகளும் காகத்திடம் பிரியமாய் பேசும். காகத்தின் மேல் அவற்றிற்கு நல்ல மதிப்பு இருந்தது. தாயின் இந்த சுபாவத்திற்கு குஞ்சுகள் எத்தனையோ முறை தங்கள் எதிர்ப்பை தெரிவித்து விட்டன.
``எல்லோரிடமும் இனிமையாகப் பழகுவது என் இயல்பு. இது என் தாய் எனக்கு போதித்தது. நீங்களும் அதைப் பின்பற்ற வேண்டும். அனைவரிடமும் அன்பாய் இருக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டது.
``நம் இனத்தில் யாரும் மற்ற இனத்தோடு நட்பு பாராட்டுவதில்லை. நீங்களும் அவர்களைப் போல இருக்க வேண்டும். உங்களுடைய இந்த குணம் எங்களுக்கு மட்டுமல்ல, மற்ற காகங்களுக்கும் பிடிக்கவில்லை தெரியுமா? தயவுசெய்து உங்கள் குணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்'' என்று கெஞ்சின.
``அன்பு எல்லாவற்றையும் கடந்து நிற்பது. அது எந்த பேதமும் பார்ப்பதில்லை. நீங்களும் எவ்வித வேறுபாடும் பார்க்காமல் எல்லோரிடமும் அன்பாய் இருக்க வேண்டும். இதுதான் இந்தத் தாயின் ஆசை.''
``அது எங்களால் ஒரு போதும் முடியாது.''
``காலம்தான் உங்களை மாற்றவேண்டும்'' என்று முணுமுணுத்தபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்தது காகம்.
* * *
ஒருநாள்...
காற்று பலமாக வீசியது. காற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் புளியமரத்தின் கிளை `சட சட'வென்று முறிந்து குளத்திற்குள் விழுந்தது. அந்தக் கிளையில் தான் காகத்தின் கூடு இருந்தது. அதிலிருந்த குஞ்சுகளுக்கு இன்னும் இறக்கை முளைக்காததால் அவற்றால் பறக்க முடியவில்லை. நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த குஞ்சுகள், குளத்துக்குள் இருந்த எருமை மாட்டைப் பார்த்து, ``எருமை தாத்தா, எங்களைக் காப்பாற்றுங்களேன்'' என்று கதறின.
"எதற்கு காப்பாற்ற வேண்டும், எங்களை கொத்தி இம்சிக்கவா?''
``எங்கள் அம்மா உங்களைக் கொத்தவா செய்கிறார்கள்? எவ்வளவு அன்பாகப் பேசுகிறார்கள்...''
திடுக்கிட்ட எருமை, வேகவேகமாக குஞ்சுகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தது.
``நீங்கள் என் தோழியின் குழந்தைகள் என்பதை முதலிலேயே சொல்லக்கூடாதா? உங்களுடைய தாயின் இனிமையான குணத்துக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யலாம்...'' என்றது எருமை.
`தாயின் இனிமையான குணம்தான் தங்களை பேராபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறது. தாயைப் போல தாங்களும் இன பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் இனிமையாய்ப் பழகவேண்டும்' என்று தீர்மானம் செய்தன காக்கைக் குஞ்சுகள்.
எஸ். மோகனா செல்வகணேசன்
``என்ன எருமையாரே! நான் இரைதேடச் செல்லும் முன்பே உள்ளே போனீர். இன்றும் குளியல் முடியவில்லையா?'' என்று கேட்டது.
``இப்படி தண்ணீருக்குள் கிடப்பது எவ்வளவு சுகமாக இருக்கிறது தெரியுமா!'' என்று சந்தோசம் பொங்க சொன்னது எருமை.
``எப்போதுதான் வெளியே வருவீர்?''
``அது எனக்கே தெரியாது'' -வாய்விட்டு சிரித்தது எருமை.
அப்போது புற்களை மேய்ந்து கொண்டிருந்த கழுதை கனைக்கவும், காகத்தின் பார்வை அங்கே சென்றது.
``என்ன தோழரே... இன்று பொதி சுமக்கப் போகவில்லையா?'' என்று வினவியது.
``இன்று என் எஜமானர் வெளிïர் சென்றிருக்கிறார். அதனால் பொதி சுமக்கும் வேலை இல்லை.''
``அப்படியானால் தினம் தினம் அவர் வெளிïர் போகவேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்'' என்று காகம் சொல்லவும்...``அம்மா'' என்று காக்கையின் குஞ்சுகள் அழைத்தன. குஞ்சுகளுக்கு தன் தாய் இனபேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சகஜமாகப் பேசுவது பிடிக்கவில்லை. காகத்தின் காதில், அதன் குஞ்சு களின் அழைப்பு விழுந்ததாகவே தெரியவில்லை. `சரசர'வென்று மரத்தின் மீது ஏறிக் கொண்டிருந்த அணிலிடம் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தது. பறவைகளும், விலங்குகளும் காகத்திடம் பிரியமாய் பேசும். காகத்தின் மேல் அவற்றிற்கு நல்ல மதிப்பு இருந்தது. தாயின் இந்த சுபாவத்திற்கு குஞ்சுகள் எத்தனையோ முறை தங்கள் எதிர்ப்பை தெரிவித்து விட்டன.
``எல்லோரிடமும் இனிமையாகப் பழகுவது என் இயல்பு. இது என் தாய் எனக்கு போதித்தது. நீங்களும் அதைப் பின்பற்ற வேண்டும். அனைவரிடமும் அன்பாய் இருக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டது.
``நம் இனத்தில் யாரும் மற்ற இனத்தோடு நட்பு பாராட்டுவதில்லை. நீங்களும் அவர்களைப் போல இருக்க வேண்டும். உங்களுடைய இந்த குணம் எங்களுக்கு மட்டுமல்ல, மற்ற காகங்களுக்கும் பிடிக்கவில்லை தெரியுமா? தயவுசெய்து உங்கள் குணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்'' என்று கெஞ்சின.
``அன்பு எல்லாவற்றையும் கடந்து நிற்பது. அது எந்த பேதமும் பார்ப்பதில்லை. நீங்களும் எவ்வித வேறுபாடும் பார்க்காமல் எல்லோரிடமும் அன்பாய் இருக்க வேண்டும். இதுதான் இந்தத் தாயின் ஆசை.''
``அது எங்களால் ஒரு போதும் முடியாது.''
``காலம்தான் உங்களை மாற்றவேண்டும்'' என்று முணுமுணுத்தபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்தது காகம்.
* * *
ஒருநாள்...
காற்று பலமாக வீசியது. காற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் புளியமரத்தின் கிளை `சட சட'வென்று முறிந்து குளத்திற்குள் விழுந்தது. அந்தக் கிளையில் தான் காகத்தின் கூடு இருந்தது. அதிலிருந்த குஞ்சுகளுக்கு இன்னும் இறக்கை முளைக்காததால் அவற்றால் பறக்க முடியவில்லை. நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த குஞ்சுகள், குளத்துக்குள் இருந்த எருமை மாட்டைப் பார்த்து, ``எருமை தாத்தா, எங்களைக் காப்பாற்றுங்களேன்'' என்று கதறின.
"எதற்கு காப்பாற்ற வேண்டும், எங்களை கொத்தி இம்சிக்கவா?''
``எங்கள் அம்மா உங்களைக் கொத்தவா செய்கிறார்கள்? எவ்வளவு அன்பாகப் பேசுகிறார்கள்...''
திடுக்கிட்ட எருமை, வேகவேகமாக குஞ்சுகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தது.
``நீங்கள் என் தோழியின் குழந்தைகள் என்பதை முதலிலேயே சொல்லக்கூடாதா? உங்களுடைய தாயின் இனிமையான குணத்துக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யலாம்...'' என்றது எருமை.
`தாயின் இனிமையான குணம்தான் தங்களை பேராபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறது. தாயைப் போல தாங்களும் இன பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் இனிமையாய்ப் பழகவேண்டும்' என்று தீர்மானம் செய்தன காக்கைக் குஞ்சுகள்.
எஸ். மோகனா செல்வகணேசன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அருமையான நீதிக்கதை
பகிர்ந்தமைக்கு நன்றி
பகிர்ந்தமைக்கு நன்றி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Similar topics
» அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
» சிவாவின் அன்பு என் பெயராக ஒளிர்கிறது.... அன்பு நன்றிகள் சிவா....
» 8000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்பு கலையை வாழ்த்துவோம்...
» அன்பு சிவாவின் அன்பு பதிவுகள் 27000 வாழ்த்துவோம் வாங்கப்பா...
» அன்பு நண்பர் உதுமான் அவர்களுக்கு....... அன்பு வணக்கங்கள்....
» சிவாவின் அன்பு என் பெயராக ஒளிர்கிறது.... அன்பு நன்றிகள் சிவா....
» 8000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்பு கலையை வாழ்த்துவோம்...
» அன்பு சிவாவின் அன்பு பதிவுகள் 27000 வாழ்த்துவோம் வாங்கப்பா...
» அன்பு நண்பர் உதுமான் அவர்களுக்கு....... அன்பு வணக்கங்கள்....
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|