புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பு
Page 1 of 1 •
குளக்கரையில் நின்றிருந்த புளியமரத்தில், ஐந்து குஞ்சுகளோடு காகம் ஒன்று வசித்து வந்தது. குஞ்சுகளுக்கு இரை கொடுத்துவிட்டு இளைப்பாறிக் கொண்டிருந்த காகம், குளத்துக்குள் குளித்துக் கொண்டிருந்த எருமை மாட்டைப் பார்த்தது.
``என்ன எருமையாரே! நான் இரைதேடச் செல்லும் முன்பே உள்ளே போனீர். இன்றும் குளியல் முடியவில்லையா?'' என்று கேட்டது.
``இப்படி தண்ணீருக்குள் கிடப்பது எவ்வளவு சுகமாக இருக்கிறது தெரியுமா!'' என்று சந்தோசம் பொங்க சொன்னது எருமை.
``எப்போதுதான் வெளியே வருவீர்?''
``அது எனக்கே தெரியாது'' -வாய்விட்டு சிரித்தது எருமை.
அப்போது புற்களை மேய்ந்து கொண்டிருந்த கழுதை கனைக்கவும், காகத்தின் பார்வை அங்கே சென்றது.
``என்ன தோழரே... இன்று பொதி சுமக்கப் போகவில்லையா?'' என்று வினவியது.
``இன்று என் எஜமானர் வெளிïர் சென்றிருக்கிறார். அதனால் பொதி சுமக்கும் வேலை இல்லை.''
``அப்படியானால் தினம் தினம் அவர் வெளிïர் போகவேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்'' என்று காகம் சொல்லவும்...``அம்மா'' என்று காக்கையின் குஞ்சுகள் அழைத்தன. குஞ்சுகளுக்கு தன் தாய் இனபேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சகஜமாகப் பேசுவது பிடிக்கவில்லை. காகத்தின் காதில், அதன் குஞ்சு களின் அழைப்பு விழுந்ததாகவே தெரியவில்லை. `சரசர'வென்று மரத்தின் மீது ஏறிக் கொண்டிருந்த அணிலிடம் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தது. பறவைகளும், விலங்குகளும் காகத்திடம் பிரியமாய் பேசும். காகத்தின் மேல் அவற்றிற்கு நல்ல மதிப்பு இருந்தது. தாயின் இந்த சுபாவத்திற்கு குஞ்சுகள் எத்தனையோ முறை தங்கள் எதிர்ப்பை தெரிவித்து விட்டன.
``எல்லோரிடமும் இனிமையாகப் பழகுவது என் இயல்பு. இது என் தாய் எனக்கு போதித்தது. நீங்களும் அதைப் பின்பற்ற வேண்டும். அனைவரிடமும் அன்பாய் இருக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டது.
``நம் இனத்தில் யாரும் மற்ற இனத்தோடு நட்பு பாராட்டுவதில்லை. நீங்களும் அவர்களைப் போல இருக்க வேண்டும். உங்களுடைய இந்த குணம் எங்களுக்கு மட்டுமல்ல, மற்ற காகங்களுக்கும் பிடிக்கவில்லை தெரியுமா? தயவுசெய்து உங்கள் குணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்'' என்று கெஞ்சின.
``அன்பு எல்லாவற்றையும் கடந்து நிற்பது. அது எந்த பேதமும் பார்ப்பதில்லை. நீங்களும் எவ்வித வேறுபாடும் பார்க்காமல் எல்லோரிடமும் அன்பாய் இருக்க வேண்டும். இதுதான் இந்தத் தாயின் ஆசை.''
``அது எங்களால் ஒரு போதும் முடியாது.''
``காலம்தான் உங்களை மாற்றவேண்டும்'' என்று முணுமுணுத்தபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்தது காகம்.
* * *
ஒருநாள்...
காற்று பலமாக வீசியது. காற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் புளியமரத்தின் கிளை `சட சட'வென்று முறிந்து குளத்திற்குள் விழுந்தது. அந்தக் கிளையில் தான் காகத்தின் கூடு இருந்தது. அதிலிருந்த குஞ்சுகளுக்கு இன்னும் இறக்கை முளைக்காததால் அவற்றால் பறக்க முடியவில்லை. நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த குஞ்சுகள், குளத்துக்குள் இருந்த எருமை மாட்டைப் பார்த்து, ``எருமை தாத்தா, எங்களைக் காப்பாற்றுங்களேன்'' என்று கதறின.
"எதற்கு காப்பாற்ற வேண்டும், எங்களை கொத்தி இம்சிக்கவா?''
``எங்கள் அம்மா உங்களைக் கொத்தவா செய்கிறார்கள்? எவ்வளவு அன்பாகப் பேசுகிறார்கள்...''
திடுக்கிட்ட எருமை, வேகவேகமாக குஞ்சுகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தது.
``நீங்கள் என் தோழியின் குழந்தைகள் என்பதை முதலிலேயே சொல்லக்கூடாதா? உங்களுடைய தாயின் இனிமையான குணத்துக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யலாம்...'' என்றது எருமை.
`தாயின் இனிமையான குணம்தான் தங்களை பேராபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறது. தாயைப் போல தாங்களும் இன பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் இனிமையாய்ப் பழகவேண்டும்' என்று தீர்மானம் செய்தன காக்கைக் குஞ்சுகள்.
எஸ். மோகனா செல்வகணேசன்
``என்ன எருமையாரே! நான் இரைதேடச் செல்லும் முன்பே உள்ளே போனீர். இன்றும் குளியல் முடியவில்லையா?'' என்று கேட்டது.
``இப்படி தண்ணீருக்குள் கிடப்பது எவ்வளவு சுகமாக இருக்கிறது தெரியுமா!'' என்று சந்தோசம் பொங்க சொன்னது எருமை.
``எப்போதுதான் வெளியே வருவீர்?''
``அது எனக்கே தெரியாது'' -வாய்விட்டு சிரித்தது எருமை.
அப்போது புற்களை மேய்ந்து கொண்டிருந்த கழுதை கனைக்கவும், காகத்தின் பார்வை அங்கே சென்றது.
``என்ன தோழரே... இன்று பொதி சுமக்கப் போகவில்லையா?'' என்று வினவியது.
``இன்று என் எஜமானர் வெளிïர் சென்றிருக்கிறார். அதனால் பொதி சுமக்கும் வேலை இல்லை.''
``அப்படியானால் தினம் தினம் அவர் வெளிïர் போகவேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்'' என்று காகம் சொல்லவும்...``அம்மா'' என்று காக்கையின் குஞ்சுகள் அழைத்தன. குஞ்சுகளுக்கு தன் தாய் இனபேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சகஜமாகப் பேசுவது பிடிக்கவில்லை. காகத்தின் காதில், அதன் குஞ்சு களின் அழைப்பு விழுந்ததாகவே தெரியவில்லை. `சரசர'வென்று மரத்தின் மீது ஏறிக் கொண்டிருந்த அணிலிடம் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தது. பறவைகளும், விலங்குகளும் காகத்திடம் பிரியமாய் பேசும். காகத்தின் மேல் அவற்றிற்கு நல்ல மதிப்பு இருந்தது. தாயின் இந்த சுபாவத்திற்கு குஞ்சுகள் எத்தனையோ முறை தங்கள் எதிர்ப்பை தெரிவித்து விட்டன.
``எல்லோரிடமும் இனிமையாகப் பழகுவது என் இயல்பு. இது என் தாய் எனக்கு போதித்தது. நீங்களும் அதைப் பின்பற்ற வேண்டும். அனைவரிடமும் அன்பாய் இருக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டது.
``நம் இனத்தில் யாரும் மற்ற இனத்தோடு நட்பு பாராட்டுவதில்லை. நீங்களும் அவர்களைப் போல இருக்க வேண்டும். உங்களுடைய இந்த குணம் எங்களுக்கு மட்டுமல்ல, மற்ற காகங்களுக்கும் பிடிக்கவில்லை தெரியுமா? தயவுசெய்து உங்கள் குணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்'' என்று கெஞ்சின.
``அன்பு எல்லாவற்றையும் கடந்து நிற்பது. அது எந்த பேதமும் பார்ப்பதில்லை. நீங்களும் எவ்வித வேறுபாடும் பார்க்காமல் எல்லோரிடமும் அன்பாய் இருக்க வேண்டும். இதுதான் இந்தத் தாயின் ஆசை.''
``அது எங்களால் ஒரு போதும் முடியாது.''
``காலம்தான் உங்களை மாற்றவேண்டும்'' என்று முணுமுணுத்தபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்தது காகம்.
* * *
ஒருநாள்...
காற்று பலமாக வீசியது. காற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் புளியமரத்தின் கிளை `சட சட'வென்று முறிந்து குளத்திற்குள் விழுந்தது. அந்தக் கிளையில் தான் காகத்தின் கூடு இருந்தது. அதிலிருந்த குஞ்சுகளுக்கு இன்னும் இறக்கை முளைக்காததால் அவற்றால் பறக்க முடியவில்லை. நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த குஞ்சுகள், குளத்துக்குள் இருந்த எருமை மாட்டைப் பார்த்து, ``எருமை தாத்தா, எங்களைக் காப்பாற்றுங்களேன்'' என்று கதறின.
"எதற்கு காப்பாற்ற வேண்டும், எங்களை கொத்தி இம்சிக்கவா?''
``எங்கள் அம்மா உங்களைக் கொத்தவா செய்கிறார்கள்? எவ்வளவு அன்பாகப் பேசுகிறார்கள்...''
திடுக்கிட்ட எருமை, வேகவேகமாக குஞ்சுகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தது.
``நீங்கள் என் தோழியின் குழந்தைகள் என்பதை முதலிலேயே சொல்லக்கூடாதா? உங்களுடைய தாயின் இனிமையான குணத்துக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யலாம்...'' என்றது எருமை.
`தாயின் இனிமையான குணம்தான் தங்களை பேராபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறது. தாயைப் போல தாங்களும் இன பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் இனிமையாய்ப் பழகவேண்டும்' என்று தீர்மானம் செய்தன காக்கைக் குஞ்சுகள்.
எஸ். மோகனா செல்வகணேசன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அருமையான நீதிக்கதை
பகிர்ந்தமைக்கு நன்றி
பகிர்ந்தமைக்கு நன்றி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Similar topics
» அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
» சிவாவின் அன்பு என் பெயராக ஒளிர்கிறது.... அன்பு நன்றிகள் சிவா....
» 8000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்பு கலையை வாழ்த்துவோம்...
» அன்பு சிவாவின் அன்பு பதிவுகள் 27000 வாழ்த்துவோம் வாங்கப்பா...
» அன்பு நண்பர் உதுமான் அவர்களுக்கு....... அன்பு வணக்கங்கள்....
» சிவாவின் அன்பு என் பெயராக ஒளிர்கிறது.... அன்பு நன்றிகள் சிவா....
» 8000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்பு கலையை வாழ்த்துவோம்...
» அன்பு சிவாவின் அன்பு பதிவுகள் 27000 வாழ்த்துவோம் வாங்கப்பா...
» அன்பு நண்பர் உதுமான் அவர்களுக்கு....... அன்பு வணக்கங்கள்....
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|