புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:29 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 12:14 pm

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 9:03 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 9:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 2:22 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:02 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 11:16 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 3:29 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 2:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 20, 2024 12:55 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 2:39 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
62 Posts - 41%
heezulia
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
6 Posts - 4%
prajai
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
4 Posts - 3%
Saravananj
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
3 Posts - 2%
Guna.D
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
3 Posts - 2%
mruthun
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
21 Posts - 5%
prajai
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
7 Posts - 2%
mruthun
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 31, 2011 11:15 pm

குளக்கரையில் நின்றிருந்த புளியமரத்தில், ஐந்து குஞ்சுகளோடு காகம் ஒன்று வசித்து வந்தது. குஞ்சுகளுக்கு இரை கொடுத்துவிட்டு இளைப்பாறிக் கொண்டிருந்த காகம், குளத்துக்குள் குளித்துக் கொண்டிருந்த எருமை மாட்டைப் பார்த்தது.

``என்ன எருமையாரே! நான் இரைதேடச் செல்லும் முன்பே உள்ளே போனீர். இன்றும் குளியல் முடியவில்லையா?'' என்று கேட்டது.

``இப்படி தண்ணீருக்குள் கிடப்பது எவ்வளவு சுகமாக இருக்கிறது தெரியுமா!'' என்று சந்தோசம் பொங்க சொன்னது எருமை.

``எப்போதுதான் வெளியே வருவீர்?''

``அது எனக்கே தெரியாது'' -வாய்விட்டு சிரித்தது எருமை.

அப்போது புற்களை மேய்ந்து கொண்டிருந்த கழுதை கனைக்கவும், காகத்தின் பார்வை அங்கே சென்றது.

``என்ன தோழரே... இன்று பொதி சுமக்கப் போகவில்லையா?'' என்று வினவியது.

``இன்று என் எஜமானர் வெளிïர் சென்றிருக்கிறார். அதனால் பொதி சுமக்கும் வேலை இல்லை.''

``அப்படியானால் தினம் தினம் அவர் வெளிïர் போகவேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்'' என்று காகம் சொல்லவும்...``அம்மா'' என்று காக்கையின் குஞ்சுகள் அழைத்தன. குஞ்சுகளுக்கு தன் தாய் இனபேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சகஜமாகப் பேசுவது பிடிக்கவில்லை. காகத்தின் காதில், அதன் குஞ்சு களின் அழைப்பு விழுந்ததாகவே தெரியவில்லை. `சரசர'வென்று மரத்தின் மீது ஏறிக் கொண்டிருந்த அணிலிடம் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தது. பறவைகளும், விலங்குகளும் காகத்திடம் பிரியமாய் பேசும். காகத்தின் மேல் அவற்றிற்கு நல்ல மதிப்பு இருந்தது. தாயின் இந்த சுபாவத்திற்கு குஞ்சுகள் எத்தனையோ முறை தங்கள் எதிர்ப்பை தெரிவித்து விட்டன.

``எல்லோரிடமும் இனிமையாகப் பழகுவது என் இயல்பு. இது என் தாய் எனக்கு போதித்தது. நீங்களும் அதைப் பின்பற்ற வேண்டும். அனைவரிடமும் அன்பாய் இருக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டது.

``நம் இனத்தில் யாரும் மற்ற இனத்தோடு நட்பு பாராட்டுவதில்லை. நீங்களும் அவர்களைப் போல இருக்க வேண்டும். உங்களுடைய இந்த குணம் எங்களுக்கு மட்டுமல்ல, மற்ற காகங்களுக்கும் பிடிக்கவில்லை தெரியுமா? தயவுசெய்து உங்கள் குணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்'' என்று கெஞ்சின.

``அன்பு எல்லாவற்றையும் கடந்து நிற்பது. அது எந்த பேதமும் பார்ப்பதில்லை. நீங்களும் எவ்வித வேறுபாடும் பார்க்காமல் எல்லோரிடமும் அன்பாய் இருக்க வேண்டும். இதுதான் இந்தத் தாயின் ஆசை.''

``அது எங்களால் ஒரு போதும் முடியாது.''

``காலம்தான் உங்களை மாற்றவேண்டும்'' என்று முணுமுணுத்தபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்தது காகம்.

* * *

ஒருநாள்...

காற்று பலமாக வீசியது. காற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் புளியமரத்தின் கிளை `சட சட'வென்று முறிந்து குளத்திற்குள் விழுந்தது. அந்தக் கிளையில் தான் காகத்தின் கூடு இருந்தது. அதிலிருந்த குஞ்சுகளுக்கு இன்னும் இறக்கை முளைக்காததால் அவற்றால் பறக்க முடியவில்லை. நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த குஞ்சுகள், குளத்துக்குள் இருந்த எருமை மாட்டைப் பார்த்து, ``எருமை தாத்தா, எங்களைக் காப்பாற்றுங்களேன்'' என்று கதறின.

"எதற்கு காப்பாற்ற வேண்டும், எங்களை கொத்தி இம்சிக்கவா?''

``எங்கள் அம்மா உங்களைக் கொத்தவா செய்கிறார்கள்? எவ்வளவு அன்பாகப் பேசுகிறார்கள்...''

திடுக்கிட்ட எருமை, வேகவேகமாக குஞ்சுகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தது.

``நீங்கள் என் தோழியின் குழந்தைகள் என்பதை முதலிலேயே சொல்லக்கூடாதா? உங்களுடைய தாயின் இனிமையான குணத்துக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யலாம்...'' என்றது எருமை.

`தாயின் இனிமையான குணம்தான் தங்களை பேராபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறது. தாயைப் போல தாங்களும் இன பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் இனிமையாய்ப் பழகவேண்டும்' என்று தீர்மானம் செய்தன காக்கைக் குஞ்சுகள்.

எஸ். மோகனா செல்வகணேசன்



அன்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 31, 2011 11:23 pm

அருமையான நீதிக்கதை

பகிர்ந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக