புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_c10இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_m10இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_c10இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_m10இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_c10இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_m10இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 4%
heezulia
இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_c10இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_m10இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_c10இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_m10இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_c10இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_m10இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_c10இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_m10இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_c10இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_m10இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_c10இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_m10இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதாண்டா காங்கிரஸ் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Mar 31, 2011 7:37 pm

இதுதாண்டா காங்கிரஸ் கவிஞர் இரா .இரவி

கட்சிக் கொடியையே தலைகீழாகக்
கம்பத்தில் கட்டிடும் தொண்டர்கள்

மனைவியின் படிவத்தை திட்டமிட்டே
தவறாக எழுதிடும் மாநிலத்தலைவர்

சூரியன் உதிக்க மறந்தாலும்
கோஷ்டிச் சண்டை நடத்த மறப்பதில்லை

கடலில் அலைகள் ஒய்ந்தாலும்
காங்கிரஸ் கோஷ்டிப் பூசல் ஓயாது

வேஷ்டி கிழியும் மண்டை உடையும்
வேறு எங்குமில்லை கட்சி அலுவலகத்தில்


காமராசர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லி
காமராசரைக் களங்கப் படுத்தும் பேச்சாளர்கள்

தேர்தல்நாள் வரை வேட்பாளர்கள் பெயர்
தினமும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள்

தமிழே தெரியாத வடவர்கள் தான்
தமிழக அரசியல் பொறுப்பாளர்கள்


கவனித்தவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு
கக்கன் மருமகளுக்கே தராமல் ஏய்ப்பு

காந்தியடிகள் சொன்னபடி அன்றே கட்சியைக்
களைத்து இருந்தால் நாடுப் பிழைத்திருக்கும்





--

muruganandam
muruganandam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 01/03/2011
http://திலீபாஅகில்.ப்ளாக்ஸ்பாட்.கொம்

Postmuruganandam Thu Mar 31, 2011 8:12 pm

அருமையான பதிவு அண்ணா,
காந்தி சொன்னபடி
கலைக்கப்படாத காங்கிரசை
பெரியார் சொன்னபடி
ஒழிப்போம் தோழர்களே...

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Mar 31, 2011 8:15 pm

mikka nandri

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 31, 2011 9:04 pm

சொத்தை எழுதி வைத்து கட்சியை வளர்த்தது அந்த காலம்.
கட்சியில் சேர்ந்து,சொத்து சேர்ப்பது இந்தக் காலம். த்யாகிகளை த்யாகம் செய்தால்தான் பணம் சேர்க்கமுடியும்.
கக்கன் மகளை மாத்திரமா மறப்பார்கள்? காமராஜருக்கு வாரிசு இருந்தால் அவர்களையும் மறப்பார்கள்.
இவர்களா மக்களுக்கு நன்மை செய்யப் போகிறார்கள்?
நாட்டிற்கு நன்மை செய்ய நினைப்பவர்கள், தேர்தலில் தேர்தல் தினத்தில் இவர்களை மறக்கவேண்டும்.

ரமணீயன்.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 31, 2011 9:10 pm

உண்மையான வரிகள்

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Mar 31, 2011 9:28 pm

mikka nandri

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Mar 31, 2011 9:32 pm

muruganandam wrote:அருமையான பதிவு அண்ணா,
காந்தி சொன்னபடி
கலைக்கப்படாத காங்கிரசை
பெரியார் சொன்னபடி
ஒழிப்போம் தோழர்களே...
காந்தி சொன்ன காங்கிரஸ் இது இல்ல நண்பா! இது இ.காங்கிரஸ் சிரி

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Apr 01, 2011 11:28 pm

அதையே கலைக்கச் சொன்னவர், இதை தொலைக்கச் சொல்லியிருப்பார்..



இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி 0018-2இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி 0001-3இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி 0010-3இதுதாண்டா காங்கிரஸ்  கவிஞர் இரா .இரவி 0001-3
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சுட்டிப் பூங்கா நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» லிங்கூ ! கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக