புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க
Page 1 of 1 •
- GuestGuest
கருத்தரிக்க திட்டமிடும்போதே சில விஷயங்களை பெண் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றுள் சிலவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.
கருத்தடை மருந்து மாத்திரைகள் போன்றவற்றை பயன்படுத்தி வந்தால் அதை நிறுத்திவிட்டு மூன்று மாதம் கழித்தே கருத்தரிக்க ஆயத்தமாக வேண்டும். காரணம், இந்த இடைவெளியில் உங்களுடைய ஹார்மோன் சுரப்பு சகஜ நிலைக்குத் திரும்பும்.
கருத்தடை மாத்திரைகள் போன்றவற்றை நிறுத்தியபிறகு அடுத்த மூன்று மாதத்திற்கு பெண் உறை அல்லது ஆணுறை போன்றவற்றை அணிந்து கொள்ளலாம்.
குழந்தை ஆரோக்கியமாக பிறக்க நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கருத்தடை மருந்து மாத்திரைகள் போன்றவற்றை பயன்படுத்தி வந்தால் அதை நிறுத்திவிட்டு மூன்று மாதம் கழித்தே கருத்தரிக்க ஆயத்தமாக வேண்டும். காரணம், இந்த இடைவெளியில் உங்களுடைய ஹார்மோன் சுரப்பு சகஜ நிலைக்குத் திரும்பும்.
கருத்தடை மாத்திரைகள் போன்றவற்றை நிறுத்தியபிறகு அடுத்த மூன்று மாதத்திற்கு பெண் உறை அல்லது ஆணுறை போன்றவற்றை அணிந்து கொள்ளலாம்.
குழந்தை ஆரோக்கியமாக பிறக்க நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- GuestGuest
அம்மைத்தடுப்பு
ஜெர்மன் மீசில்ஸ் எனப்படும் அம்மைத் தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பு கர்ப்பக் காலத்தில் அதிகம். இத்தொற்று கருக்குழந்தையை கடுமையாக பாதிக்கும். இதனால் குழந்தையின் இதயம், நரம்பு மண்டலம் ஆகியவை குறை வளர்ச்சி கொண் டவையாவதோடு, பிற்காலத்தில் அக் குழந்தைக்கு பிறவிக் குறைபாடுகளுடன், காதுகேளாமை, பார்வைத்திறன் குறைவு போன்ற பிரச்சினைகளும் உண்டாகும். கருச்சிதைவு, குறை பிரசவம் ஆகியவையும் உண்டாகும்.
கருத்தரிக்க திட்டமிட்டதும் மூன்று மாதத்திற்கு முன்பாக இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு அதன் பிறகே கருத்தரிக்கவேண்டும். கருவுற்றபின் அம்மை நோயால் பாதிக்கப்பட்டால் அதைப்பற்றி மருத்துவரிடம் உடனடியாகத் தெரிவிக்கவேண்டும்.
ஜெர்மன் மீசில்ஸ் எனப்படும் அம்மைத் தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பு கர்ப்பக் காலத்தில் அதிகம். இத்தொற்று கருக்குழந்தையை கடுமையாக பாதிக்கும். இதனால் குழந்தையின் இதயம், நரம்பு மண்டலம் ஆகியவை குறை வளர்ச்சி கொண் டவையாவதோடு, பிற்காலத்தில் அக் குழந்தைக்கு பிறவிக் குறைபாடுகளுடன், காதுகேளாமை, பார்வைத்திறன் குறைவு போன்ற பிரச்சினைகளும் உண்டாகும். கருச்சிதைவு, குறை பிரசவம் ஆகியவையும் உண்டாகும்.
கருத்தரிக்க திட்டமிட்டதும் மூன்று மாதத்திற்கு முன்பாக இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு அதன் பிறகே கருத்தரிக்கவேண்டும். கருவுற்றபின் அம்மை நோயால் பாதிக்கப்பட்டால் அதைப்பற்றி மருத்துவரிடம் உடனடியாகத் தெரிவிக்கவேண்டும்.
- GuestGuest
புகை, மதுவைத் தவிர்த்தல்
கணவருக்கோ அல்லது கர்ப்பமாகப் போகும் பெண்ணுக்கோ மது மற்றும் புகைப் பழக்கம் போன்றவை இருந்தால் அது கருக்குழந்தையை கடுமையாக பாதிக்கும்.
குழந்தை குறை எடையாகப் பிறத்தல், ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் குறைவு காரணமாக குறை பிரசவத்தில் குழந்தை பிறத்தல், கருச்சிதைவு போன்ற பலச்சிக்கல்கள் உண்டாகும்.
புகைப்பழக்கம் இருந்தால் அவற்றை விட்டுவிடுங்கள், புகைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போது மூச்சை நன்றாக ஆழந்து இழுத்துவிடுதல், ஷவர் பாத் போன்றவை மேற்கொள்ளலாம்.
கணவருக்கோ அல்லது கர்ப்பமாகப் போகும் பெண்ணுக்கோ மது மற்றும் புகைப் பழக்கம் போன்றவை இருந்தால் அது கருக்குழந்தையை கடுமையாக பாதிக்கும்.
குழந்தை குறை எடையாகப் பிறத்தல், ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் குறைவு காரணமாக குறை பிரசவத்தில் குழந்தை பிறத்தல், கருச்சிதைவு போன்ற பலச்சிக்கல்கள் உண்டாகும்.
புகைப்பழக்கம் இருந்தால் அவற்றை விட்டுவிடுங்கள், புகைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போது மூச்சை நன்றாக ஆழந்து இழுத்துவிடுதல், ஷவர் பாத் போன்றவை மேற்கொள்ளலாம்.
- GuestGuest
மருந்து மாத்திரைகள்
கர்ப்பக் காலத்தின்போது சாப்பிடும் எந்த மருந்தும் பக்கவிளைவை உண்டாக்கி வளரும் கருவுக்கு பாதிப்பை உண்டாக்கலாம். அல்லோபதி, பயோ கெமிக், ஆயுர்வேத மாத்திரைகள் போன்ற எதையுமே கருத்தரிக்கும் முன்பே நிறுத்திவிடுங்கள். கருத்தரித்த முதல் சில வாரங்களில் உங்கள் கருக் குழந்தைக்கு உறுப்புகள் வளர்வதால், அந்தக் காலத்தில் இப்படி மாத்திரை மருந்துகள் சாப்பிடுவதன் பக்கவிளை வாக அவற்றுக்கு உறுப்புக் குறைபாடு கள் பேன்ற பிரச்சினைகள் உண்டாகலாம். உங்களுக்கு நீரிழிவு, வலிப்பு போன்ற பாதிப்புகள் இருந்தால் அதைப் பற்றி மருத்துவரிடம் முன்னதாகத் தெரிவித்து விடவேண்டும்.
தகுதிவாய்ந்த மருத்துவரிடம் மட்டுமே ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
கர்ப்பக் காலத்தின்போது சாப்பிடும் எந்த மருந்தும் பக்கவிளைவை உண்டாக்கி வளரும் கருவுக்கு பாதிப்பை உண்டாக்கலாம். அல்லோபதி, பயோ கெமிக், ஆயுர்வேத மாத்திரைகள் போன்ற எதையுமே கருத்தரிக்கும் முன்பே நிறுத்திவிடுங்கள். கருத்தரித்த முதல் சில வாரங்களில் உங்கள் கருக் குழந்தைக்கு உறுப்புகள் வளர்வதால், அந்தக் காலத்தில் இப்படி மாத்திரை மருந்துகள் சாப்பிடுவதன் பக்கவிளை வாக அவற்றுக்கு உறுப்புக் குறைபாடு கள் பேன்ற பிரச்சினைகள் உண்டாகலாம். உங்களுக்கு நீரிழிவு, வலிப்பு போன்ற பாதிப்புகள் இருந்தால் அதைப் பற்றி மருத்துவரிடம் முன்னதாகத் தெரிவித்து விடவேண்டும்.
தகுதிவாய்ந்த மருத்துவரிடம் மட்டுமே ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
- GuestGuest
பணியிடங்களில் அபாயம்
கதிரியக்கம், ரசாயனத் தொழில், அதிர்வை தரும் இயந்திரங்கள் உள்ள இடத்தில் வேலை செய்தல், கதிர்வீச்சு அல்லது கதிரியக்க சிகிச்சைத் துறைகள், பாதரசம், பென்சீன், காரீயம் போன்றவை தொடர்புள்ள இடங்களில் வேலை செய்யும் பெண்கள் முன்பாது காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளா விட்டால் கருக்குழந்தைக்கு அபாயம் ஏற்படலாம்.
இந்த அபாயத்திலிருந்து தப்பிக்க விரும்பினால், துறை அதிகாரிகளிடம் விவரத்தைச் சொல்லி தற்காலிகமாக பாதிப்புகள் இல்லாத இடத்தில் பணி மாற்றம் பெறலாம். இத்தகைய மாற்றங்கள் சாத்தியமில்லாதபோது அடுத்தகட்ட மாக என்ன செய்யலாம் என்பதை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
கதிரியக்கம், ரசாயனத் தொழில், அதிர்வை தரும் இயந்திரங்கள் உள்ள இடத்தில் வேலை செய்தல், கதிர்வீச்சு அல்லது கதிரியக்க சிகிச்சைத் துறைகள், பாதரசம், பென்சீன், காரீயம் போன்றவை தொடர்புள்ள இடங்களில் வேலை செய்யும் பெண்கள் முன்பாது காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளா விட்டால் கருக்குழந்தைக்கு அபாயம் ஏற்படலாம்.
இந்த அபாயத்திலிருந்து தப்பிக்க விரும்பினால், துறை அதிகாரிகளிடம் விவரத்தைச் சொல்லி தற்காலிகமாக பாதிப்புகள் இல்லாத இடத்தில் பணி மாற்றம் பெறலாம். இத்தகைய மாற்றங்கள் சாத்தியமில்லாதபோது அடுத்தகட்ட மாக என்ன செய்யலாம் என்பதை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
- GuestGuest
பாரம்பரியப் பிரச்சினைகள்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரைப் பார்த்தால் அவர்களின் கண்களும், மூக்கின் வடிவமும் ஒன்றுபோல காணப்படும். காரணம் இவை பாரம்பரியமாக கடத்தப்படுவது. இதைப் போலவே உதடு- அண்ணப் பிளவு, ரத்தவகை நோய்கள், தசை அழிவு போன்றவையும் பாரம்பரியமாக கடத்தப்படுகின்றன.
கருத்தரிக்கப்போகும் பெண் அல்லது அவளது கணவர் இருவரில் ஒரு வருக்கோ அல்லது இருவருக்குமோ இருக்கும் பாதிப்பின் அளவைப் பொறுத்து குழந்தைக்கு வரும் பாதிப்பு அமையும்.
தங்களுக்கு இல்லாமல் தங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இத்தகைய பிரச்சினை இருந்தாலும் குழந்தைக்கு பாதிப்பு வர வாய்ப்பு உண்டு.
பாரம்பரியமாகக் கடத்தப்படும் பல பொதுவான குறைபாடுகள் மிகவும் சிக்க லானவை. இவை பல மரபுக் காரணிகள், சுற்றுச் சூழல் காரணிகள் என பலவகைக் காரணிகளோடு இணைவதும் இந்த குறைபாடுகளுக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன.
எனவே பாதிப்பு வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கும் என்பதை அறிய நேர்ந்தால், எத்தகைய பிரச்சினைகள் வரக்கூடும் என்பதைப் பற்றி மருத்துவ நிபுணரை கலந்தாலோசிக்க வேண்டும்.
தம்பதியருக்கு இடையேயுள்ள முக்கியப் பிரச்சினைகளுள் ஒன்று ரத்தம் ஒத்துப் போகாத நிலை. இந்தக் குறைபாட்டுடன் கர்ப்பம் தரித்தால் குழந்தை உயிர்வாழாது. எனவே, கருத்தரிக்கும் முன்பு ரத்தப் பொருத்தம் பார்ப்பது நல்லது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரைப் பார்த்தால் அவர்களின் கண்களும், மூக்கின் வடிவமும் ஒன்றுபோல காணப்படும். காரணம் இவை பாரம்பரியமாக கடத்தப்படுவது. இதைப் போலவே உதடு- அண்ணப் பிளவு, ரத்தவகை நோய்கள், தசை அழிவு போன்றவையும் பாரம்பரியமாக கடத்தப்படுகின்றன.
கருத்தரிக்கப்போகும் பெண் அல்லது அவளது கணவர் இருவரில் ஒரு வருக்கோ அல்லது இருவருக்குமோ இருக்கும் பாதிப்பின் அளவைப் பொறுத்து குழந்தைக்கு வரும் பாதிப்பு அமையும்.
தங்களுக்கு இல்லாமல் தங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இத்தகைய பிரச்சினை இருந்தாலும் குழந்தைக்கு பாதிப்பு வர வாய்ப்பு உண்டு.
பாரம்பரியமாகக் கடத்தப்படும் பல பொதுவான குறைபாடுகள் மிகவும் சிக்க லானவை. இவை பல மரபுக் காரணிகள், சுற்றுச் சூழல் காரணிகள் என பலவகைக் காரணிகளோடு இணைவதும் இந்த குறைபாடுகளுக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன.
எனவே பாதிப்பு வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கும் என்பதை அறிய நேர்ந்தால், எத்தகைய பிரச்சினைகள் வரக்கூடும் என்பதைப் பற்றி மருத்துவ நிபுணரை கலந்தாலோசிக்க வேண்டும்.
தம்பதியருக்கு இடையேயுள்ள முக்கியப் பிரச்சினைகளுள் ஒன்று ரத்தம் ஒத்துப் போகாத நிலை. இந்தக் குறைபாட்டுடன் கர்ப்பம் தரித்தால் குழந்தை உயிர்வாழாது. எனவே, கருத்தரிக்கும் முன்பு ரத்தப் பொருத்தம் பார்ப்பது நல்லது.
- GuestGuest
ஏற்கனவே, ரத்தம் கொடுக்கும் வழக்கம் இருந்தால் அல்லது அதிகமாக ஊசி மருந்து போடப்பட்டுள்ள நிலை இருந்தால் ஹெபடைடிஸ் போன்ற கிருமிகள், …வேறு சில கிருமிகள் ஏற்பட்டிருக்கலாம். இவற்றுக்கும் சேர்த்து பரிசோதனை செய்துகொள்ளலாம்.
கர்ப்பப்பை வளர்ச்சியில்லாமை, கருவுறுப்புகளில் அடைப்பு, ஆண்களுக்கான குறைபாடுகள் போன்றவை இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்துகொள்ளலாம்.
இந்த சோதனைகளை செய்துகொள்ளத்தான் வேண்டுமா என நினைக்காமல், செய்து கொள்வது நல்லது என நினைத்து அவற்றை மேற்கொண்ட பிறகு கருத்தரிக்க ஆரம்பிப்பது நல்ல பலனை தரும்.
தற்போது வந்துள்ள நவீன முறைகளில் குறைபாடு இல்லாமல் குழந்தையை உண்டாக்குவதற்கான கரு முட்டைச் செல்களைப் பரிசோதிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதைப் பின்பற்றி நல்ல குழந்தையை உருவாக்கலாம்.
கர்ப்பப்பை வளர்ச்சியில்லாமை, கருவுறுப்புகளில் அடைப்பு, ஆண்களுக்கான குறைபாடுகள் போன்றவை இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்துகொள்ளலாம்.
இந்த சோதனைகளை செய்துகொள்ளத்தான் வேண்டுமா என நினைக்காமல், செய்து கொள்வது நல்லது என நினைத்து அவற்றை மேற்கொண்ட பிறகு கருத்தரிக்க ஆரம்பிப்பது நல்ல பலனை தரும்.
தற்போது வந்துள்ள நவீன முறைகளில் குறைபாடு இல்லாமல் குழந்தையை உண்டாக்குவதற்கான கரு முட்டைச் செல்களைப் பரிசோதிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதைப் பின்பற்றி நல்ல குழந்தையை உருவாக்கலாம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|