5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» அறிந்த ராமன், அறியாத கதைby ayyasamy ram Today at 6:46
» வில்லன் வேடங்களுக்கு கிராக்கி…
by ayyasamy ram Today at 6:45
» நதியில் 1000 சிவலிங்கங்கள்
by ayyasamy ram Today at 6:44
» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:41
» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Yesterday at 23:20
» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by T.N.Balasubramanian Yesterday at 20:49
» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Yesterday at 20:37
» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Yesterday at 20:13
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 15:26
» தூங்கும் அழகி - Sleeping Beauty
by T.N.Balasubramanian Yesterday at 15:26
» சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
by T.N.Balasubramanian Yesterday at 15:15
» நாவல்கள் வேண்டும்
by jsnarayan Yesterday at 13:31
» வரப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:48
» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
by ayyasamy ram Yesterday at 8:21
» ஏரியை ஆக்ரிமித்த ஆகாயத்தாமரை
by T.N.Balasubramanian Sat 17 Apr 2021 - 22:50
» கடவுளின் விளையாட்டு!
by ayyasamy ram Sat 17 Apr 2021 - 22:20
» கடத்தல் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 17 Apr 2021 - 22:19
» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 17 Apr 2021 - 22:18
» மும்பையுடன் இன்று மோதல் - ‘ஹாட்ரிக்’ தோல்வியை ஐதராபாத் தவிர்க்குமா?
by ayyasamy ram Sat 17 Apr 2021 - 19:59
» டூப்ளசிஸ், அவுட்டில் இருந்து தப்பிய விதம் மைதானத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
by T.N.Balasubramanian Sat 17 Apr 2021 - 17:42
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல்
by T.N.Balasubramanian Sat 17 Apr 2021 - 17:18
» சுவாமி ஜாலியானந்தா
by T.N.Balasubramanian Sat 17 Apr 2021 - 17:16
» பாட்டுப் பாடி அசத்திய நிவேதா
by ayyasamy ram Sat 17 Apr 2021 - 14:55
» சுற்றுச்சூழல் காக்க காஜல் அறிவுரை
by ayyasamy ram Sat 17 Apr 2021 - 14:54
» பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார்.
by ayyasamy ram Sat 17 Apr 2021 - 14:46
» தொடத் தொடத் தொல்காப்பியம்(507)
by Dr.S.Soundarapandian Sat 17 Apr 2021 - 14:06
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Sat 17 Apr 2021 - 13:30
» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by ayyasamy ram Sat 17 Apr 2021 - 9:22
» தத்துவம் மச்சி தத்துவம்
by ayyasamy ram Sat 17 Apr 2021 - 9:20
» பூமியை மீட்ட பூவராகப் பெருமாள்
by ayyasamy ram Sat 17 Apr 2021 - 8:37
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Sat 17 Apr 2021 - 8:10
» முத்தம் : உதடுகளின் சந்திப்பில் ஒளிந்திருக்கும் உண்மைகள்
by ayyasamy ram Sat 17 Apr 2021 - 7:54
» 50 படுக்கைகளுக்கு மேல் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்; மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி உத்தரவு
by ayyasamy ram Sat 17 Apr 2021 - 7:40
» ஹாரிபாட்டர் திரைப்பட நடிகை புற்றுநோயால் உயிரிழப்பு
by ayyasamy ram Sat 17 Apr 2021 - 7:38
» ஒலியும் படைப்பும்..!
by ayyasamy ram Sat 17 Apr 2021 - 0:22
» ’நல்லவன்’னு பேர் எடுக்க சிறந்த வழி..!!
by ayyasamy ram Sat 17 Apr 2021 - 0:02
» நேர்த்திக் கடன் முடிச்சாச்சு…!
by ayyasamy ram Sat 17 Apr 2021 - 0:00
» அனைத்து ஆண்களும் சிறந்தவர்கள் தான்..!-(சின்ன சின்ன கவிதைகள்)
by ayyasamy ram Fri 16 Apr 2021 - 23:58
» காய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும்?
by ayyasamy ram Fri 16 Apr 2021 - 23:55
» சில புள்ளி விபரங்கள்..
by ayyasamy ram Fri 16 Apr 2021 - 23:54
» இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri 16 Apr 2021 - 23:53
» காடன் – திரை விமரிசனம்
by ayyasamy ram Fri 16 Apr 2021 - 23:45
» துவாரகை கோயில்கள்!
by ayyasamy ram Fri 16 Apr 2021 - 23:42
» தனிக்குடித்தனம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 16 Apr 2021 - 23:40
» தமிழும் அவளும் – கவிதை
by ayyasamy ram Fri 16 Apr 2021 - 23:39
» முட்டைக்கோஸ – பயன்கள்
by ayyasamy ram Fri 16 Apr 2021 - 23:38
» ஊர சுத்துன வெட்டிப் பயல்!
by ayyasamy ram Fri 16 Apr 2021 - 20:58
» நீண்ட காலம் வாழ ரகசியம்!
by ayyasamy ram Fri 16 Apr 2021 - 20:57
» எப்போதும் கைகொடுக்கும் எவர்கிரீன் தொழில்கள்!
by ayyasamy ram Fri 16 Apr 2021 - 20:57
» தலைவருக்கு இன்னும் பள்ளி பருவ நினைப்பு!
by ayyasamy ram Fri 16 Apr 2021 - 20:55
Admins Online
கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
First topic message reminder :
கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... |
அன்பார்ந்த ஈகரைப் பேருள்ளங்களே.. இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக இந்த ஈகரை கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறேன். பரிசுத்தொகை விவரம் : முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள் இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள் மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள் ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள் மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள் கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் : 1. காதல் 2. சமுதாயம் 3, அரசியல் கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 30 ஜூன் 2011 அனுப்பவேண்டிய முகவரி : poemcontest4@eegarai.com மெயிலில் கவிதை அனுப்பும் போது தங்கள் பயனர் பெயரையும் தங்களின் பதிவு எண்ணிக்கையையும் மறவாமல் குறித்து அனுப்பவும் போட்டிக்கான விதிமுறைகள்: 1.ஈகரை உறுப்பினர்களாகி குறைந்த பட்சம் 100 பதிவுகள் பதிவிட்டவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம். 2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள்த் தடை இல்லை. 3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் மூன்று தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் மூன்று கவிதைகள் வரை அனுப்ப இயலும். 4. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்துவேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும். 5. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிசிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும். 6. கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 7 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம். 7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 8. புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம். 9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு! நடுவர்கள் குழு : 1. ஆதிரா 2. மஞ்சு பாஷிணி 3.கலை விதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு. |
ஈகரை கவிஞர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்..! |
Last edited by Tamilzhan on Fri 27 May 2011 - 12:36; edited 2 times in total
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... |
அன்பார்ந்த ஈகரைப் பேருள்ளங்களே.. இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக இந்த ஈகரை கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறேன். பரிசுத்தொகை விவரம் : முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள் இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள் மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள் ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள் மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள் கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் : 1. காதல் 2. சமுதாயம் 3, அரசியல் கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 31 மே 2011 அனுப்பவேண்டிய முகவரி : poemcontest4@eegarai.com மெயிலில் கவிதை அனுப்பும் போது தங்கள் பயனர் பெயரையும் தங்களின் பதிவு எண்ணிக்கையையும் மறவாமல் குறித்து அனுப்பவும் போட்டிக்கான விதிமுறைகள்: 1.ஈகரை உறுப்பினர்களாகி குறைந்த பட்சம் 100 பதிவுகள் பதிவிட்டவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம். 2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள்த் தடை இல்லை. 3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் மூன்று தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் மூன்று கவிதைகள் வரை அனுப்ப இயலும். 4. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்துவேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும். 5. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிசிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும். 6. கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 7 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம். 7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 8. புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம். 9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு! நடுவர்கள் குழு : 1. ஆதிரா 2. மஞ்சு பாஷிணி 3.கலை விதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு. |
ஈகரை கவிஞர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்..! |
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
ஈகரை கவிஞர்களே இன்னுமா உங்க வேள்வியை தொடங்கவில்லை????? அசத்துங்கப்பா.... அன்பு வாழ்த்துக்கள்....

Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
அனைத்து கவிஞர்களும் கவிதைகளை அனுப்பி போட்டியினை சிறப்பித்து வெற்றி பெற வேண்டுகிறேன் நண்பர்களே
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
கலந்துகொள்ளவிருக்கும் அனைத்து கவிஞர்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
போட்டிக்குரிய கவிதைகள் பிரசுரமாகததன் காரணம்தான் என்னவோ....
கவிஞர்கள் இன்னுமா கருத்தேடுகிறார்கள்
கவிஞர்கள் இன்னுமா கருத்தேடுகிறார்கள்
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...

@puthuvaipraba wrote:கலந்துகொள்ளவிருக்கும் அனைத்து கவிஞர்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
போட்டிக்கான விதிமுறைகள்:
100 பதிவா?....ஐயோ ! சொக்கா ! எனக்கு ஆசை இருக்கு ! 100 கு எங்கபோவேன்! ![]() |
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
@ஹாசிம் wrote:போட்டிக்குரிய கவிதைகள் பிரசுரமாகததன் காரணம்தான் என்னவோ....
கவிஞர்கள் இன்னுமா கருத்தேடுகிறார்கள்
எங்களுக்கு வந்துள்ள உறவுகள் சிலரின் ஆலோசனைகளின் அடிப்படையில் இம்முறை போட்டிக் கவிதைகளைப் போட்டி முடிந்த பின்னர் பதிவிட முடிவு செய்துள்ளோம் ஹாசிம்.
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/sivastar
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
மெயிலில் கவிதை அனுப்பும் போது தங்கள் பயனர் பெயரையும் தங்களின் பதிவு எண்ணிக்கையையும் மறவாமல் குறித்து அனுப்பவும் .
பிறதங்களில் பதிவிட்ட கவிதைகளை தவிற்க்கவும்...!
பிறதங்களில் பதிவிட்ட கவிதைகளை தவிற்க்கவும்...!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
சென்றதை நினைத்து ஏங்காமல் வருவதை எதிர் கொண்டு வளமுடன் வாழ கற்று கொள். இழந்ததை எண்ணி உன் நரையை கூடாதே தொடர்வாதை எண்ணி உன் முன்னுரையில் கொட்டிக்கொள்........
vammal- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 03/05/2011
மதிப்பீடுகள் : 10
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
அப்பாடா ! பதிவு 100 ஆகிவிட்டது ! போட்டிக்கு நான் ரெடி!
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
கவிதைகள் அனுப்பி போட்டியினை சிறப்பியுங்கள் கவிகளே
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Page 5 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|