புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
First topic message reminder :
ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் , நிர்வாக குழுவினருக்கும் & தலைமை நடத்துனர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள்.
கடந்த சில வாரங்களாக சில தனிப்பட்ட சிரமங்களால் என்னால் ஈகரைக்கு வர இயலவில்லை. இனிமேலும் என்னால் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த கடிதத்தை அனுப்புகிறேன். இந்த நேரத்தில் ஈகரையில் எனக்கு உதவியாக இருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் , நண்பர்களுக்கும் எனது நன்றியினையும் வணக்கத்தினையும் தெரிவித்து கொள்கிறேன்.
மிக குறுகிய காலத்திலேயே தலைமை நடத்துனர் என்ற அளவுக்கு என்னை உயர்த்தி , தனக்கு மட்டுமே தெரிந்த ஈகரை அக்கவுண்ட் சம்பந்த பட்ட பல கடவு சொற்களை என்னிடம் தெரிவித்து ஒரு சகோதரர் போல என்னை மதித்த ஈகரையின் நிறுவனர் சிவா என் மேல் வைத்த நம்பிக்கையை பொய்யாக்கி விட்டதற்காக அவரிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.
ஈகரையினால் பல நண்பர்களை பெற்றேன் , பல உறவுகளை பெற்றேன் அதனால் ஈகரைக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை ஈடாகாது. அதற்கு பரிகாரமாக என்னால் முடிந்த வரையிலும் ஈகரைக்கு உதவியாக இருப்பேன் / உதவியாக இல்லாவிட்டாலும் ஈகரையின் முன்னேற்றத்தை தடுக்காமல் ஈகரைக்கு துரோகம் செய்யாமலும் கடைசி வரையிலும் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
இந்த நேரத்தில் பல நிகழ்வுகள் என் நினைவில் உலா வருகிறது , - அன்பு தம்பிகள் மணிஅஜித் , ரூபன் , இளவரசன் , விஜய் , பாலாஜி , சரவணன் நினைவுகள் - அன்பு சகோதரி மீனுகாவின் குறும்புகள் - என் மூத்த சகோதரி நந்திகா அக்காவின் பல்துறை புலமை - நண்பர் தமிழன் அவர்களின் உதவும் மனப்பான்மை - சகோதரர் சிவா அவர்களின் சேவை மனப்பான்மை & அர்ப்பணிப்பு - சகோதரி சுதாவின் அதிரடி பதில்கள்
எதுவும் யாருக்கும் நிரந்தரம் இல்லை , ஈகரை என்ற ரயில் பயணத்தில் என்னுடைய நிறுத்தம் வந்து விட்டதாக கருதுகிறேன். ஈகரையில் நான் தலைமை நடத்துநராக இருந்த நேரத்தில் ஈகரையின் வளர்ச்சிக்காகவும் கட்டுக்கோப்புக்காகவும் தான் சில/பல முடிவுகளை எடுக்கவேண்டிய சூழ்நிலை வந்தது .தவிர யாரையும் தனிப்பட்ட காரணங்களுக்காக நான் கடிந்து கொண்டதில்லை கடும்சொற்களை பயன்படுத்தியதில்லை. ஆயினும் என்னுடைய நடவடிக்கைகளால் பாதிக்க பட்ட அனைத்து உறுப்பினர்களிடமும் சிரம் தாழ்ந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
--------------------- சிவா அவர்களுக்கு ------------------------
நிறுவனர் சிவா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஈகரையில் என்னுடைய பயனர் பெயரை பழைய மாதிரி kraja29 என்று மாற்றி விடவும்(அல்லது அழித்து விட்டாலும் பாதகமில்லை). இதன் மூலம் ராஜா என்ற பெயரை வேறு யாராவது உறுப்பினர் பயன்படுத்தி கொள்ளலாமே.
ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் , நிர்வாக குழுவினருக்கும் & தலைமை நடத்துனர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள்.
கடந்த சில வாரங்களாக சில தனிப்பட்ட சிரமங்களால் என்னால் ஈகரைக்கு வர இயலவில்லை. இனிமேலும் என்னால் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த கடிதத்தை அனுப்புகிறேன். இந்த நேரத்தில் ஈகரையில் எனக்கு உதவியாக இருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் , நண்பர்களுக்கும் எனது நன்றியினையும் வணக்கத்தினையும் தெரிவித்து கொள்கிறேன்.
மிக குறுகிய காலத்திலேயே தலைமை நடத்துனர் என்ற அளவுக்கு என்னை உயர்த்தி , தனக்கு மட்டுமே தெரிந்த ஈகரை அக்கவுண்ட் சம்பந்த பட்ட பல கடவு சொற்களை என்னிடம் தெரிவித்து ஒரு சகோதரர் போல என்னை மதித்த ஈகரையின் நிறுவனர் சிவா என் மேல் வைத்த நம்பிக்கையை பொய்யாக்கி விட்டதற்காக அவரிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.
ஈகரையினால் பல நண்பர்களை பெற்றேன் , பல உறவுகளை பெற்றேன் அதனால் ஈகரைக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை ஈடாகாது. அதற்கு பரிகாரமாக என்னால் முடிந்த வரையிலும் ஈகரைக்கு உதவியாக இருப்பேன் / உதவியாக இல்லாவிட்டாலும் ஈகரையின் முன்னேற்றத்தை தடுக்காமல் ஈகரைக்கு துரோகம் செய்யாமலும் கடைசி வரையிலும் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
இந்த நேரத்தில் பல நிகழ்வுகள் என் நினைவில் உலா வருகிறது , - அன்பு தம்பிகள் மணிஅஜித் , ரூபன் , இளவரசன் , விஜய் , பாலாஜி , சரவணன் நினைவுகள் - அன்பு சகோதரி மீனுகாவின் குறும்புகள் - என் மூத்த சகோதரி நந்திகா அக்காவின் பல்துறை புலமை - நண்பர் தமிழன் அவர்களின் உதவும் மனப்பான்மை - சகோதரர் சிவா அவர்களின் சேவை மனப்பான்மை & அர்ப்பணிப்பு - சகோதரி சுதாவின் அதிரடி பதில்கள்
எதுவும் யாருக்கும் நிரந்தரம் இல்லை , ஈகரை என்ற ரயில் பயணத்தில் என்னுடைய நிறுத்தம் வந்து விட்டதாக கருதுகிறேன். ஈகரையில் நான் தலைமை நடத்துநராக இருந்த நேரத்தில் ஈகரையின் வளர்ச்சிக்காகவும் கட்டுக்கோப்புக்காகவும் தான் சில/பல முடிவுகளை எடுக்கவேண்டிய சூழ்நிலை வந்தது .தவிர யாரையும் தனிப்பட்ட காரணங்களுக்காக நான் கடிந்து கொண்டதில்லை கடும்சொற்களை பயன்படுத்தியதில்லை. ஆயினும் என்னுடைய நடவடிக்கைகளால் பாதிக்க பட்ட அனைத்து உறுப்பினர்களிடமும் சிரம் தாழ்ந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
--------------------- சிவா அவர்களுக்கு ------------------------
நிறுவனர் சிவா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஈகரையில் என்னுடைய பயனர் பெயரை பழைய மாதிரி kraja29 என்று மாற்றி விடவும்(அல்லது அழித்து விட்டாலும் பாதகமில்லை). இதன் மூலம் ராஜா என்ற பெயரை வேறு யாராவது உறுப்பினர் பயன்படுத்தி கொள்ளலாமே.
நல்ல குணம் உதவும் மனப்பான்மையால் ஈகரையில் தலைமை வழிநடத்துனராக வலம் வந்து உறவுகளுடன் அன்பாக நடந்துகொண்டிருந்தார் என்ன நடந்ததென்பது யாருக்கும் புலப்படாத விடயமாக்கி குறுகிய காலம் வருகை தாராமல் இருந்து மீண்டும் இணைந்து கவிதைப்போட்டி- 2 காலப்பகுதியில் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.
தற்போது முழுவதுமாக வருவதில்லை என்று அறிவித்திருக்கிறார் ஒவ்வொருத்தருடைய சூழ்நிலைபற்றி எம்மால் குறிப்பிட முடியாது இருந்தாலும் உறவு பேணவேண்டும் என்ற நோக்கமிருந்தால் தொடரலாம் என்பது எனது தாழ்மையான கருத்து
எதுவும் நிரந்தரமில்லாத ஒன்று குறிப்பிட்ட காலப்பகுதியில் முகம் தெரியாவிட்டாலும் எழுத்துககளினூடே மிகவும் அன்னியோன்யமாக கலந்து மகிழ்ந்திருக்கிறோம் அந்த நட்பு என்றும் மாறாது மறக்கவும் முடியாதது
தொடர முயற்சியுங்கள் என்பது இந்த தம்பியின் தாழ்மையான வேண்டுகோள்
நன்றி
ஹாசிம்
தற்போது முழுவதுமாக வருவதில்லை என்று அறிவித்திருக்கிறார் ஒவ்வொருத்தருடைய சூழ்நிலைபற்றி எம்மால் குறிப்பிட முடியாது இருந்தாலும் உறவு பேணவேண்டும் என்ற நோக்கமிருந்தால் தொடரலாம் என்பது எனது தாழ்மையான கருத்து
எதுவும் நிரந்தரமில்லாத ஒன்று குறிப்பிட்ட காலப்பகுதியில் முகம் தெரியாவிட்டாலும் எழுத்துககளினூடே மிகவும் அன்னியோன்யமாக கலந்து மகிழ்ந்திருக்கிறோம் அந்த நட்பு என்றும் மாறாது மறக்கவும் முடியாதது
தொடர முயற்சியுங்கள் என்பது இந்த தம்பியின் தாழ்மையான வேண்டுகோள்
நன்றி
ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
உண்மையாக இது நினைத்துப் பார்க்க முடியாத அதிர்ச்சி தகவல். என்னாச்சு ராஜாவுக்கு... எப்படி மனது வந்தது எங்களையெல்லாம் விட்டுப் போக..
அன்புள்ள ராஜா,
உங்களுக்கு என்ன பிரச்சனை என்பதை நானறியேன். எதுவாக இருந்தாலும் எங்களுக்கு உங்கள் அன்பும் பரிவுமான வார்த்தைகள் வேண்டும். தங்கள் மீள் வருகைக்காக இறைவனை வேண்டுகிறேன். உங்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்றும் போல் விரைவில் எங்கள் ஈகரையின் தலைமை நடத்துநர் ராஜாவை நாங்கள் கேலியும் கிண்டலுமாக வரவெற்போம்..என்ற நம்பிக்கையில்...
அன்புள்ள ராஜா,
உங்களுக்கு என்ன பிரச்சனை என்பதை நானறியேன். எதுவாக இருந்தாலும் எங்களுக்கு உங்கள் அன்பும் பரிவுமான வார்த்தைகள் வேண்டும். தங்கள் மீள் வருகைக்காக இறைவனை வேண்டுகிறேன். உங்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்றும் போல் விரைவில் எங்கள் ஈகரையின் தலைமை நடத்துநர் ராஜாவை நாங்கள் கேலியும் கிண்டலுமாக வரவெற்போம்..என்ற நம்பிக்கையில்...
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
என்ன ராஜா சார் இப்படி ஒரு முடிவு உங்களுக்கு இங்கு என்ன பிடிக்க வில்லை என்ன நடந்தது பொறுத்திருந்து பார்ப்போம்
நடந்தது என்ன
உங்களுடன்
சாதனை தாஸ்
நடந்தது என்ன
உங்களுடன்
சாதனை தாஸ்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என்ன ராஜா இது இந்த மாதிரி முடிவு எடுத்து irukkinga ?
உங்க இந்த முடிவு எனக்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு.
ஒரு நல்ல நண்பனா, சகோதரணா எனக்கு நீங்க செய்த உதவிகள்,கொடுத்த ஆலோசனைகள் நினைக்கும்போதே உங்கள் பிரிவு எனக்கு கலக்கத்தை கொடுக்கிறது.என் பிறந்த நாள் அன்னிக்கு நீங்க போனில் வாழ்த்து சொன்னப்பா நான் நெகிழ்ந்து போனேன்.
உங்கள் மீள் வருகைய எல்லாரையும் விட ஆவலாக எதிர்பார்க்கிறேன்.
உங்க இந்த முடிவு எனக்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு.
ஒரு நல்ல நண்பனா, சகோதரணா எனக்கு நீங்க செய்த உதவிகள்,கொடுத்த ஆலோசனைகள் நினைக்கும்போதே உங்கள் பிரிவு எனக்கு கலக்கத்தை கொடுக்கிறது.என் பிறந்த நாள் அன்னிக்கு நீங்க போனில் வாழ்த்து சொன்னப்பா நான் நெகிழ்ந்து போனேன்.
உங்கள் மீள் வருகைய எல்லாரையும் விட ஆவலாக எதிர்பார்க்கிறேன்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ராஜா அண்ணா மாதிரி பாசமான ஒரு ஆள் ஈகரைல இருந்து போறது ரொம்பவே கஷ்டமா இருக்கு..... எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் வருத்தங்கள் இருந்தாலும் ராஜா அண்ணா திரும்பி ஈகரை வர மாட்டீங்களா உங்கள் அன்பிற்காக ஏங்கும் உங்கள் தம்பி........
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
இவருக்கு இங்கு என்ன நடந்ததாம் ஏன் இப்படி மடல் இட்டுள்ளார் இந்த நொண்டி சாக்கெல்லாம் விட்டுப்புட்டு தொடர்ந்து இணைந்திருங்கள் ராஜா அண்ணா
அன்புத்தம்பி
அப்புகுட்டி.
அன்புத்தம்பி
அப்புகுட்டி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மீண்டும் வந்து இணையுங்கள் தல! உங்கள் வருகயை எதிர் பார்த்து கொண்டிருக்கும் அன்பு உறவுகள்!.....
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
உங்களுக்கும் சோகம்தானா தமிழ் அண்ணாTamilzhan wrote:மீண்டும் வந்து இணையுங்கள் தல! உங்கள் வருகயை எதிர் பார்த்து கொண்டிருக்கும் அன்பு உறவுகள்!.....
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அப்படி என்ன அவசியம் என்று அவர் கேட்டால்கலை wrote:அவசியம் நீங்கள் திரும்பி வந்தாக வேண்டும் ராஜா..!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|