புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
53 Posts - 42%
heezulia
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
304 Posts - 50%
heezulia
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
21 Posts - 3%
prajai
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு


   
   
robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Wed Mar 30, 2011 1:51 pm



புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், மத்திய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் சிலர் மீது, 80 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால், மேலும் இரண்டு நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என, சி.பி.ஐ., விடுத்த கோரிக்கைக்கு, சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்தது. இதையடுத்து, ஏப்ரல் 2ம் தேதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து, சி.பி.ஐ.,யும் அமலாக்கப்பிரிவும், சுப்ரீம் கோர்ட் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்திவருகின்றன. இரு அமைப்புகளும், தங்களது விசாரணை அறிக்கைகளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தன.
அதில், "அன்னிய செலாவணி நிர்வாக சட்ட விதிகள் மற்றும் சட்ட விரோத பினாமி பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன' என, கூறப்பட்டிருந்தது. அறிக்கைகளை படித்து பார்த்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.எஸ்.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகையை வரும் 31ம் தேதி(நாளை)க்குள் தாக்கல் செய்யும்படி கூறியிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் சிலரது மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அமலாக்கப்பிரிவு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ராஜா பதவி வகித்த காலத்தில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு, ரிசர்வ் வங்கி நடைமுறை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. பல தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடு செய்யப்பட்டுள்ளது."ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் தன் ஒரு பங்கிற்கு, 106.95 கோடி ரூபாயை பெற்றுள்ளது. ஆனால், அந்நிறுவனத்தின் பங்கு ஒன்றின் சந்தை மதிப்பு, வெறும், 270 ரூபாய் தான். தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள், பல நாடுகளிலிருந்து வந்துள்ளது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், சி.பி.ஐ., கோரிக்கைக்கு அனுமதியளித்தனர். இதையடுத்து, ஏப்ரல் 2ம் தேதி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்கிறது.

இதற்காக, மொத்தம், 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு வருகிறது. ராஜா உட்பட, மொத்தம் ஏழு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. நான்கு அதிகாரிகள் மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.முன்னாள் அமைச்சர் ராஜா மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரிப்பு மற்றும் லஞ்சம் ஆகிய குற்றங்களில் வழக்கு பதிவாகும்.குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும், அன்னிய செலாவணி நிர்வாக சட்டத்தை மீறியதாக, தவறு செய்த சில தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மீது, உரிய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என, அறிக்கையில், அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.மேலும் இந்த அறிக்கையில், "சி.பி.ஐ., மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு, மொரிஷியஸ் உட்பட சில நாடுகளுக்கு அனுப்பப்பட உள்ளது' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டியது, மார்ச் 31ம் தேதி என்று முன்பு குறிப்பிட்டிருந்தாலும், அதற்கு மேலும் இருநாள் அவகாசம் தரப்பட்டது. அதைத் தவிர, ஏப்., 25ம் தேதி துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என, சி.பி.ஐ., தெரிவித்தது.

சாதிக் மரணம்: முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் நெருங்கிய கூட்டாளி சாதிக் பாட்சாவின் மரணம் குறித்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டு இருப்பது குறித்தும், அந்த விசாரணை எந்த அளவில் உள்ளது என்பது குறித்தும், நீதிபதிகள், சி.பி.ஐ.,யிடம் கருத்து கேட்டனர்.

பல்வா சகோதரர் கைது : இதற்கிடையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக டி.பி.ரியாலிட்டி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஷாகித் பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோரை, சி.பி.ஐ., கைது செய்துள்ளது.கலைஞர் "டிவி' பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட சினியுக் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டவர்கள் இவர்கள். இந்த விசாரணை தொடர்பாக இவர்களது அலுவலகத்தில் முன்பு நடத்திய சோதனையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஷாகித் பல்வா, ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு முன்னாள் அமைச்சர் ராஜாவுடன் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 5:26 pm

செய்தி பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா..

சாதிக்பாட்சா இறந்த பாவம் என்னாகுமோ...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு 47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Mar 30, 2011 6:04 pm

முடிவு எப்படி இருக்கும் என பார்ப்போம் கோபம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 31, 2011 1:23 am

வழக்கம் போல் ஊற்றி மூடி ராசாவை நிரபராதி என்று அறிவித்துவிடுவார்கள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 31, 2011 1:25 am

கலை wrote:வழக்கம் போல் ஊற்றி மூடி ராசாவை நிரபராதி என்று அறிவித்துவிடுவார்கள்..!
சரியாய்ச் சொன்னீங்க...



ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Aராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Aராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Tராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Hராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Iராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Rராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Aராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக