புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
65 Posts - 63%
heezulia
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
1 Post - 1%
viyasan
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
257 Posts - 44%
heezulia
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
17 Posts - 3%
prajai
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருட்டில் ஓர் வெளிச்சம்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 30, 2011 1:25 pm

ஒரு கிராமத்தில் ஒரு வயதான பெரியவர் இருந்தார். அவர் ஒரு விபத்தில் தன் இரு கண்களின் பார்வை இழந்தவர். ஆனால் மிக நிதானமும், அடக்கவும் உள்ளவர், இருப்பினும் அவர் தன் வேலைகளை மற்றவர்களின் உதவியின்றி தானே செய்யக்கூடியவர். அதுமற்றுமின்றி மற்றவர்களை போலவே தெருக்கள்,சந்தை என்று தனியாகவே போய்வருவார். தாத்தா மாலை நேரங்களில் வெளியில் செல்கையில் எப்போழுதும் தன்னுடன் ஒரு கைவிளக்குடன்தான் செல்வார் அப்படிதான் ஒரு நாள் தாத்தா செல்கையில் அங்குள்ள கிராமத்து சிறுவர்கள் இந்த தாத்தாவை கேலி செய்தார்கள். இவருக்கு "கண்ணே தெரியாது வெளிச்சத்தையே பார்க்க முடியாது அப்படி இருந்தும் இவர் இரவில் கைவிளக்குடந்தான் வருவார். என்ன ஒரு முட்டாள்தனம்", என்று அவர்கள் கூறினர். ஆனால் தாத்தா அவர்கள் மீது சிறிதும் கோபப்படாமல் புன்னகைத்தபடி அவர்களை அழைத்தார். அப் பெரியவர் அவர்களிடம் "என் அருமை குழந்தைகளே! நீங்கள் சொல்வது போல எனக்கு கைவிளக்குத் தேவையில்லைதான். ஆனால் நான் எனக்காக இதை எடுத்துவருவதில்லை சாலையில் வரும் மற்றவர்களுக்காகவே எடுத்துவருகிறேன்."என்றார் சிறுவர்கள் புரியாமல் அவரை உற்று நோக்க தாத்தா தொடர்ந்தார்."ஆமாம் குழந்தைகளே, சாதரணமாக மனிதர்களுக்கு கவனம் சிதறும், அவர்களுக்கு எப்போதும் அவசரம்தான். சிலசமயங்களில் எதிரில் வருபவரையோ அல்லது இருப்பதையோ கவனிக்காமல் மோதிவிடுகின்றனர். இந்த சிறிய விபத்தில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்காகவே நான் கைவிளக்குடன் செல்கிறேன். இப்போது புரிகிறதா!" என்றார். சிறுவர்கள் தங்கள் அறியாமையையும் தாத்தாவின் உயர்ந்த எண்ணத்தையும் தெரிந்து கொண்டனர். தாங்கள் கேலி செய்ததை நினைத்து வருந்தினர். அத் தாத்தாவிடம் மன்னிப்புக் கேட்டனர். தாத்தாவோ "மன்னிப்பேல்லாம் வேணாப்பா, நான் வருகிறேன்" என்றவர் அவ்விடத்தை விட்டு சென்றார்.

.thaalamnews

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 30, 2011 1:29 pm

நல்ல கருத்து உள்ள கதை அருண்.பாராட்டுகள்



இருட்டில் ஓர் வெளிச்சம்!! Uஇருட்டில் ஓர் வெளிச்சம்!! Dஇருட்டில் ஓர் வெளிச்சம்!! Aஇருட்டில் ஓர் வெளிச்சம்!! Yஇருட்டில் ஓர் வெளிச்சம்!! Aஇருட்டில் ஓர் வெளிச்சம்!! Sஇருட்டில் ஓர் வெளிச்சம்!! Uஇருட்டில் ஓர் வெளிச்சம்!! Dஇருட்டில் ஓர் வெளிச்சம்!! Hஇருட்டில் ஓர் வெளிச்சம்!! A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 1:32 pm

அருமையான பகிர்வு...... சின்ன கதை சொல்லும் கருத்து மிக அபாரம்....

கண் தெரியாதவர்களுக்கு சட்டென சப்தத்தில் உணர்ந்துக்கொள்வார்கள் ஜாக்கிரதையாக இருப்பார்கள்.. கண்ணை திறந்துக்கொண்டே வருவோர் போவோர் எதிரில் வருபோர் மேல் முட்டிக்கொள்வதை தவிர்க்கவே இவ்விளக்கு என்று அழகாய் சொன்ன கதைக்கு அன்பு நன்றிகள் அருண்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இருட்டில் ஓர் வெளிச்சம்!! 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக