புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
44 Posts - 41%
heezulia
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
3 Posts - 3%
prajai
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
21 Posts - 5%
prajai
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 9:59 pm

பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! E_1300958891

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து, மூணாறு போகும் மலைப் பாதையில், 30 கி.மீ., தூரத்தில் உள்ளது கோடந்தூர் மலைவாழ் கிராமம். இங்கு, 60 குடியிருப்புகளில், பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.

பெரும்பாலும் விவசாய பணிகளை செய்து வரும் இவர்களது வாழ்க்கை, இயற்கையை ஒட்டி அமைந்துள்ளது.

மிக முக்கியமான வேலையோ, தேவையோ இருந்தால் ஒழிய, மலைப்பகுதியை விட்டு இவர்கள் கீழே இறங்குவது இல்லை. மிக எளிமையாகவும், ஒற்றுமையாகவும் வாழும் இவர்களது சில பழக்கவழக்கங்கள் பழமையானவை; பாரம்பரியமானவை. தங்களது வீடுகளை சுற்றி பல விலங்குகள் இருந்தாலும், இவர்கள், அவைகளை ஒன்றும் செய்வது இல்லை; அவைகளும், இவர்களை எதுவும் செய்வதில்லை. பல சமயங்களில், இங்குள்ள காட்டு யானைகளுடன்தான் இவர்களது விளையாட்டு. அந்த அளவிற்கு இயற்கையை இனிமையாக நேசிக்கின்றனர்.

இவர்கள் வீட்டு பெண் பிள்ளைகள் பூப்படைந்ததும், வீட்டு வாசலில் ஈச்சநாரினால் குடில் கட்டி, அந்த குடிலுக்குள், சம்பந்தபட்ட பெண்ணை விட்டு விடுகின்றனர். குடிலின் மீது சோளக்கொல்லை பொம்மை ஒன்றை வைத்து விடுகின்றனர். குடிலின் உள்ளே விடப்பட்ட பெண்ணிற்கு சாப்பாடு, மற்ற தேவைகளை குறைவின்றி கொடுக்கின்றனர்.

குடிலின் அருகிலிலேயே கட்டிலைப் போட்டு, குடும்பத்தினரும் படுத்துக் கொள்கின்றனர்.

கிராமத்தில் இருக்கும் உறவுக்காரர்கள் எல்லாரும் சம்பந்தபட்ட பெண்ணிற்கு சீர் செய்வர். இதற்கு, ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை ஆகும். சீர் தயாரானதும், மேள தாளத்துடன் அனைவரும் மொத்தமாய் கிளம்பி வந்து, குடிலில் இருக்கும் பெண்னை அழைத்து போய் வீட்டினுள் விடுவர்.

இதன் மூலம், சம்பந்தபட்ட பெண்ணிற்கு, "நாங்கள் இருக்கிறோம், எல்லாமே இயற்கையான விஷயம்தான், எதற்கும் பயப்படாதே, நன்றாக ஓய்வு எடுத்து உடம்பை தேற்று...' என்ற நோக்கத்தில் செய்கின்றனர். அதே போல, உறவினர்கள் உடனே சீர் செய்ய சிரமப்படுவர் என்பதால், கால அவகாசம் கொடுக்கின்றனர். இதன் மூலம், நிஜமான வாழ்த்து பெண்ணிற்கு கிடைக்கும். அதே போல கோவில் திருவிழா, திருமணம் என்று எந்த நிகழ்ச்சியானாலும், அதை, புதன்கிழமைதான் செய்வர்; வேறு எந்த கிழமையையும் யோசிக்கக் கூட மாட்டார்கள். பெண் கொடுப்பது, எடுப்பது எல்லாம் இந்த கிராமத்திற்குள்தான்.

பல திருமணங்கள், காதல் திருமணங்கள்தான். கிராமத்திற்கு பக்கத்தில் இருக்கும், "பாண்டியன் வீடு' என்ற பழமையான கருங்கல் கட்டடத்திற்குள் தஞ்சம் புகுந்து விடுவர் காதலர்கள். இது தெரிந்ததும், பெற்றவர்கள், பிள்ளைகள் மனசை புரிந்து, சின்னஞ்சிறுசுகளின் வாழ்க்கைதான் முக்கியம் என்பதை உணர்ந்து, தாங்களே முன்னின்று அவர்களது திருமணத்தை நடத்தி விடுவர். இப்படி, பல பாரம்பரியமான பழக்கவழக்கங்களுடன் வாழ்கின்றனர் கோடந்தூர் மக்கள்.


- எல். முருகராஜ்



பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 29, 2011 10:07 pm

ஆச்சர்யமா இருக்கே.....

அன்பு நன்றிகள் சிவா செய்தி பகிர்வுக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 30, 2011 12:42 am

வியப்பான செய்திகள்... பகிர்வுக்கு நன்றி சிவா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 30, 2011 2:27 am

உண்மையிலேயே ஆச்சரியமா இருக்கு..நன்றி சிவா.



பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Aபழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Aபழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Tபழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Hபழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Iபழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Rபழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Aபழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக