புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
61 Posts - 45%
heezulia
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
4 Posts - 3%
prajai
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
21 Posts - 5%
prajai
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
5 Posts - 1%
mruthun
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 10:48 pm

கணவன் ஆத்திரத்திலோ, உணர்ச்சி வேகத்திலோ பிறருடன் அனாவசிய வம்புக்குக் கிளம்பினால், மனைவி அவனுக்கு இதமாக எடுத்துச் சொல்லி, அவன் கோபத்தைத் தடுக்க வேண்டும்.

மாறாக, அவன் தவறு செய்ய அனுமதித்துவிட்டு, துன்பம் நேர்கையில் அவனோடு சேர்ந்து துயரப்படுவதில் பயனில்லை. "செய்தக்க அல்ல செயக்கெடும்' என்பதுபோலவே "செய்தக்க செய்யாமையாயினும் கெடும்' அல்லவா?

இதற்கு ராமாயணத்திலேயே பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

ஸ்ரீராமபிரான் தண்டகாரண்யத்துக்குப் போனபோது ஸுதீஷர் முதலிய மகரிஷிகள் அவரைக் கண்டார்கள். தாங்கள் அரக்கர்களால் படும் துன்பங்களை அவரிடம் கூறி, அவர்களைத் தண்டிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். ஸ்ரீராமரும் அவ்வாறே அரக்கர்களை அழிப்பதாக வாக்களித்தார்.

பின்னர் சீதாபிராட்டி, இதைத் தவறு என்று கருதி, அன்போடும் இதமாகவும் சில வார்த்தைகளை ஸ்ரீராமபிரானுக்குச் சொன்னாள்.

"உலகத்தில் மூன்று விதமான பாவங்கள் ஏற்படுவது உண்டு. அவை: 1. பொய் வார்த்தை, 2. பிறர் மனைவியைக் கவர்வது. 3. பகைமையில்லாதவரிடம் கொள்ளும் கோபமும், அதனால் ஏற்படும் நாசமும். தங்களுக்குப் பொய் என்பதே நாவில் வந்ததில்லை. பிற பெண்களைத் தாங்கள் இச்சிப்பதேயில்லை. ஆனாலும், மூன்றாவது தோஷம், ஒரு வித தீங்கும் நமக்குச் செய்யாதவர்களைக் கொல்வது. இதை நீங்கள் புரிவது நியாயமில்லை'.

"ஒரு மகரிஷி செய்த கடும் தவத்தைக் கெடுக்க, கூர்மையான கத்தி ஒன்றை தேவேந்திரன் அவரருகில் கொண்டு வந்து வைத்துவிட்டான். தியானம் முடிந்தபின், அந்த ரிஷி கத்தியைக் கையில் எடுத்து பலவிதமாகப் பயன்படுத்தி, தமது தவப்பயனை இழந்தார் என்று ஒரு வழலாறு உண்டு'.

"தங்களுக்குத் தெரியாத நியாயமில்லை. நான் தங்களுக்குப் புத்தி புகலவில்லை. ஆனால், நினைவுபடுத்துகிறேன். எதற்கும், தம்பி லட்சுமணணைக் கலந்து கொண்டு நியாயப்படி செய்யலாம்' என்றாள்..

இதைக் கேட்ட ராமபிரான், "நீ சொல்வதுதான் நியாயம். ஆனால் நான் அரக்கர்களை தெரிந்து கொண்டு அவர்களின் கொடூரங்களை அறிந்த பின்னரே, அவர்களை அழிக்க முற்படுகிறேன்' என்றார்.

இதுபோல் ராமாயணத்தில் சுக்ரீவன், வாலியை சண்டைக்கு இழுத்தபோது, வாலியின் மனைவி தாரை வாலியிடம் வந்து, "ராமன் என்பவன் அவனுக்கு உதவிகரமாக வந்திருக்கிறான். அவன் மகா பராக்கிமசாலி. தாங்கள் சண்டைக்குப் போக வேண்டாம்' என்று சொல்லித் தடுத்தும், வாலி சண்டைக்குச் சென்று உயிரை இழந்தான்.

அதுபோலவே ராவணனும், தன் மனைவி மண்டோதரி சொன்ன வார்த்தையைக் கேட்காமல் உயிரை இழந்தபோது, மண்டோதரி அதையே சொல்லி பிரலாபித்து அழுதாள்.

- தம்பி கார்த்திகேயா



ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக