புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
53 Posts - 42%
heezulia
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
304 Posts - 50%
heezulia
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
21 Posts - 3%
prajai
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 10:48 pm

கணவன் ஆத்திரத்திலோ, உணர்ச்சி வேகத்திலோ பிறருடன் அனாவசிய வம்புக்குக் கிளம்பினால், மனைவி அவனுக்கு இதமாக எடுத்துச் சொல்லி, அவன் கோபத்தைத் தடுக்க வேண்டும்.

மாறாக, அவன் தவறு செய்ய அனுமதித்துவிட்டு, துன்பம் நேர்கையில் அவனோடு சேர்ந்து துயரப்படுவதில் பயனில்லை. "செய்தக்க அல்ல செயக்கெடும்' என்பதுபோலவே "செய்தக்க செய்யாமையாயினும் கெடும்' அல்லவா?

இதற்கு ராமாயணத்திலேயே பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

ஸ்ரீராமபிரான் தண்டகாரண்யத்துக்குப் போனபோது ஸுதீஷர் முதலிய மகரிஷிகள் அவரைக் கண்டார்கள். தாங்கள் அரக்கர்களால் படும் துன்பங்களை அவரிடம் கூறி, அவர்களைத் தண்டிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். ஸ்ரீராமரும் அவ்வாறே அரக்கர்களை அழிப்பதாக வாக்களித்தார்.

பின்னர் சீதாபிராட்டி, இதைத் தவறு என்று கருதி, அன்போடும் இதமாகவும் சில வார்த்தைகளை ஸ்ரீராமபிரானுக்குச் சொன்னாள்.

"உலகத்தில் மூன்று விதமான பாவங்கள் ஏற்படுவது உண்டு. அவை: 1. பொய் வார்த்தை, 2. பிறர் மனைவியைக் கவர்வது. 3. பகைமையில்லாதவரிடம் கொள்ளும் கோபமும், அதனால் ஏற்படும் நாசமும். தங்களுக்குப் பொய் என்பதே நாவில் வந்ததில்லை. பிற பெண்களைத் தாங்கள் இச்சிப்பதேயில்லை. ஆனாலும், மூன்றாவது தோஷம், ஒரு வித தீங்கும் நமக்குச் செய்யாதவர்களைக் கொல்வது. இதை நீங்கள் புரிவது நியாயமில்லை'.

"ஒரு மகரிஷி செய்த கடும் தவத்தைக் கெடுக்க, கூர்மையான கத்தி ஒன்றை தேவேந்திரன் அவரருகில் கொண்டு வந்து வைத்துவிட்டான். தியானம் முடிந்தபின், அந்த ரிஷி கத்தியைக் கையில் எடுத்து பலவிதமாகப் பயன்படுத்தி, தமது தவப்பயனை இழந்தார் என்று ஒரு வழலாறு உண்டு'.

"தங்களுக்குத் தெரியாத நியாயமில்லை. நான் தங்களுக்குப் புத்தி புகலவில்லை. ஆனால், நினைவுபடுத்துகிறேன். எதற்கும், தம்பி லட்சுமணணைக் கலந்து கொண்டு நியாயப்படி செய்யலாம்' என்றாள்..

இதைக் கேட்ட ராமபிரான், "நீ சொல்வதுதான் நியாயம். ஆனால் நான் அரக்கர்களை தெரிந்து கொண்டு அவர்களின் கொடூரங்களை அறிந்த பின்னரே, அவர்களை அழிக்க முற்படுகிறேன்' என்றார்.

இதுபோல் ராமாயணத்தில் சுக்ரீவன், வாலியை சண்டைக்கு இழுத்தபோது, வாலியின் மனைவி தாரை வாலியிடம் வந்து, "ராமன் என்பவன் அவனுக்கு உதவிகரமாக வந்திருக்கிறான். அவன் மகா பராக்கிமசாலி. தாங்கள் சண்டைக்குப் போக வேண்டாம்' என்று சொல்லித் தடுத்தும், வாலி சண்டைக்குச் சென்று உயிரை இழந்தான்.

அதுபோலவே ராவணனும், தன் மனைவி மண்டோதரி சொன்ன வார்த்தையைக் கேட்காமல் உயிரை இழந்தபோது, மண்டோதரி அதையே சொல்லி பிரலாபித்து அழுதாள்.

- தம்பி கார்த்திகேயா



ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக