புதிய பதிவுகள்
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
56 Posts - 64%
heezulia
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
1 Post - 1%
Guna.D
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
51 Posts - 64%
heezulia
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
1 Post - 1%
Guna.D
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed 16 Mar 2011 - 13:49

நான் உன்னை நேசிப்பதால்
நீயென்னை வாசிக்க ஆசையென்று
ஆசையுடன் அன்றெழுதிய விரல்கள்
இன்று ஏனோ தடுமாறுகிறதடி...

தந்தி அறுந்துபோன வீணையோ
த(சு)ரம் குறைந்துபோன வீணையோ
நீயென்னை மீட்காமல் போகின்றாய்?
உன்னால் நான்வெறும் மரமாகிபோகிறேன்...

உன்உள்ளத்தின் சோகங்களை
மறந்து தினம்தினம்
நீயென்னை மீட்டியநாட்களும்
என்னுள் இன்றுகனவாய்...

உன்எண்ணத்தை உள்வாங்கி
இனிமையான ராகங்களை
நாதமாய் வழங்கிநான்
வாழ்ந்திடவே விரும்பிகொண்டு...

உன்னுடன் இருக்குமென்னை
நித்தம் நித்தம்
தீண்டாமல் நீபோனாலும்
பரவாயில்லை...
திரும்பிக்கூட பார்க்க
மனமில்லாமல் போனதேனோ?

அன்புடனும் ஆர்வத்துடனும்
என்னை அனுகியநீ
இன்று வீட்டினோரத்தில்
கிடைத்திய பொருளாய்
ஆக்கியதேனோ? நான்
செய்த்திட்ட பிழையேதோ?

உன்னை அழச்செய்யும்
கவலைகளை நான்துடைத்து
உலகில் அழகுபெற
செய்திடவே நான்துடிக்கிறேன்...

நீ அழுவதை
நான் காட்டிடகூடும்
வாசிக்கும் பாட்டினில்....
நான் அழுவதை
யார் அறியக்கூடும்
நீயேயறியாமல் போனால்...

பாரதியின் வரிகளோ
நான் உனக்கு!!!
அன்று!
வீணையடி நானுனக்கு
மேவும்விரல் நீயனக்கு...
இன்று!
நல்லதொரு வீணைசெய்தே
நலங்கெட புழுதியில் எறிகிறாயே!!!



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed 16 Mar 2011 - 13:52

நீ அழுவதை
நான் காட்டிடகூடும்
வாசிக்கும் பாட்டினில்....
நான் அழுவதை
யார் அறியக்கூடும்
நீயேயறியாமல் போனால்...


இந்த வரிகள் மிக மிக அருமை சூப்பர் நண்பரே கவிதை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed 16 Mar 2011 - 18:44

செம்ம வரிகள் வாசா....
அன்பையும் காதலையும் குழைத்து ஊட்டிவிட்ட விரல்கள் இன்று அன்புக்காக ஏங்கி கதறி பரிதாபமாய் காட்சி அளிக்கின்ற வேதனை....

ஒதுக்குவதும் ஒதுங்கி போவதும் காதலில் தோற்று போவோரின் செயல் அல்லவா?

உண்மைக்காதல் கண்டிப்பாய் ஒதுக்காது என்றாவது உன் அன்பை உணர்ந்து உன்னிடமே வந்து சேர அதிக நாளும் ஆகாது...

ஏன் வாசா இந்த வரிகள் நிஜம்மாவே நீ யாரையோ காதலிச்சு அந்த பொண்ணு உன்னை ரொம்ப தான் டீஸ் செய்வது போல நீ எழுதி இருக்கே... உணர்ந்து எழுதிய வரிகள் போல அத்தனை அருமை... நிஜம்மா சொல்லு நீ நேசித்த பொண்ணை பத்தின கவிதை தானே இது? மாட்டிக்கிட்டியா? வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... 755837
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed 16 Mar 2011 - 19:14

அருமையா இருக்கு வாசன் உங்க காதல் வலிய பத்தின கவிதை.
காதலி பாரா முகம் பத்தி தெரியுநும்ன்னா அவங்ககிட்ட பேசுனா தானே தெரியும்.இப்படி கவிதை எழுதினா அவங்களுக்கு எப்படி தெரியும்



வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Uவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Dவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Aவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Yவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Aவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Sவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Uவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Dவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Hவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 16 Mar 2011 - 23:56

மீண்டும் ஒரு அற்புதமான காதல் முகாரி.. தேர்ந்து உளம் திடமாக என் பிரார்த்தனைகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 17 Mar 2011 - 9:47

அற்புதமான கவிதையைப் படைத்த வாசனுக்குப் பாராட்டுக்கள்!



வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu 17 Mar 2011 - 10:06

அருமை வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... 677196 வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... 677196

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu 17 Mar 2011 - 13:37

Manik wrote:நீ அழுவதை
நான் காட்டிடகூடும்
வாசிக்கும் பாட்டினில்....
நான் அழுவதை
யார் அறியக்கூடும்
நீயேயறியாமல் போனால்...


இந்த வரிகள் மிக மிக அருமை சூப்பர் நண்பரே கவிதை

மிக்க நன்றி தோழா..



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu 17 Mar 2011 - 13:42

மஞ்சுபாஷிணி wrote:செம்ம வரிகள் வாசா....
அன்பையும் காதலையும் குழைத்து ஊட்டிவிட்ட விரல்கள் இன்று அன்புக்காக ஏங்கி கதறி பரிதாபமாய் காட்சி அளிக்கின்ற வேதனை....

ஒதுக்குவதும் ஒதுங்கி போவதும் காதலில் தோற்று போவோரின் செயல் அல்லவா?

உண்மைக்காதல் கண்டிப்பாய் ஒதுக்காது என்றாவது உன் அன்பை உணர்ந்து உன்னிடமே வந்து சேர அதிக நாளும் ஆகாது...

ஏன் வாசா இந்த வரிகள் நிஜம்மாவே நீ யாரையோ காதலிச்சு அந்த பொண்ணு உன்னை ரொம்ப தான் டீஸ் செய்வது போல நீ எழுதி இருக்கே... உணர்ந்து எழுதிய வரிகள் போல அத்தனை அருமை... நிஜம்மா சொல்லு நீ நேசித்த பொண்ணை பத்தின கவிதை தானே இது? மாட்டிக்கிட்டியா? வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... 755837

அக்கா..............ராசியில்லா ஒரு வீணைபாடும் கவிதை இது... வீணையின் வடிவோ நான்... நானறியேன்..

அன்பு வைப்பதும்... பின்பு ஏங்கி தவிப்பதும் தானே வாழ்க்கையாய் இன்று பலருக்கு...

உள்ளத்தின் உள்வைத்த உண்மையான அன்பு என்றும் மாறாது...

மிக்க நன்றி அக்கா... தங்களின் அன்பு பாராட்டிற்கும்... ஆறுதல் மொழிகளுக்கும்... வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... 678642 வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... 942



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu 17 Mar 2011 - 13:47

உதயசுதா wrote:அருமையா இருக்கு வாசன் உங்க காதல் வலிய பத்தின கவிதை.
காதலி பாரா முகம் பத்தி தெரியுநும்ன்னா அவங்ககிட்ட பேசுனா தானே தெரியும்.இப்படி கவிதை எழுதினா அவங்களுக்கு எப்படி தெரியும்

மிக்க நன்றி... தங்களின் பாராட்டு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி...

வலியிலும் வலிமை பெருகிறது என் இதயம்...

பார்த்து பழகிய முகம்தான்... நானாக பேசுவேன் என்று கூறியதாலோ..... தானாக நான் பேசாமால்...

முகம் பார்க்காமல் போனாலும்... அவள் அகம் நான் அறிவேன்... காலம் மாறும்.... அன்பு மீண்டும் மலரும் என்ற உணர்வில் நான்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக