புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_m10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10 
64 Posts - 58%
heezulia
மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_m10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_m10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_m10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_m10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10 
106 Posts - 60%
heezulia
மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_m10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_m10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_m10மனிதனும் நவீன கடவுள்களும்   Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனும் நவீன கடவுள்களும்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 30, 2011 2:30 pm

மனிதனும் நவீன கடவுள்களும்   Da_sm


கற்றகல்வி தேடிய பொருள்
அணியப்பட்ட அதிகார மகுடம்
விசித்திரங்கள் படைக்கும் நவீனங்கள்
மனிதன் தனக்காக உயிர்த்தெழுப்பிய
கண்கண்ட தெய்வங்கள்

நிறத்திலும் குணத்திலும்
பேதங்கள் கொண்ட இவைகள்
தம்மை உயிர்த்தெழுப்பிய மனிதனின்
உதிரத்தையும் உயிரையும் குடிக்கிறது

விஸ்வரூப அவதாரம் எடுத்து
தனித் திறன் ஆணவத்தால்
மனித மனங்களுக்கு இடையே
தம்கூர்மையால் விரிசல் இட்டு
குழப்பங்களை உயிரூட்டி எழுப்புகிறது

அதன் போதைகளில் மதிமயங்கி
சிந்தை பேதித்த மனிதன்
மறை பொருள் இறைவனையும்
அலட்சியமாய் புறம் தள்ளி
இயற்கையும் உயிர்களும் சீர்குலைவதை
உணர மறந்து விடுகிறான்

மதியாலும் பொருளாலும்
உயிர்த்தெழுப்பிய நவீன கடவுள்கள்
தம்செயல் இழந்து மடிகையில்
சட்டென்று தடுமாறும் மனிதன்
தன்னை மீட்கும் மெய்யை தேடுகிறான்

தன் கண்கண்ட தெய்வங்கள்
இயலாமையால் மண்டி இடுகையில்
மறைபொருள் இறைவனிடம்
தன் ஆணவங்களை களைந்து
தலை தாழ்த்துகிறான் மனிதன்








செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Mar 30, 2011 2:33 pm

சற்று இந்த கவிதையை விளக்குங்கள் சகோதரரே பொருள் யென

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed Mar 30, 2011 3:14 pm

ஒரு நல்ல சிந்தனையை கவிதை வடிவில் கொடுத்தமைக்கு நன்றி..
அத்தனையும் உணரப்பட வேண்டிய உண்மைகள்.. மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 30, 2011 3:55 pm

maniajith007 wrote:சற்று இந்த கவிதையை விளக்குங்கள் சகோதரரே பொருள் யென

அன்புள்ள தோழருக்கு என் இந்த கிறுக்கலுக்கு அர்த்தம் இதோ...

இறைவன் மனிதனை படைத்து அவன் இந்த உலகில் வாழ்வதற்கான சூழலை
பூமி என்ற இந்த பூகோளத்தில் இயற்கை வளங்களை கொண்டு நிரப்பினான்
ஏற்கனவே இறைவனால் படைக்கபட்டு மறைந்து இருந்தவைகளை
அறிவில் மேலோங்கிய மனிதன் அவன் சிந்தை கொண்டு கண்டறிந்தான்
பின் அதனை வைத்து தன் வாழ்கையை அமைத்துக்கொண்டான்

மொழியினை கொண்டு கல்வியையும் .கனி வழங்க்ளைகொண்டு போருட்ட்க்ளையும்
தன் தரத்தை உயர்த்திய மனிதன் போட்டி பொறாமைகளால் மனிதனுக்குள்
சண்டை இட்டுக் கொண்டான்

பிற்காலங்களின் மனிதனின் சிந்தையால் கண்டறிப்பட்ட இன்றைய நவீனங்களில்
தன்னை தானே அடிமையாகிக்கொண்டான்

கல்வி பணம் அறிவு அதிகாரங்கள் இவைகளை தம் கடவுளாக்கி இறைவனை புறம்தள்ளி மனிதத்தை மதிக்காமல் மதி மயங்கி திரிகிறான் மனிதன்

கல்வி ,பணம் அறிவு அதிகாரங்கள் கொண்டு தன் மரணத்தையும் இயற்கை அழிவையும்
தடுத்து நிறுத்த முயன்று தோற்று திரும்புகிறான்

தான் உயிர்த்து எழுப்பிய கண்கண்ட தெய்வங்கள் எல்லாம்
மனிதனின் அவசரங்களில் செயல் இழந்து அவன் முன் தலை குனிகையில்

மனிதன் அதைவிட ஒரு பெரும் சக்தியை தேடுகிறான் பின் சுயம் உணர்ந்து
தன் ஆணவத்தை களைந்து இறைவனிடத்தில் யாசிக்கிறான்

என்றும் தோழமையுடன்
-செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Wed Mar 30, 2011 4:23 pm

தெழிவான விளக்கமும் சிறந்த கவிதைக்கும் நன்றி சூப்பருங்க

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 30, 2011 6:34 pm

Jiffriya wrote:ஒரு நல்ல சிந்தனையை கவிதை வடிவில் கொடுத்தமைக்கு நன்றி..
அத்தனையும் உணரப்பட வேண்டிய உண்மைகள்.. மகிழ்ச்சி

நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 30, 2011 6:35 pm

asham wrote:தெழிவான விளக்கமும் சிறந்த கவிதைக்கும் நன்றி சூப்பருங்க


நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 6:53 pm

செய்தாலி wrote:
மனிதனும் நவீன கடவுள்களும்   Da_sm


கற்றகல்வி தேடிய பொருள்
அணியப்பட்ட அதிகார மகுடம்
விசித்திரங்கள் படைக்கும் நவீனங்கள்
மனிதன் தனக்காக உயிர்த்தெழுப்பிய
கண்கண்ட தெய்வங்கள்

நிறத்திலும் குணத்திலும்
பேதங்கள் கொண்ட இவைகள்
தம்மை உயிர்த்தெழுப்பிய மனிதனின்
உதிரத்தையும் உயிரையும் குடிக்கிறது

விஸ்வரூப அவதாரம் எடுத்து
தனித் திறன் ஆணவத்தால்
மனித மனங்களுக்கு இடையே
தம்கூர்மையால் விரிசல் இட்டு
குழப்பங்களை உயிரூட்டி எழுப்புகிறது

அதன் போதைகளில் மதிமயங்கி
சிந்தை பேதித்த மனிதன்
மறை பொருள் இறைவனையும்
அலட்சியமாய் புறம் தள்ளி
இயற்கையும் உயிர்களும் சீர்குலைவதை
உணர மறந்து விடுகிறான்

மதியாலும் பொருளாலும்
உயிர்த்தெழுப்பிய நவீன கடவுள்கள்
தம்செயல் இழந்து மடிகையில்
சட்டென்று தடுமாறும் மனிதன்
தன்னை மீட்கும் மெய்யை தேடுகிறான்

தன் கண்கண்ட தெய்வங்கள்
இயலாமையால் மண்டி இடுகையில்
மறைபொருள் இறைவனிடம்
தன் ஆணவங்களை களைந்து
தலை தாழ்த்துகிறான் மனிதன்





அழகிய வரிகளில் மனிதனின் ஆணவத்துக்கு கொடுத்த சாட்டையடி இக்கவிதை.....
தான் உருவாக்கிய ஒன்றை அகந்தையுடன் நெஞ்சகட்டும்போது உருவாக்கியதே
மனிதனை அழிக்க முயல்கிறது எனும்போது இறைவனை நாடுகிறான் தன்னுயிர் காத்துக்கொள்ள....
உருவாக்கும் சக்தி கிடைத்தால் தன்னையும் ஆண்டவனுக்கு இணையாக தற்பெருமை குழிக்குள் விழுகிறான்...

அருமையான வரிகளில் அழகு முத்து போன்ற கருத்து சொன்னது அருமை செய்தாலி....

படமும் வரிகளில் கொஞ்சம் எழுத்து திருத்தம் செய்தேன் அவ்வளவே.... மின்னுகிறது வரிகள் பொன்னாக செய்தாலி... அன்பு வாழ்த்துக்கள்பா.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனிதனும் நவீன கடவுள்களும்   47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 30, 2011 6:55 pm

அருமையான கவிதை நண்பா மனிதனும் நவீன கடவுள்களும்   677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 31, 2011 1:37 am

அழகான கவிதையும் அதற்கான விளக்கமும் அருமை சகோதரரே... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக