புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
32 Posts - 55%
heezulia
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
32 Posts - 55%
heezulia
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரில் உருவான உயிர் பூ..


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 9:34 am

First topic message reminder :

உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Photo

பள்ளிப்பருவத்தில் என்
பனிக்குடத்தில்
பூத்த பனிப் பூவே!
முன்னூறு நாட்கள் மூச்சடக்கி
முக்குளித்து நானெடுத்த
ஆழிமுத்தே!

உன்னைத்
தாங்கிய நாள் முதலாய்
என்னுள்
எண்ணிலடங்கா வேதனைகள்
அத்தனையும் பறந்ததடி
ஈன்றெடுத்த மறுநொடியே
காற்றோடு கலந்ததடி

வெண்பஞ்சு மேகம்போல்
வெள்ளிக் குருத்துப்போல்
தேனில் குழைத்தெடுத்த
செந்நிற சந்தனம்போல்
என்கண்கள் உனை கண்டபோது
எனைநான் மறந்து நின்றேன்
என் மெய்சிலிர்க்கக் கண்டேன்

உன் பிஞ்சுக் கன்னம்
நான் தொட்டபோது
என் உள்ளம் துள்ளக் கண்டேன்
என் இறைவன் தந்த ”தேவதை”யென
உனை அணைத்துக் கொண்டேன்

புல்லாங்குழலின் சங்கீதம்போல்
உன் சின்ன சிணுங்களில்- என்
என் தேகம் மொத்தம்
சிறகடிக்கக் கண்டேன்

நான்பிறந்த நற்ப்பலனை
என்னவனிடம் கண்டேன்
என் பெண்மையின் முழுமையை
உன்னில்நின்றுதான் கொண்டேன்...



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Mar 31, 2011 4:07 pm

மு.வித்யாசன் wrote:ம்ம........... உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 677196
//
நன்றி கவிஞரே..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Mar 31, 2011 8:42 pm

ஒரு தாயால் உணரப்பட்ட உணர்வுகள்..
இங்கு கவிதையாய்...மழலையாய்... உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 224747944 உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 224747944
அற்புதமான வரிகள்..வாழ்த்துக்கள்...மல்லிகா.. உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 677196 உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 677196
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 677196



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Friendshipcomment54உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 00fq051jst
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Fri Apr 01, 2011 4:35 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: ஒரு தாயால் உணரப்பட்ட உணர்வுகள்..
இங்கு கவிதையாய்...மழலையாய்... உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 224747944 உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 224747944
அற்புதமான வரிகள்..வாழ்த்துக்கள்...மல்லிகா.. உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 677196 உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 677196
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 677196

உணரப்பட்ட உணர்வுகளை உணர்ந்து எழுதுவதில் ஓர் ஆனந்தம்.

வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கவிஞர் அவர்களே..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Fri Apr 01, 2011 4:37 pm

ஒரு தாயால் உணரப்பட்ட உணர்வுகள்..
இங்கு கவிதையாய்...மழலையாய்...
அற்புதமான வரிகள்..வாழ்த்துக்கள்...மல்லிகா.. //

சின்ன திருத்தம் கவிஞர் அவர்களே
என் பெயர் ”மலிக்கா” மல்லிகா அல்ல..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Fri Apr 01, 2011 5:19 pm

ஒரு தாயின் தனித்தன்மை அவள் தன் குழந்தையை பெற்றெடுக்கும் போதுதான் பேருவகை அடையும் என்பதை ஆணித்தரமாகவும் அருமையாகவும் அழகாகவும் எழுதியிருக்கிறீர்கள் தோழியே எனது மனமுவந்த கோடி பாராட்டுக்கள் உமக்கும் உமது சிறந்த கவிதைக்கும். உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 1772578765 உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 677196

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Fri Apr 01, 2011 5:38 pm

//வெண்பஞ்சு மேகம்போல்
வெள்ளிக் குறுத்துப்போல்
தேனில் குழைத்தெடுத்த
செந்நிற சந்தனம்போல்
என்கண்கள் உனை கண்டபோது
எனைநான் மறந்து நின்றேன்
என் மெய்சிலிர்க்கக் கண்டேன்//

என் தாயின் உணர்வை, பெண்மையின் பெருமிதத்தை வார்த்தைகளின் வர்ணத்தில் எனையே நான் உணர்ந்தேன். கவிதை மெய்சிலிர்க்கவைத்தது.



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Fri Apr 01, 2011 11:03 pm

kavimuki wrote:ஒரு தாயின் தனித்தன்மை அவள் தன் குழந்தையை பெற்றெடுக்கும் போதுதான் பேருவகை அடையும் என்பதை ஆணித்தரமாகவும் அருமையாகவும் அழகாகவும் எழுதியிருக்கிறீர்கள் தோழியே எனது மனமுவந்த கோடி பாராட்டுக்கள் உமக்கும் உமது சிறந்த கவிதைக்கும். உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 1772578765 உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 677196

உணர்வென்பது வர்ணிக்கபடமுடியாத ஒருவகை அவஸ்தை
அதை எழுத்துக்களின் கொண்டுவரமுடியுமான்னு
ஒரு முயற்சியாய்தான் கவிதைகளாய் வெளிப்படுகிறது என்பதை பெரியவர்கள் சொல்லகேட்டிருக்கிறேன்
அப்படியான சிறுமுயற்சிதான் என்கிறுக்கல்களும்.
அதற்கு தங்களைபோன்ற நல்லுள்ளங்களின் ஆதரவுகள் இன்னும் நல்லபடைப்புகளை உருவாக்க ஒரு தூண்டுகோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை

மிகுந்த மகிழ்ச்சியும் மனம்நிறைந்த நன்றிகளும் தோழமையே..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat Apr 02, 2011 11:31 am

megastar wrote://வெண்பஞ்சு மேகம்போல்
வெள்ளிக் குறுத்துப்போல்
தேனில் குழைத்தெடுத்த
செந்நிற சந்தனம்போல்
என்கண்கள் உனை கண்டபோது
எனைநான் மறந்து நின்றேன்
என் மெய்சிலிர்க்கக் கண்டேன்//

என் தாயின் உணர்வை, பெண்மையின் பெருமிதத்தை வார்த்தைகளின் வர்ணத்தில் எனையே நான் உணர்ந்தேன். கவிதை மெய்சிலிர்க்கவைத்தது.
.//

தங்களின் தாயை நினைவுகூர்ந்து உணர்ந்தமைக்கு மகிழ்ச்சியே.

தங்களின் அன்பான கருத்துக்களுக்கு. நெஞ்சார்ந்த நன்றிகள்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat Apr 02, 2011 11:34 am

அருண் wrote:மிகவும் அருமை அக்கா! ஒரு தாயின் உன்னதா உணர்வு பூர்வமான அழகிய வரிகள்! அருமையிருக்கு அருமையிருக்கு
/

வாங்க அருண் தங்களின் பாசமான கருத்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக