புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
44 Posts - 59%
heezulia
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
3 Posts - 4%
viyasan
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
236 Posts - 42%
heezulia
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
13 Posts - 2%
prajai
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரில் உருவான உயிர் பூ..


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 9:34 am

First topic message reminder :

உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Photo

பள்ளிப்பருவத்தில் என்
பனிக்குடத்தில்
பூத்த பனிப் பூவே!
முன்னூறு நாட்கள் மூச்சடக்கி
முக்குளித்து நானெடுத்த
ஆழிமுத்தே!

உன்னைத்
தாங்கிய நாள் முதலாய்
என்னுள்
எண்ணிலடங்கா வேதனைகள்
அத்தனையும் பறந்ததடி
ஈன்றெடுத்த மறுநொடியே
காற்றோடு கலந்ததடி

வெண்பஞ்சு மேகம்போல்
வெள்ளிக் குருத்துப்போல்
தேனில் குழைத்தெடுத்த
செந்நிற சந்தனம்போல்
என்கண்கள் உனை கண்டபோது
எனைநான் மறந்து நின்றேன்
என் மெய்சிலிர்க்கக் கண்டேன்

உன் பிஞ்சுக் கன்னம்
நான் தொட்டபோது
என் உள்ளம் துள்ளக் கண்டேன்
என் இறைவன் தந்த ”தேவதை”யென
உனை அணைத்துக் கொண்டேன்

புல்லாங்குழலின் சங்கீதம்போல்
உன் சின்ன சிணுங்களில்- என்
என் தேகம் மொத்தம்
சிறகடிக்கக் கண்டேன்

நான்பிறந்த நற்ப்பலனை
என்னவனிடம் கண்டேன்
என் பெண்மையின் முழுமையை
உன்னில்நின்றுதான் கொண்டேன்...



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 30, 2011 1:24 pm

பெண்மை முழுமை பெறுவது தாய்மையில்தானே.பத்து மாத தவம் முடிஞ்சதும் இறைவன் ஒவ்வொரு பெண்ணுக்கும் கொடுக்கும் வரம் அது.
அந்த வரத்தை அனுபவிக்கும்போது சொல்வதற்கு வார்த்தையே இல்லை அதனால்தான் கவிதையா கொடுத்து இருக்கீங்களா.
அருமை மலிக்கா அருமை



உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Uஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Dஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Aஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Yஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Aஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Sஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Uஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Dஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Hஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 A
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 4:54 pm

மஞ்சுபாஷிணி wrote:பெண்மை எப்போது முழுமை பெறுகிறது?
தாய்மை என்ற விஸ்வரூபம் அடையும்போது....
தாய்மையின் உணர்வுகளை இங்கே வரிகளாக மனம் நெகிழ்ந்து விட்டது வாசிக்கும்போதே... கொஞ்சம் எழுத்துப்பிழைகளை சரி செய்துவிட்டால் போதும்பா.... அழகு அழகு தாய்மை அழகு அந்த தாய்மை இங்கே உணர்வுகளை வடித்தது அத்தனையும் அழகு.. என் அன்பு வாழ்த்துக்கள் மலிக்கா.... இறைவன் அருளால் தாய் சேய் இருவரும் நலமுடன் இருக்க என் அன்பு பிரார்த்தனைகள்பா... உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 154550


எனக்குள் எழுந்த உணர்வுகளை வடிக்க வார்த்தைகள்தேடி தோற்றுப்போய். மீண்டும் முயற்சித்து கோர்த்தெடுத்தேன். ஆனபோதும் நிறைவில்லை. அத்தனை ப்ரியமாகிபோனது என்தாய்மையின் பூரிப்பு. வேதனைகள்கூட சுகமாய். அனைத்துபெண்களுக்கும் கிடைக்கவேண்டும் இப்பாக்கியம்..

பிழைகள் திருத்திவிட்டேன்க்கா..சுட்டிக்காட்டியமைக்கு நன்றிக்கா..
ஊக்கம்தரும் கருத்துக்கள்தான் ஒரு படைப்பாளியை சிறப்பாக உருவாக்க காரணமாக அமையுமாம். அந்த வகையில் என்னையும் ஊக்கப்படுத்தும் தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 5:47 pm

திருச்சி ஜெயச்சந்திரன் wrote:உங்கள் மனம் உங்கள் பெயரைபோலவே இருக்கிறது!
உங்கள் வாரிசு கொடுத்து வைத்தவர் !


ரொம்ப சந்தோஷம். ஜெயந்திரன் அவர்களே தங்களின் அன்பான கருத்துக்களுக்கு.. மிக்க நன்றி..
மலரினும் மெல்லிய
மகளை கண்டதும்
மலிக்காவுக்கு மனமெங்கும்
மரகத வாசனை..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 11:31 pm

உதயசுதா wrote:பெண்மை முழுமை பெறுவது தாய்மையில்தானே.பத்து மாத தவம் முடிஞ்சதும் இறைவன் ஒவ்வொரு பெண்ணுக்கும் கொடுக்கும் வரம் அது.
அந்த வரத்தை அனுபவிக்கும்போது சொல்வதற்கு வார்த்தையே இல்லை அதனால்தான் கவிதையா கொடுத்து இருக்கீங்களா.
அருமை மலிக்கா அருமை


உண்மைதான் சுதக்கா
அதனை வர்ணிக்க வார்த்தைகள்போதாது. மிகுந்த மகிழ்ச்சிக்கா தாங்களின் அழகான கருத்துக்களுக்கு..மிக்க நன்றிக்கா...



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 30, 2011 11:55 pm

அன்பு மலிக்கா,
தாய்மை புனிதம். அது ஒரு தவம். அதுவும் அன்பான தலைவனின் வாரிசை சுமப்பது இன்பத்தின் இமயம். அதை அழகாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். அதிலும் என் பெயர் கொண்ட என் செல்லத்திற்கு... காலையில் நான் சென்ற பின் இந்த பதிவு வந்ததோ? என்னால் உடனே பார்க்க முடியவில்லை.

என் மனமார்ந்த ஆசிகள் என் பெயர் கொண்ட அந்தச் செல்லத்திற்கு. தாயின் இன்பத்தை பதின் மடங்கு தானும் பெற்று நோய் நொடியின்றி நூறாண்டு வாழ.

அழகு கவிதைக்கு அன்பான வாழ்த்துக்கள்.



உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Aஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Aஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Tஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Hஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Iஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Rஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Aஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Mar 31, 2011 1:02 am

சகோ... மிகவும் அருமை.... வாழ்த்துகள்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Mar 31, 2011 2:43 pm

ம்ம........... உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 677196



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Mar 31, 2011 3:01 pm

Aathira wrote:அன்பு மலிக்கா,
தாய்மை புனிதம். அது ஒரு தவம். அதுவும் அன்பான தலைவனின் வாரிசை சுமப்பது இன்பத்தின் இமயம். அதை அழகாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். அதிலும் என் பெயர் கொண்ட என் செல்லத்திற்கு... காலையில் நான் சென்ற பின் இந்த பதிவு வந்ததோ? என்னால் உடனே பார்க்க முடியவில்லை.

என் மனமார்ந்த ஆசிகள் என் பெயர் கொண்ட அந்தச் செல்லத்திற்கு. தாயின் இன்பத்தை பதின் மடங்கு தானும் பெற்று நோய் நொடியின்றி நூறாண்டு வாழ.

அழகு கவிதைக்கு அன்பான வாழ்த்துக்கள்.
// ஆதிராக்கா நேற்று நீங்க போறேன்னு சொல்லும்போதே போட்டுவிட்டு ஓடோடிவந்து சொன்னேன். அதுக்குள்ள் நீங்க எஸ்கேப்.. நாங்க முதல்முறையாக உங்க தளம் வந்தபோது என் தங்கையின் மகள்பேரில் யார்பா அது பிளாக் வச்சிருக்கிறதுன்னு பார்க்கதான். அங்குவந்துபார்த்தால் புலமைகள் பொங்கி ஆதிராவின் கழுகுப்பார்வையில் எல்லாவற்றையும் விழுங்கிகொண்டிருந்தது அருமையாக..

தாய்மையை போற்றியமைக்கும். என் அன்புக்குட்டிதேவதையை வாழ்த்தி பிராத்தித்தமைக்கும் என் மனமாந்த நன்றிபல ஆதிராக்கா.



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 31, 2011 3:08 pm

மிகவும் அருமை அக்கா! ஒரு தாயின் உண்ணதா உணர்வு பூர்வமான அழகிய வரிகள்! அருமையிருக்கு அருமையிருக்கு

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Mar 31, 2011 3:11 pm

srinihasan wrote:சகோ... மிகவும் அருமை.... வாழ்த்துகள்...
// மிக்க நன்றி சகோ..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக