புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த 5 திரில்லர் போட்டிகள்
Page 1 of 1 •
1985, மார்ச் 22, ஷார்ஜா
ஷார்ஜா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
கபில் தேவ் தலைமையில் இந்தியாவும், இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தானும் மோதின. முதலில் பேட் செய்த இந்தியாவை, இம்ரான் தனது அதி பயங்கர பவுலிங்கால் துவம்சம் செய்து விட்டார். 10 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே கொடுத்த இம்ரான், 6 விக்கெட்களைச் சாய்த்தார். ஸ்தம்பித்துப் போன இந்தியா 125 ரன்களில் சுருண்டு போனது.
ஆட்டமிழந்து டிரஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பிய இந்திய அணி வீரர்களிடம் கபில் தேவ் சொன்ன ஒரே வார்த்தை, நம்மிடம் இழக்க இனி ஏதுமில்லை. ஆனால் பாகிஸ்தானை வெல்ல விடக் கூடாது. அவர்களது பேட்டிங்கை சீர்குலைக்கும் வகையில் பந்து வீச்சில் அனல் பறக்கட்டும் என்று உத்தரவிட்டார்.
சொன்னதோடு நிற்காமல் அவரே அட்டகாசமாக பந்து வீசினார். 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்தார் கபில். இந்தியாவின் ஆவேச பந்து வீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் வெறும் 87 ரன்களில் சுருண்டு போனது. இந்தியா, பாகிஸ்தானுக்குஎதிராக பெற்றவெற்றிகளில் இதற்கு தனி இடம் உண்டு.
1986, ஏப்ரல் 18, ஷார்ஜா
அதே ஷார்ஜாவில் நடந்த இன்னொரு போட்டி இது. இந்தப் போட்டி இன்றளவும் பாகிஸ்தானுக்கு மறக்க முடியாத ஒன்று. கிரிக்கெட் உலகிலும் கூட இது முக்கியமான போட்டிகளில் ஒன்றாக அமைந்தது. அதற்குக் காரணம் ஒரு சிக்சர்.
இப்போட்டியில் வெற்றி இலக்கை நெருங்கிய நேரத்தில் பாகிஸ்தான் பெரும் இக்கட்டில் இருந்தது. கையில் ஒரு விக்கெட் மட்டுமே. இருந்தது. கடைசிப் பந்தில் வெற்றி இலக்கை எட்டியாக வேண்டிய நிலை. பேட்டிங் செய்தவர் மியான்டட். சேட்டன் சர்மா வீசிய பந்தை லாவகமாக எதிர்கொண்ட அவர் அதை சிக்சருக்கு விரட்டி போட்டியை முடித்து வைத்தார். அரங்கில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் ஸ்தம்பித்துப் போய் விட்டனர். இப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்தார் மியான்டட்.
1987, மார்ச் 20, ஹைதராபாத்
ஹைதராபாத்தில் நடந்த இப்போட்டியும் மிகவும் திரி்ல்லிங்கான ஒன்றுதான். ஆட்டத்தின் கடைசிப் பந்தில் பாகிஸ்தான் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும். கடைசிப் பந்தை அடித்து விட்டு அப்துல் காதிர் ரன் எடுக்க ஓடினார். ஒரு ரன் எடுத்து விட்டு 2 வது ரன்னுக்காக அவர் ஓடியபோது ரன் அவுட் செய்யப்பட்டார்.
இதனால் இரு அணிகளின் ஸ்கோரும் 212 என்று மாறி டை ஆனது. ஆனால் இப்போட்டியில் இந்தியா 6 விக்கெட்களை இழந்து 212 ரன்களை எடுத்திருந்தது. பாகிஸ்தானோ 7 விக்கெட்களை இழந்திருந்தது. எனவே இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
1997, மே 21, சென்னை
இப்போட்டியை பாகிஸ்தான் ரசிகர்களும் சரி, சென்னை ரசிகர்களும் சரி ஒருபோதும் மறக்க முடியாது. இப்போட்டியில்தான் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் 194 ரன்களைக் குவித்து உலக சாதனை படைத்தார். 146 பந்துகளில் அன்வர் 194 ரன்களைக் குவித்தார். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 321 ரன்களை எடுத்தது. இந்தியா 292 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது.
அன்வர் உலக சாதனை படைத்தபோதும், பாகிஸ்தான் அணி வென்றபோதும், நாகரீகமான முறையில் தங்களது பாராட்டுக்களை சென்னை ரசிகர்கள் வெளிப்படுத்தி இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தினர்.
2003, மார்ச் 1, செஞ்சூரியன்
சச்சின் டெண்டுல்கருக்கும், சோயப் அக்தருக்கும் இடையே நடந்த போர், தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்த உலகக் கோப்பைப் போட்டி. உலகின் அதி வேக பந்து வீச்சாளராக அப்போது மிரட்டிக் கொண்டிருந்தவர் சோயப் அக்தர். சச்சினோ அத்தொடரில் ரன் மெஷினாக மாறி ரன்களை குவித்துக் கொண்டிருந்தார்.
75 பந்துகளை மட்டுமே சந்தித்த சச்சின் 98 ரன்களைக் குவித்தார். எந்த சோயப் அக்தர் சவால் விட்டாரோ, அவரது பந்தைத்தான் விளாசி, நொறுக்கினார் சச்சின். இந்த ஒரே போட்டியில் சோயப் அக்தரின் அதி பயங்கர இமேஜ் அப்படியே சுருண்டு போனது குறிப்பிடத்தக்கது. சோயப் அக்தருக்கு இப்போட்டியில் வெறும் ஒரு விக்கெட் மட்டுமே கிடைத்தது. அது சச்சினுடைய விக்கெட் என்பதுதான் இதில் விசேஷம். ஆனால் அவுட்டாவதற்கு முன்பு சோயப்பை விளாசித் தள்ளி விட்டார் சச்சின்.
இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
ஷார்ஜா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
கபில் தேவ் தலைமையில் இந்தியாவும், இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தானும் மோதின. முதலில் பேட் செய்த இந்தியாவை, இம்ரான் தனது அதி பயங்கர பவுலிங்கால் துவம்சம் செய்து விட்டார். 10 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே கொடுத்த இம்ரான், 6 விக்கெட்களைச் சாய்த்தார். ஸ்தம்பித்துப் போன இந்தியா 125 ரன்களில் சுருண்டு போனது.
ஆட்டமிழந்து டிரஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பிய இந்திய அணி வீரர்களிடம் கபில் தேவ் சொன்ன ஒரே வார்த்தை, நம்மிடம் இழக்க இனி ஏதுமில்லை. ஆனால் பாகிஸ்தானை வெல்ல விடக் கூடாது. அவர்களது பேட்டிங்கை சீர்குலைக்கும் வகையில் பந்து வீச்சில் அனல் பறக்கட்டும் என்று உத்தரவிட்டார்.
சொன்னதோடு நிற்காமல் அவரே அட்டகாசமாக பந்து வீசினார். 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்தார் கபில். இந்தியாவின் ஆவேச பந்து வீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் வெறும் 87 ரன்களில் சுருண்டு போனது. இந்தியா, பாகிஸ்தானுக்குஎதிராக பெற்றவெற்றிகளில் இதற்கு தனி இடம் உண்டு.
1986, ஏப்ரல் 18, ஷார்ஜா
அதே ஷார்ஜாவில் நடந்த இன்னொரு போட்டி இது. இந்தப் போட்டி இன்றளவும் பாகிஸ்தானுக்கு மறக்க முடியாத ஒன்று. கிரிக்கெட் உலகிலும் கூட இது முக்கியமான போட்டிகளில் ஒன்றாக அமைந்தது. அதற்குக் காரணம் ஒரு சிக்சர்.
இப்போட்டியில் வெற்றி இலக்கை நெருங்கிய நேரத்தில் பாகிஸ்தான் பெரும் இக்கட்டில் இருந்தது. கையில் ஒரு விக்கெட் மட்டுமே. இருந்தது. கடைசிப் பந்தில் வெற்றி இலக்கை எட்டியாக வேண்டிய நிலை. பேட்டிங் செய்தவர் மியான்டட். சேட்டன் சர்மா வீசிய பந்தை லாவகமாக எதிர்கொண்ட அவர் அதை சிக்சருக்கு விரட்டி போட்டியை முடித்து வைத்தார். அரங்கில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் ஸ்தம்பித்துப் போய் விட்டனர். இப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்தார் மியான்டட்.
1987, மார்ச் 20, ஹைதராபாத்
ஹைதராபாத்தில் நடந்த இப்போட்டியும் மிகவும் திரி்ல்லிங்கான ஒன்றுதான். ஆட்டத்தின் கடைசிப் பந்தில் பாகிஸ்தான் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும். கடைசிப் பந்தை அடித்து விட்டு அப்துல் காதிர் ரன் எடுக்க ஓடினார். ஒரு ரன் எடுத்து விட்டு 2 வது ரன்னுக்காக அவர் ஓடியபோது ரன் அவுட் செய்யப்பட்டார்.
இதனால் இரு அணிகளின் ஸ்கோரும் 212 என்று மாறி டை ஆனது. ஆனால் இப்போட்டியில் இந்தியா 6 விக்கெட்களை இழந்து 212 ரன்களை எடுத்திருந்தது. பாகிஸ்தானோ 7 விக்கெட்களை இழந்திருந்தது. எனவே இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
1997, மே 21, சென்னை
இப்போட்டியை பாகிஸ்தான் ரசிகர்களும் சரி, சென்னை ரசிகர்களும் சரி ஒருபோதும் மறக்க முடியாது. இப்போட்டியில்தான் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் 194 ரன்களைக் குவித்து உலக சாதனை படைத்தார். 146 பந்துகளில் அன்வர் 194 ரன்களைக் குவித்தார். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 321 ரன்களை எடுத்தது. இந்தியா 292 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது.
அன்வர் உலக சாதனை படைத்தபோதும், பாகிஸ்தான் அணி வென்றபோதும், நாகரீகமான முறையில் தங்களது பாராட்டுக்களை சென்னை ரசிகர்கள் வெளிப்படுத்தி இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தினர்.
2003, மார்ச் 1, செஞ்சூரியன்
சச்சின் டெண்டுல்கருக்கும், சோயப் அக்தருக்கும் இடையே நடந்த போர், தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்த உலகக் கோப்பைப் போட்டி. உலகின் அதி வேக பந்து வீச்சாளராக அப்போது மிரட்டிக் கொண்டிருந்தவர் சோயப் அக்தர். சச்சினோ அத்தொடரில் ரன் மெஷினாக மாறி ரன்களை குவித்துக் கொண்டிருந்தார்.
75 பந்துகளை மட்டுமே சந்தித்த சச்சின் 98 ரன்களைக் குவித்தார். எந்த சோயப் அக்தர் சவால் விட்டாரோ, அவரது பந்தைத்தான் விளாசி, நொறுக்கினார் சச்சின். இந்த ஒரே போட்டியில் சோயப் அக்தரின் அதி பயங்கர இமேஜ் அப்படியே சுருண்டு போனது குறிப்பிடத்தக்கது. சோயப் அக்தருக்கு இப்போட்டியில் வெறும் ஒரு விக்கெட் மட்டுமே கிடைத்தது. அது சச்சினுடைய விக்கெட் என்பதுதான் இதில் விசேஷம். ஆனால் அவுட்டாவதற்கு முன்பு சோயப்பை விளாசித் தள்ளி விட்டார் சச்சின்.
இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
படிக்கவே இத்தனை திகிலா இருக்கே சிவா.....
கபில் தேவ் அப்ப சொன்னது தான் இப்ப நாம் இந்திய வீரர்களுக்கும் சொல்லும் தாரக மந்திரமாகும்.....
வென்றாலும் சரி தோற்றாலும் சரி நம் பண்பை மீறாது வெற்றி பெற்றோருக்கு வாழ்த்து சொல்லும் பண்புடன் இருக்க வேண்டும் வீரர்கள்....
சச்சினுக்கு ஏன் இத்தனை ஃபேன்ஸுன்னு இப்ப காரணம் தெரிஞ்சு போச்சு...
சரியான நேரத்தில் பொருத்தமான பகிர்வு....
கபில் தேவ் அப்ப சொன்னது தான் இப்ப நாம் இந்திய வீரர்களுக்கும் சொல்லும் தாரக மந்திரமாகும்.....
வென்றாலும் சரி தோற்றாலும் சரி நம் பண்பை மீறாது வெற்றி பெற்றோருக்கு வாழ்த்து சொல்லும் பண்புடன் இருக்க வேண்டும் வீரர்கள்....
சச்சினுக்கு ஏன் இத்தனை ஃபேன்ஸுன்னு இப்ப காரணம் தெரிஞ்சு போச்சு...
சரியான நேரத்தில் பொருத்தமான பகிர்வு....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|