புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த 5 திரில்லர் போட்டிகள்
Page 1 of 1 •
1985, மார்ச் 22, ஷார்ஜா
ஷார்ஜா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
கபில் தேவ் தலைமையில் இந்தியாவும், இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தானும் மோதின. முதலில் பேட் செய்த இந்தியாவை, இம்ரான் தனது அதி பயங்கர பவுலிங்கால் துவம்சம் செய்து விட்டார். 10 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே கொடுத்த இம்ரான், 6 விக்கெட்களைச் சாய்த்தார். ஸ்தம்பித்துப் போன இந்தியா 125 ரன்களில் சுருண்டு போனது.
ஆட்டமிழந்து டிரஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பிய இந்திய அணி வீரர்களிடம் கபில் தேவ் சொன்ன ஒரே வார்த்தை, நம்மிடம் இழக்க இனி ஏதுமில்லை. ஆனால் பாகிஸ்தானை வெல்ல விடக் கூடாது. அவர்களது பேட்டிங்கை சீர்குலைக்கும் வகையில் பந்து வீச்சில் அனல் பறக்கட்டும் என்று உத்தரவிட்டார்.
சொன்னதோடு நிற்காமல் அவரே அட்டகாசமாக பந்து வீசினார். 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்தார் கபில். இந்தியாவின் ஆவேச பந்து வீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் வெறும் 87 ரன்களில் சுருண்டு போனது. இந்தியா, பாகிஸ்தானுக்குஎதிராக பெற்றவெற்றிகளில் இதற்கு தனி இடம் உண்டு.
1986, ஏப்ரல் 18, ஷார்ஜா
அதே ஷார்ஜாவில் நடந்த இன்னொரு போட்டி இது. இந்தப் போட்டி இன்றளவும் பாகிஸ்தானுக்கு மறக்க முடியாத ஒன்று. கிரிக்கெட் உலகிலும் கூட இது முக்கியமான போட்டிகளில் ஒன்றாக அமைந்தது. அதற்குக் காரணம் ஒரு சிக்சர்.
இப்போட்டியில் வெற்றி இலக்கை நெருங்கிய நேரத்தில் பாகிஸ்தான் பெரும் இக்கட்டில் இருந்தது. கையில் ஒரு விக்கெட் மட்டுமே. இருந்தது. கடைசிப் பந்தில் வெற்றி இலக்கை எட்டியாக வேண்டிய நிலை. பேட்டிங் செய்தவர் மியான்டட். சேட்டன் சர்மா வீசிய பந்தை லாவகமாக எதிர்கொண்ட அவர் அதை சிக்சருக்கு விரட்டி போட்டியை முடித்து வைத்தார். அரங்கில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் ஸ்தம்பித்துப் போய் விட்டனர். இப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்தார் மியான்டட்.
1987, மார்ச் 20, ஹைதராபாத்
ஹைதராபாத்தில் நடந்த இப்போட்டியும் மிகவும் திரி்ல்லிங்கான ஒன்றுதான். ஆட்டத்தின் கடைசிப் பந்தில் பாகிஸ்தான் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும். கடைசிப் பந்தை அடித்து விட்டு அப்துல் காதிர் ரன் எடுக்க ஓடினார். ஒரு ரன் எடுத்து விட்டு 2 வது ரன்னுக்காக அவர் ஓடியபோது ரன் அவுட் செய்யப்பட்டார்.
இதனால் இரு அணிகளின் ஸ்கோரும் 212 என்று மாறி டை ஆனது. ஆனால் இப்போட்டியில் இந்தியா 6 விக்கெட்களை இழந்து 212 ரன்களை எடுத்திருந்தது. பாகிஸ்தானோ 7 விக்கெட்களை இழந்திருந்தது. எனவே இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
1997, மே 21, சென்னை
இப்போட்டியை பாகிஸ்தான் ரசிகர்களும் சரி, சென்னை ரசிகர்களும் சரி ஒருபோதும் மறக்க முடியாது. இப்போட்டியில்தான் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் 194 ரன்களைக் குவித்து உலக சாதனை படைத்தார். 146 பந்துகளில் அன்வர் 194 ரன்களைக் குவித்தார். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 321 ரன்களை எடுத்தது. இந்தியா 292 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது.
அன்வர் உலக சாதனை படைத்தபோதும், பாகிஸ்தான் அணி வென்றபோதும், நாகரீகமான முறையில் தங்களது பாராட்டுக்களை சென்னை ரசிகர்கள் வெளிப்படுத்தி இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தினர்.
2003, மார்ச் 1, செஞ்சூரியன்
சச்சின் டெண்டுல்கருக்கும், சோயப் அக்தருக்கும் இடையே நடந்த போர், தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்த உலகக் கோப்பைப் போட்டி. உலகின் அதி வேக பந்து வீச்சாளராக அப்போது மிரட்டிக் கொண்டிருந்தவர் சோயப் அக்தர். சச்சினோ அத்தொடரில் ரன் மெஷினாக மாறி ரன்களை குவித்துக் கொண்டிருந்தார்.
75 பந்துகளை மட்டுமே சந்தித்த சச்சின் 98 ரன்களைக் குவித்தார். எந்த சோயப் அக்தர் சவால் விட்டாரோ, அவரது பந்தைத்தான் விளாசி, நொறுக்கினார் சச்சின். இந்த ஒரே போட்டியில் சோயப் அக்தரின் அதி பயங்கர இமேஜ் அப்படியே சுருண்டு போனது குறிப்பிடத்தக்கது. சோயப் அக்தருக்கு இப்போட்டியில் வெறும் ஒரு விக்கெட் மட்டுமே கிடைத்தது. அது சச்சினுடைய விக்கெட் என்பதுதான் இதில் விசேஷம். ஆனால் அவுட்டாவதற்கு முன்பு சோயப்பை விளாசித் தள்ளி விட்டார் சச்சின்.
இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
ஷார்ஜா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
கபில் தேவ் தலைமையில் இந்தியாவும், இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தானும் மோதின. முதலில் பேட் செய்த இந்தியாவை, இம்ரான் தனது அதி பயங்கர பவுலிங்கால் துவம்சம் செய்து விட்டார். 10 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே கொடுத்த இம்ரான், 6 விக்கெட்களைச் சாய்த்தார். ஸ்தம்பித்துப் போன இந்தியா 125 ரன்களில் சுருண்டு போனது.
ஆட்டமிழந்து டிரஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பிய இந்திய அணி வீரர்களிடம் கபில் தேவ் சொன்ன ஒரே வார்த்தை, நம்மிடம் இழக்க இனி ஏதுமில்லை. ஆனால் பாகிஸ்தானை வெல்ல விடக் கூடாது. அவர்களது பேட்டிங்கை சீர்குலைக்கும் வகையில் பந்து வீச்சில் அனல் பறக்கட்டும் என்று உத்தரவிட்டார்.
சொன்னதோடு நிற்காமல் அவரே அட்டகாசமாக பந்து வீசினார். 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்தார் கபில். இந்தியாவின் ஆவேச பந்து வீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் வெறும் 87 ரன்களில் சுருண்டு போனது. இந்தியா, பாகிஸ்தானுக்குஎதிராக பெற்றவெற்றிகளில் இதற்கு தனி இடம் உண்டு.
1986, ஏப்ரல் 18, ஷார்ஜா
அதே ஷார்ஜாவில் நடந்த இன்னொரு போட்டி இது. இந்தப் போட்டி இன்றளவும் பாகிஸ்தானுக்கு மறக்க முடியாத ஒன்று. கிரிக்கெட் உலகிலும் கூட இது முக்கியமான போட்டிகளில் ஒன்றாக அமைந்தது. அதற்குக் காரணம் ஒரு சிக்சர்.
இப்போட்டியில் வெற்றி இலக்கை நெருங்கிய நேரத்தில் பாகிஸ்தான் பெரும் இக்கட்டில் இருந்தது. கையில் ஒரு விக்கெட் மட்டுமே. இருந்தது. கடைசிப் பந்தில் வெற்றி இலக்கை எட்டியாக வேண்டிய நிலை. பேட்டிங் செய்தவர் மியான்டட். சேட்டன் சர்மா வீசிய பந்தை லாவகமாக எதிர்கொண்ட அவர் அதை சிக்சருக்கு விரட்டி போட்டியை முடித்து வைத்தார். அரங்கில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் ஸ்தம்பித்துப் போய் விட்டனர். இப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்தார் மியான்டட்.
1987, மார்ச் 20, ஹைதராபாத்
ஹைதராபாத்தில் நடந்த இப்போட்டியும் மிகவும் திரி்ல்லிங்கான ஒன்றுதான். ஆட்டத்தின் கடைசிப் பந்தில் பாகிஸ்தான் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும். கடைசிப் பந்தை அடித்து விட்டு அப்துல் காதிர் ரன் எடுக்க ஓடினார். ஒரு ரன் எடுத்து விட்டு 2 வது ரன்னுக்காக அவர் ஓடியபோது ரன் அவுட் செய்யப்பட்டார்.
இதனால் இரு அணிகளின் ஸ்கோரும் 212 என்று மாறி டை ஆனது. ஆனால் இப்போட்டியில் இந்தியா 6 விக்கெட்களை இழந்து 212 ரன்களை எடுத்திருந்தது. பாகிஸ்தானோ 7 விக்கெட்களை இழந்திருந்தது. எனவே இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
1997, மே 21, சென்னை
இப்போட்டியை பாகிஸ்தான் ரசிகர்களும் சரி, சென்னை ரசிகர்களும் சரி ஒருபோதும் மறக்க முடியாது. இப்போட்டியில்தான் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் 194 ரன்களைக் குவித்து உலக சாதனை படைத்தார். 146 பந்துகளில் அன்வர் 194 ரன்களைக் குவித்தார். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 321 ரன்களை எடுத்தது. இந்தியா 292 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது.
அன்வர் உலக சாதனை படைத்தபோதும், பாகிஸ்தான் அணி வென்றபோதும், நாகரீகமான முறையில் தங்களது பாராட்டுக்களை சென்னை ரசிகர்கள் வெளிப்படுத்தி இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தினர்.
2003, மார்ச் 1, செஞ்சூரியன்
சச்சின் டெண்டுல்கருக்கும், சோயப் அக்தருக்கும் இடையே நடந்த போர், தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்த உலகக் கோப்பைப் போட்டி. உலகின் அதி வேக பந்து வீச்சாளராக அப்போது மிரட்டிக் கொண்டிருந்தவர் சோயப் அக்தர். சச்சினோ அத்தொடரில் ரன் மெஷினாக மாறி ரன்களை குவித்துக் கொண்டிருந்தார்.
75 பந்துகளை மட்டுமே சந்தித்த சச்சின் 98 ரன்களைக் குவித்தார். எந்த சோயப் அக்தர் சவால் விட்டாரோ, அவரது பந்தைத்தான் விளாசி, நொறுக்கினார் சச்சின். இந்த ஒரே போட்டியில் சோயப் அக்தரின் அதி பயங்கர இமேஜ் அப்படியே சுருண்டு போனது குறிப்பிடத்தக்கது. சோயப் அக்தருக்கு இப்போட்டியில் வெறும் ஒரு விக்கெட் மட்டுமே கிடைத்தது. அது சச்சினுடைய விக்கெட் என்பதுதான் இதில் விசேஷம். ஆனால் அவுட்டாவதற்கு முன்பு சோயப்பை விளாசித் தள்ளி விட்டார் சச்சின்.
இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
படிக்கவே இத்தனை திகிலா இருக்கே சிவா.....
கபில் தேவ் அப்ப சொன்னது தான் இப்ப நாம் இந்திய வீரர்களுக்கும் சொல்லும் தாரக மந்திரமாகும்.....
வென்றாலும் சரி தோற்றாலும் சரி நம் பண்பை மீறாது வெற்றி பெற்றோருக்கு வாழ்த்து சொல்லும் பண்புடன் இருக்க வேண்டும் வீரர்கள்....
சச்சினுக்கு ஏன் இத்தனை ஃபேன்ஸுன்னு இப்ப காரணம் தெரிஞ்சு போச்சு...
சரியான நேரத்தில் பொருத்தமான பகிர்வு....
கபில் தேவ் அப்ப சொன்னது தான் இப்ப நாம் இந்திய வீரர்களுக்கும் சொல்லும் தாரக மந்திரமாகும்.....
வென்றாலும் சரி தோற்றாலும் சரி நம் பண்பை மீறாது வெற்றி பெற்றோருக்கு வாழ்த்து சொல்லும் பண்புடன் இருக்க வேண்டும் வீரர்கள்....
சச்சினுக்கு ஏன் இத்தனை ஃபேன்ஸுன்னு இப்ப காரணம் தெரிஞ்சு போச்சு...
சரியான நேரத்தில் பொருத்தமான பகிர்வு....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|