புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
68 Posts - 41%
heezulia
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
2 Posts - 1%
prajai
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
1 Post - 1%
manikavi
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
319 Posts - 50%
heezulia
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
21 Posts - 3%
prajai
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 10:22 pm

முன்னொரு காலத்தில் கங்கைக் கரையில் அத்தி மரம் ஒன்று இருந்தது. வளமாக இருந்த அந்த மரத்தில் ஏராளமான பழங்கள் பழுத்து இருந்தன. இதனால் அங்கே பற வைகள் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அந்தக் கூட்டத்தில் கிளி ஒன்றும் இருந்தது. அது அந்த மரத்தைத் தன் நண்பனாகவே நினைத்து அன்பு காட்டியது.

திடீரென்று அந்த மரத்தின் இலைகள் வாடத் தொடங்கின. சில நாட்களில் மரமும் பட்டுப் போயிற்று. அங்கே இருந்த பறவைகள் இனி இங்கே தங்குவதால் பயன் இல்லை என்று புறப்பட்டன. கிளி மட்டும் அங்கிருந்து புறப்படவில்லை.

இதைப் பார்த்த அவை, ""கிளியே! இந்த மரம் பட்டு விட்டது. சிறிது தொலைவில் பழ மரங்கள் உள்ளன. நீயும் எங்களுடன் வந்துவிடு. நாம் அங்கே மகிழ்ச்சியாக இருக்கலாம்!'' என்றன.

அதற்குக் கிளி, ""இந்த மரம் என் நண்பன். என் வாழ்வோ, சாவோ அது இங்கேதான். இங்கிருந்து நான் வரமாட்டேன்!'' என்று உறுதியுடன் சொன்னது. அதை வற்புறுத்துவதால் பயன் இல்லை என்று நினைத்த அவை அங்கிருந்து சென்றன. வெயில், மழை என்று பாராமல் அந்த மரத்திலேயே தங்கி இருந்தது அது.

பசி எடுத்தபோது அந்த மரத்தின் பட்டைகளை உண்டது. கங்கை ஆற்றில் தண்ணீரைக் குடித்தது. இப்படியே காலத்தை கழித்துக் கொண்டிருந்தது அது. தேவதை ஒன்று அந்த வழியாக வந்தது. பட்டுப் போன மரத்தில் தங்கி இருந்த கிளியை வியப்புடன் பார்த்தது.

""கிளியே! சிறிது தொலைவில் நிறைய பழ மரங்கள் உள்ளன. இந்தப் பட்டுப் போன மரத்தில் ஏன் தங்கியிருக்கிறாய்?'' என்று கேட்டது.

""தேவதையே! நானும் இந்த மரமும் நீண்ட காலம் ஒன்றாகவே இருந்தோம். இது என் நண்பன். இது எனக்கு நிறைய உதவி செய்துள்ளது. பட்டு விட்டது என்பதற்காக இதைவிட்டுச் செல்ல விரும்பவில்லை. என் உயிரே போனாலும் இதைப் பிரிய மாட்டேன்!'' என்று தழுதழுத்த குரலில் சொன்னது அது. அதன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

இதைக் கேட்டு உள்ளம் நெகிழ்ந்த தேவதை, ""கிளியே! நட்பின் பெருமையை உன்னால் அறிந்துக் கொண்டேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்! தருகிறேன்!'' என்றது.

""தேவதையே! என் நண்பன் மீண்டும் உயிர் பெற வேண்டும். முன்பு இருந்தது போல வளமாக விளங்க வேண்டும். நான் நண்பனைப் பிரியாமல் இருக்க வேண்டும்!'' என்று வேண்டியது அது.

""அப்படியே தந்தேன்!'' என்று சொல்லிவிட்டு மறைந்தது தேவதை. உயிர் பெற்ற அந்த மரம் முன்னைவிட வளமாகக் காட்சி தந்தது. எண்ணற்ற பழங்கள் அதில் இருந்தன. அதைப் பார்த்து மகிழ்ந்தது கிளி.

உண்மையான அன்பின் மூலம் தன் நண்பனுக்கு வாழ்வு தந்த கிளியை எல்லாரும் பாராட்டினர்.


சிறுவர் மலர்



நட்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 29, 2011 10:26 pm

நட்புன்னா நல்லா இருக்கும்போது கூட இருப்பதும் நிலைகுலைந்து போனப்பின் சத்தமின்றி விலகி போவதும் இல்லை என்று ஆணித்தரமாக அழகாக சொல்கிறது ஓரறிவு கிளி நட்பின் மகத்துவத்தை.....

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நட்பு! 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 30, 2011 1:06 am

மனம் நெகிழவைத்த அருமையான கதை சிவா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 30, 2011 1:51 am

இது எதோ பாடப்புத்தகத்தில் வந்திருக்கிறதே....
பகிர்வுக்கு நன்றி சிவா.



நட்பு! Aநட்பு! Aநட்பு! Tநட்பு! Hநட்பு! Iநட்பு! Rநட்பு! Aநட்பு! Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக