புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:48 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 10:39 am

» கருத்துப்படம் 05/09/2024
by mohamed nizamudeen Today at 9:04 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:26 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Today at 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Today at 4:19 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:23 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 04, 2024 8:54 pm

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:53 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Sep 04, 2024 6:41 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
36 Posts - 50%
ayyasamy ram
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
21 Posts - 29%
mohamed nizamudeen
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
5 Posts - 7%
Karthikakulanthaivel
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
3 Posts - 4%
manikavi
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
1 Post - 1%
Renukakumar
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
1 Post - 1%
prajai
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
47 Posts - 48%
ayyasamy ram
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
34 Posts - 35%
mohamed nizamudeen
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
6 Posts - 6%
Karthikakulanthaivel
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
3 Posts - 3%
manikavi
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
1 Post - 1%
Renukakumar
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 10:22 pm

முன்னொரு காலத்தில் கங்கைக் கரையில் அத்தி மரம் ஒன்று இருந்தது. வளமாக இருந்த அந்த மரத்தில் ஏராளமான பழங்கள் பழுத்து இருந்தன. இதனால் அங்கே பற வைகள் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அந்தக் கூட்டத்தில் கிளி ஒன்றும் இருந்தது. அது அந்த மரத்தைத் தன் நண்பனாகவே நினைத்து அன்பு காட்டியது.

திடீரென்று அந்த மரத்தின் இலைகள் வாடத் தொடங்கின. சில நாட்களில் மரமும் பட்டுப் போயிற்று. அங்கே இருந்த பறவைகள் இனி இங்கே தங்குவதால் பயன் இல்லை என்று புறப்பட்டன. கிளி மட்டும் அங்கிருந்து புறப்படவில்லை.

இதைப் பார்த்த அவை, ""கிளியே! இந்த மரம் பட்டு விட்டது. சிறிது தொலைவில் பழ மரங்கள் உள்ளன. நீயும் எங்களுடன் வந்துவிடு. நாம் அங்கே மகிழ்ச்சியாக இருக்கலாம்!'' என்றன.

அதற்குக் கிளி, ""இந்த மரம் என் நண்பன். என் வாழ்வோ, சாவோ அது இங்கேதான். இங்கிருந்து நான் வரமாட்டேன்!'' என்று உறுதியுடன் சொன்னது. அதை வற்புறுத்துவதால் பயன் இல்லை என்று நினைத்த அவை அங்கிருந்து சென்றன. வெயில், மழை என்று பாராமல் அந்த மரத்திலேயே தங்கி இருந்தது அது.

பசி எடுத்தபோது அந்த மரத்தின் பட்டைகளை உண்டது. கங்கை ஆற்றில் தண்ணீரைக் குடித்தது. இப்படியே காலத்தை கழித்துக் கொண்டிருந்தது அது. தேவதை ஒன்று அந்த வழியாக வந்தது. பட்டுப் போன மரத்தில் தங்கி இருந்த கிளியை வியப்புடன் பார்த்தது.

""கிளியே! சிறிது தொலைவில் நிறைய பழ மரங்கள் உள்ளன. இந்தப் பட்டுப் போன மரத்தில் ஏன் தங்கியிருக்கிறாய்?'' என்று கேட்டது.

""தேவதையே! நானும் இந்த மரமும் நீண்ட காலம் ஒன்றாகவே இருந்தோம். இது என் நண்பன். இது எனக்கு நிறைய உதவி செய்துள்ளது. பட்டு விட்டது என்பதற்காக இதைவிட்டுச் செல்ல விரும்பவில்லை. என் உயிரே போனாலும் இதைப் பிரிய மாட்டேன்!'' என்று தழுதழுத்த குரலில் சொன்னது அது. அதன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

இதைக் கேட்டு உள்ளம் நெகிழ்ந்த தேவதை, ""கிளியே! நட்பின் பெருமையை உன்னால் அறிந்துக் கொண்டேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்! தருகிறேன்!'' என்றது.

""தேவதையே! என் நண்பன் மீண்டும் உயிர் பெற வேண்டும். முன்பு இருந்தது போல வளமாக விளங்க வேண்டும். நான் நண்பனைப் பிரியாமல் இருக்க வேண்டும்!'' என்று வேண்டியது அது.

""அப்படியே தந்தேன்!'' என்று சொல்லிவிட்டு மறைந்தது தேவதை. உயிர் பெற்ற அந்த மரம் முன்னைவிட வளமாகக் காட்சி தந்தது. எண்ணற்ற பழங்கள் அதில் இருந்தன. அதைப் பார்த்து மகிழ்ந்தது கிளி.

உண்மையான அன்பின் மூலம் தன் நண்பனுக்கு வாழ்வு தந்த கிளியை எல்லாரும் பாராட்டினர்.


சிறுவர் மலர்



நட்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 29, 2011 10:26 pm

நட்புன்னா நல்லா இருக்கும்போது கூட இருப்பதும் நிலைகுலைந்து போனப்பின் சத்தமின்றி விலகி போவதும் இல்லை என்று ஆணித்தரமாக அழகாக சொல்கிறது ஓரறிவு கிளி நட்பின் மகத்துவத்தை.....

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நட்பு! 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 30, 2011 1:06 am

மனம் நெகிழவைத்த அருமையான கதை சிவா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 30, 2011 1:51 am

இது எதோ பாடப்புத்தகத்தில் வந்திருக்கிறதே....
பகிர்வுக்கு நன்றி சிவா.



நட்பு! Aநட்பு! Aநட்பு! Tநட்பு! Hநட்பு! Iநட்பு! Rநட்பு! Aநட்பு! Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக