புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணிக்கும்போது... - Page 2 I_vote_lcapமரணிக்கும்போது... - Page 2 I_voting_barமரணிக்கும்போது... - Page 2 I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
மரணிக்கும்போது... - Page 2 I_vote_lcapமரணிக்கும்போது... - Page 2 I_voting_barமரணிக்கும்போது... - Page 2 I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
மரணிக்கும்போது... - Page 2 I_vote_lcapமரணிக்கும்போது... - Page 2 I_voting_barமரணிக்கும்போது... - Page 2 I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
மரணிக்கும்போது... - Page 2 I_vote_lcapமரணிக்கும்போது... - Page 2 I_voting_barமரணிக்கும்போது... - Page 2 I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
மரணிக்கும்போது... - Page 2 I_vote_lcapமரணிக்கும்போது... - Page 2 I_voting_barமரணிக்கும்போது... - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
மரணிக்கும்போது... - Page 2 I_vote_lcapமரணிக்கும்போது... - Page 2 I_voting_barமரணிக்கும்போது... - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
மரணிக்கும்போது... - Page 2 I_vote_lcapமரணிக்கும்போது... - Page 2 I_voting_barமரணிக்கும்போது... - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணிக்கும்போது... - Page 2 I_vote_lcapமரணிக்கும்போது... - Page 2 I_voting_barமரணிக்கும்போது... - Page 2 I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
மரணிக்கும்போது... - Page 2 I_vote_lcapமரணிக்கும்போது... - Page 2 I_voting_barமரணிக்கும்போது... - Page 2 I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மரணிக்கும்போது... - Page 2 I_vote_lcapமரணிக்கும்போது... - Page 2 I_voting_barமரணிக்கும்போது... - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
மரணிக்கும்போது... - Page 2 I_vote_lcapமரணிக்கும்போது... - Page 2 I_voting_barமரணிக்கும்போது... - Page 2 I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
மரணிக்கும்போது... - Page 2 I_vote_lcapமரணிக்கும்போது... - Page 2 I_voting_barமரணிக்கும்போது... - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மரணிக்கும்போது... - Page 2 I_vote_lcapமரணிக்கும்போது... - Page 2 I_voting_barமரணிக்கும்போது... - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மரணிக்கும்போது... - Page 2 I_vote_lcapமரணிக்கும்போது... - Page 2 I_voting_barமரணிக்கும்போது... - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மரணிக்கும்போது... - Page 2 I_vote_lcapமரணிக்கும்போது... - Page 2 I_voting_barமரணிக்கும்போது... - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மரணிக்கும்போது... - Page 2 I_vote_lcapமரணிக்கும்போது... - Page 2 I_voting_barமரணிக்கும்போது... - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
மரணிக்கும்போது... - Page 2 I_vote_lcapமரணிக்கும்போது... - Page 2 I_voting_barமரணிக்கும்போது... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணிக்கும்போது...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 29, 2011 11:41 am

First topic message reminder :

உனக்காகவே நானென்று
என்னை நீ

உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்

சாந்தி அடையக்கண்டேன்

நான் பிறக்க
நீ வரம்கேட்டாய்
என்னை மணக்கவும்
வரம்கேட்டாய்
நமதன்பின்
வெளிப்பாடாய்

நம் வாரிசுகளின்
வரம்கேட்டாய்

எந்தத்தடையுமின்றி
எல்லாமே கிடைத்தன


என்னவனே!
எனக்கு வரமாக கிடைத்தவனே!
எனக்காக ஒருவரம்
இறைவனிடம் கேட்பாயா!

என்விழிநீர்
உன்னைத்தழுவ

உன் மார்புக்குள் நான்
முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கான
மரணம் நிகழவேண்டுமென்று...


இக்கவிதைதான் எனக்கு இலங்கை காவியத்திலகம் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்கள் கைகளால் விருது வாங்க காரணமாக அமைந்தது..

மரணிக்கும்போது... - Page 2 Moz-screenshot



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 29, 2011 12:04 pm

ஓ அப்படியா சரி செய்துபார்க்கிறேன்
இணைய இல்லை என்னுடைய கணினியில்தான் இருக்கிறது
நான் வடிவமைக்கும்.மற்றும் மோடிஃப் செய்யும் படங்கள்தான் அதிகம் உபயோகப்படுத்துவேன்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 29, 2011 12:07 pm

காதலனாகிய கணவனை விரும்பும் யாரும் நீங்கள் கேட்டதைதானே விரும்புவார்கள்.அருமையா இருக்கு மலிக்கா உங்கள் கவிதை .
பாராட்டுகள்



மரணிக்கும்போது... - Page 2 Uமரணிக்கும்போது... - Page 2 Dமரணிக்கும்போது... - Page 2 Aமரணிக்கும்போது... - Page 2 Yமரணிக்கும்போது... - Page 2 Aமரணிக்கும்போது... - Page 2 Sமரணிக்கும்போது... - Page 2 Uமரணிக்கும்போது... - Page 2 Dமரணிக்கும்போது... - Page 2 Hமரணிக்கும்போது... - Page 2 A
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 29, 2011 12:15 pm

/காதல் நிறைந்த வரிகள்... அனைவரும் எதிர் பார்க்கும் வரம் மரணிக்கும்போது... - Page 2 677196 மரணிக்கும்போது... - Page 2 677196 மரணிக்கும்போது... - Page 2 677196 மரணிக்கும்போது... - Page 2 677196//

உண்மைதான்.. மிக்க நன்றி Jotheshre



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 29, 2011 12:18 pm

[quote="உதயசுதா"]காதலனாகிய கணவனை விரும்பும் யாரும் நீங்கள் கேட்டதைதானே விரும்புவார்கள்.அருமையா இருக்கு மலிக்கா உங்கள் கவிதை .குஓட்டே

காதலன் கணவனாலும் கணவன் காதலனானாலும் இந்நிலையையே விரும்பும் மனம்.

மிக்க நன்றி சுதாக்கா.



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 29, 2011 5:08 pm

[ மரணிக்கும்போது... - Page 2 677196 மரணிக்கும்போது... - Page 2 677196பிளேடு பக்கிரி"]அருமையாக இருக்கிறது மரணிக்கும்போது... - Page 2 677196 மரணிக்கும்போது... - Page 2 677196

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.பிளேடு பக்கிரி.



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 29, 2011 5:10 pm

Manik wrote:அச்சோ ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க அக்கா சூப்பர் உங்களின் உன்னவர் ரொம்ப கொடுத்து வச்சவர் மரணிக்கும்போது... - Page 2 677196 மரணிக்கும்போது... - Page 2 677196 மரணிக்கும்போது... - Page 2 677196 மரணிக்கும்போது... - Page 2 677196


மெய்யாலுமா மாணிக். கொடுத்துவைத்தது நாந்தான் என்னவர் கிடைக்க.

மிகுந்த மகிழ்ச்சி தங்களின் அன்பான கருத்துக்களுக்கு.மிக்க நன்றி மாணிக்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 29, 2011 6:50 pm

malikka wrote:உனக்காகவே நானென்று
என்னை நீ

உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்

சாந்தி அடையக்கண்டேன்

நான் பிறக்க
நீ வரம்கேட்டாய்
என்னை மணக்கவும்
வரம்கேட்டாய்
நமதன்பின்
வெளிப்பாடாய்

நம் வாரிசுகளின்
வரம்கேட்டாய்

எந்தத்தடையுமின்றி
எல்லாமே கிடைத்தன


என்னவனே!
எனக்கு வரமாக கிடைத்தவனே!
எனக்காக ஒருவரம்
இறைவனிடம் கேட்பாயா!

என்விழிநீர்
உன்னைத்தழுவ

உன் மார்புக்குள் நான்
முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கான
மரணம் நிகழவேண்டுமென்று...


இக்கவிதைதான் எனக்கு இலங்கை காவியத்திலகம் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்கள் கைகளால் விருது வாங்க காரணமாக அமைந்தது..

மரணிக்கும்போது... - Page 2 Moz-screenshot

நேசித்தவன் மடியிலேயே மரணிக்கும் அளவுக்கு உன்னவன் அளித்த அன்பில் திக்குமுக்காடி அன்பில் தொடங்கிய உறவு அன்பிலேயே கரைய நினைக்கும் காதல் என்றும் நீடித்து வாழ என் அன்பு பிரார்த்தனைகள் மலிக்கா.... விருது கிடைத்ததற்கும் என் அன்பு வாழ்த்துக்கள்பா....புரிதலோடு விட்டுக்கொடுத்து அனுசரித்து போகும் வாழ்க்கை என்றுமே இன்பமயமானதுப்பா.... அந்த சந்தோஷத்தை ஒவ்வொரு வரியிலும் காண்கிறேன்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மரணிக்கும்போது... - Page 2 47
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Mar 29, 2011 10:14 pm

:நல்வரவு:

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 9:13 am

மஞ்சுபாஷிணி wrote:
malikka wrote:உனக்காகவே நானென்று
என்னை நீ

உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்

சாந்தி அடையக்கண்டேன்

நான் பிறக்க
நீ வரம்கேட்டாய்
என்னை மணக்கவும்
வரம்கேட்டாய்
நமதன்பின்
வெளிப்பாடாய்

நம் வாரிசுகளின்
வரம்கேட்டாய்

எந்தத்தடையுமின்றி
எல்லாமே கிடைத்தன


என்னவனே!
எனக்கு வரமாக கிடைத்தவனே!
எனக்காக ஒருவரம்
இறைவனிடம் கேட்பாயா!

என்விழிநீர்
உன்னைத்தழுவ

உன் மார்புக்குள் நான்
முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கான
மரணம் நிகழவேண்டுமென்று...


இக்கவிதைதான் எனக்கு இலங்கை காவியத்திலகம் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்கள் கைகளால் விருது வாங்க காரணமாக அமைந்தது..

மரணிக்கும்போது... - Page 2 Moz-screenshot

//நேசித்தவன் மடியிலேயே மரணிக்கும் அளவுக்கு உன்னவன் அளித்த அன்பில் திக்குமுக்காடி அன்பில் தொடங்கிய உறவு அன்பிலேயே கரைய நினைக்கும் காதல் என்றும் நீடித்து வாழ என் அன்பு பிரார்த்தனைகள் மலிக்கா.... விருது கிடைத்ததற்கும் என் அன்பு வாழ்த்துக்கள்பா....புரிதலோடு விட்டுக்கொடுத்து அனுசரித்து போகும் வாழ்க்கை என்றுமே இன்பமயமானதுப்பா.... அந்த சந்தோஷத்தை ஒவ்வொரு வரியிலும் காண்கிறேன்....
//


அன்பின் அக்கா.
என்பிறப்பிற்காக வரம் கேட்டவ[ர்]ன்தான் என்னவன்.
அன்றிலிருந்து இன்றுவரை அதே அன்போடும் பாசத்தோடும் கடுகளவும் குறையாமல் இருக்கிறா[ர்]ன். விட்டுக்கொடுத்துக்கொள்கிறோம் எதுவென்றபோதும் அதன் பலன் குடும்ப நிம்மதி.அதன் வெளிப்பாடுதான் நான் கவிதைகள் எழுதுவதற்கான காரணமே.

தாங்களின் பாசம் நிறைந்த கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த பிராத்தனைக்கும் என்மனமார்ந்த நன்றிகள் மஞ்சுக்கா..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 9:14 am

thendral25 wrote:

வரவேற்றமைக்கு நன்றி...



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக