புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
48 Posts - 60%
heezulia
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
43 Posts - 60%
heezulia
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Guna.D
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மரணிக்கும்போது... - Page 2 Poll_c10மரணிக்கும்போது... - Page 2 Poll_m10மரணிக்கும்போது... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணிக்கும்போது...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 29, 2011 11:41 am

First topic message reminder :

உனக்காகவே நானென்று
என்னை நீ

உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்

சாந்தி அடையக்கண்டேன்

நான் பிறக்க
நீ வரம்கேட்டாய்
என்னை மணக்கவும்
வரம்கேட்டாய்
நமதன்பின்
வெளிப்பாடாய்

நம் வாரிசுகளின்
வரம்கேட்டாய்

எந்தத்தடையுமின்றி
எல்லாமே கிடைத்தன


என்னவனே!
எனக்கு வரமாக கிடைத்தவனே!
எனக்காக ஒருவரம்
இறைவனிடம் கேட்பாயா!

என்விழிநீர்
உன்னைத்தழுவ

உன் மார்புக்குள் நான்
முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கான
மரணம் நிகழவேண்டுமென்று...


இக்கவிதைதான் எனக்கு இலங்கை காவியத்திலகம் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்கள் கைகளால் விருது வாங்க காரணமாக அமைந்தது..

மரணிக்கும்போது... - Page 2 Moz-screenshot



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 29, 2011 12:04 pm

ஓ அப்படியா சரி செய்துபார்க்கிறேன்
இணைய இல்லை என்னுடைய கணினியில்தான் இருக்கிறது
நான் வடிவமைக்கும்.மற்றும் மோடிஃப் செய்யும் படங்கள்தான் அதிகம் உபயோகப்படுத்துவேன்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 29, 2011 12:07 pm

காதலனாகிய கணவனை விரும்பும் யாரும் நீங்கள் கேட்டதைதானே விரும்புவார்கள்.அருமையா இருக்கு மலிக்கா உங்கள் கவிதை .
பாராட்டுகள்



மரணிக்கும்போது... - Page 2 Uமரணிக்கும்போது... - Page 2 Dமரணிக்கும்போது... - Page 2 Aமரணிக்கும்போது... - Page 2 Yமரணிக்கும்போது... - Page 2 Aமரணிக்கும்போது... - Page 2 Sமரணிக்கும்போது... - Page 2 Uமரணிக்கும்போது... - Page 2 Dமரணிக்கும்போது... - Page 2 Hமரணிக்கும்போது... - Page 2 A
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 29, 2011 12:15 pm

/காதல் நிறைந்த வரிகள்... அனைவரும் எதிர் பார்க்கும் வரம் மரணிக்கும்போது... - Page 2 677196 மரணிக்கும்போது... - Page 2 677196 மரணிக்கும்போது... - Page 2 677196 மரணிக்கும்போது... - Page 2 677196//

உண்மைதான்.. மிக்க நன்றி Jotheshre



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 29, 2011 12:18 pm

[quote="உதயசுதா"]காதலனாகிய கணவனை விரும்பும் யாரும் நீங்கள் கேட்டதைதானே விரும்புவார்கள்.அருமையா இருக்கு மலிக்கா உங்கள் கவிதை .குஓட்டே

காதலன் கணவனாலும் கணவன் காதலனானாலும் இந்நிலையையே விரும்பும் மனம்.

மிக்க நன்றி சுதாக்கா.



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 29, 2011 5:08 pm

[ மரணிக்கும்போது... - Page 2 677196 மரணிக்கும்போது... - Page 2 677196பிளேடு பக்கிரி"]அருமையாக இருக்கிறது மரணிக்கும்போது... - Page 2 677196 மரணிக்கும்போது... - Page 2 677196

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.பிளேடு பக்கிரி.



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 29, 2011 5:10 pm

Manik wrote:அச்சோ ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க அக்கா சூப்பர் உங்களின் உன்னவர் ரொம்ப கொடுத்து வச்சவர் மரணிக்கும்போது... - Page 2 677196 மரணிக்கும்போது... - Page 2 677196 மரணிக்கும்போது... - Page 2 677196 மரணிக்கும்போது... - Page 2 677196


மெய்யாலுமா மாணிக். கொடுத்துவைத்தது நாந்தான் என்னவர் கிடைக்க.

மிகுந்த மகிழ்ச்சி தங்களின் அன்பான கருத்துக்களுக்கு.மிக்க நன்றி மாணிக்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 29, 2011 6:50 pm

malikka wrote:உனக்காகவே நானென்று
என்னை நீ

உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்

சாந்தி அடையக்கண்டேன்

நான் பிறக்க
நீ வரம்கேட்டாய்
என்னை மணக்கவும்
வரம்கேட்டாய்
நமதன்பின்
வெளிப்பாடாய்

நம் வாரிசுகளின்
வரம்கேட்டாய்

எந்தத்தடையுமின்றி
எல்லாமே கிடைத்தன


என்னவனே!
எனக்கு வரமாக கிடைத்தவனே!
எனக்காக ஒருவரம்
இறைவனிடம் கேட்பாயா!

என்விழிநீர்
உன்னைத்தழுவ

உன் மார்புக்குள் நான்
முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கான
மரணம் நிகழவேண்டுமென்று...


இக்கவிதைதான் எனக்கு இலங்கை காவியத்திலகம் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்கள் கைகளால் விருது வாங்க காரணமாக அமைந்தது..

மரணிக்கும்போது... - Page 2 Moz-screenshot

நேசித்தவன் மடியிலேயே மரணிக்கும் அளவுக்கு உன்னவன் அளித்த அன்பில் திக்குமுக்காடி அன்பில் தொடங்கிய உறவு அன்பிலேயே கரைய நினைக்கும் காதல் என்றும் நீடித்து வாழ என் அன்பு பிரார்த்தனைகள் மலிக்கா.... விருது கிடைத்ததற்கும் என் அன்பு வாழ்த்துக்கள்பா....புரிதலோடு விட்டுக்கொடுத்து அனுசரித்து போகும் வாழ்க்கை என்றுமே இன்பமயமானதுப்பா.... அந்த சந்தோஷத்தை ஒவ்வொரு வரியிலும் காண்கிறேன்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மரணிக்கும்போது... - Page 2 47
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Mar 29, 2011 10:14 pm

:நல்வரவு:

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 9:13 am

மஞ்சுபாஷிணி wrote:
malikka wrote:உனக்காகவே நானென்று
என்னை நீ

உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்

சாந்தி அடையக்கண்டேன்

நான் பிறக்க
நீ வரம்கேட்டாய்
என்னை மணக்கவும்
வரம்கேட்டாய்
நமதன்பின்
வெளிப்பாடாய்

நம் வாரிசுகளின்
வரம்கேட்டாய்

எந்தத்தடையுமின்றி
எல்லாமே கிடைத்தன


என்னவனே!
எனக்கு வரமாக கிடைத்தவனே!
எனக்காக ஒருவரம்
இறைவனிடம் கேட்பாயா!

என்விழிநீர்
உன்னைத்தழுவ

உன் மார்புக்குள் நான்
முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கான
மரணம் நிகழவேண்டுமென்று...


இக்கவிதைதான் எனக்கு இலங்கை காவியத்திலகம் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்கள் கைகளால் விருது வாங்க காரணமாக அமைந்தது..

மரணிக்கும்போது... - Page 2 Moz-screenshot

//நேசித்தவன் மடியிலேயே மரணிக்கும் அளவுக்கு உன்னவன் அளித்த அன்பில் திக்குமுக்காடி அன்பில் தொடங்கிய உறவு அன்பிலேயே கரைய நினைக்கும் காதல் என்றும் நீடித்து வாழ என் அன்பு பிரார்த்தனைகள் மலிக்கா.... விருது கிடைத்ததற்கும் என் அன்பு வாழ்த்துக்கள்பா....புரிதலோடு விட்டுக்கொடுத்து அனுசரித்து போகும் வாழ்க்கை என்றுமே இன்பமயமானதுப்பா.... அந்த சந்தோஷத்தை ஒவ்வொரு வரியிலும் காண்கிறேன்....
//


அன்பின் அக்கா.
என்பிறப்பிற்காக வரம் கேட்டவ[ர்]ன்தான் என்னவன்.
அன்றிலிருந்து இன்றுவரை அதே அன்போடும் பாசத்தோடும் கடுகளவும் குறையாமல் இருக்கிறா[ர்]ன். விட்டுக்கொடுத்துக்கொள்கிறோம் எதுவென்றபோதும் அதன் பலன் குடும்ப நிம்மதி.அதன் வெளிப்பாடுதான் நான் கவிதைகள் எழுதுவதற்கான காரணமே.

தாங்களின் பாசம் நிறைந்த கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த பிராத்தனைக்கும் என்மனமார்ந்த நன்றிகள் மஞ்சுக்கா..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 9:14 am

thendral25 wrote:

வரவேற்றமைக்கு நன்றி...



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக