புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_m10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10 
37 Posts - 45%
heezulia
நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_m10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10 
22 Posts - 27%
mohamed nizamudeen
நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_m10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10 
6 Posts - 7%
வேல்முருகன் காசி
நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_m10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_m10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10 
4 Posts - 5%
Raji@123
நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_m10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10 
2 Posts - 2%
prajai
நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_m10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_m10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10 
2 Posts - 2%
Barushree
நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_m10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_m10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_m10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10 
158 Posts - 41%
ayyasamy ram
நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_m10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_m10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_m10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10 
21 Posts - 5%
prajai
நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_m10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_m10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_m10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_m10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_m10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_m10நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 10:46 am

நண்பர்களுக்காக ஆள்மாறாட்டம் செய்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர்.

ஆள் மாறாட்டம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. நேற்று தமிழ் முதல் தாள் பரீட்சை நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் முதுகுளத்தூரை சேர்ந்த ராஜ்குமார் என்ற தனித்தேர்வு மாணவருக்கு பதிலாக முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் வேறு ஒரு மாணவர் தேர்வு எழுதிக் கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த பறக்கும் படையினர் ஆள்மாறாட்டம் நடந்ததை கண்டுபிடித்து அந்த மாணவரை அந்தப்பள்ளி தலைமை ஆசிரியர் அஜ்மல்கானிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

ரூ3 ஆயிரம்

விசாரணையில் அந்த மாணவர் கூறும் போது, ``நானும் ராஜ்குமாரும் நண்பர்கள். 10-ம் வகுப்பு தேர்வில் 440 மதிப்பெண் பெற்று 11-ம் வகுப்பு படித்து வருகிறேன். ராஜ்குமார் ரூ.3 ஆயிரம் தருவதாக கூறியதால் தேர்வு எழுதினேன். பறக்கும் படையில் உள்ள ஆசிரியர் எனது பள்ளியை சேர்ந்தவர் என்பதால் என்னை கண்டு பிடித்துவிட்டார்'' என்றார்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் அஜ்மல்கான் பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அப்போது அந்த மாணவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்த ஆசிரியர்கள் பள்ளி அறையில் அடைத்தனர். பின்னர் பெண் போலீஸ் ஒருவர் பள்ளிக்கு வந்து அந்த மாணவரை பிடித்து ஆட்டோவில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். ஆட்டோ சிறிது தூரம் சென்ற போது அந்த மாணவர் திடீரென ஆட்டோவில் இருந்து குதித்து தப்பி ஓடினார்.

அப்போது அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அந்த மாணவரை வேனில் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் பரமக்குடி நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

இன்னொரு மாணவர்

இதே போல பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகுளத்தூரை சேர்ந்த ரகு(வயது17) என்ற தனித்தேர்வு மாணவர் தனக்கு பதிலாக முதுகுளத்தூர் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் வேறு ஒரு மாணவரை தேர்வு எழுத அனுப்பி இருந்தார். தேர்வு எழுதிக்கொண்டு இருந்த போது பறக்கும்படை சோதனையில் பிடிபட்டார். இவரும் தனது நண்பருக்காக தேர்வு எழுதியதாக கூறினார். இதையடுத்து அவரும் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

சஸ்பெண்டு

பிடிபட்ட மாணவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்று கேட்டதற்கு அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தரா தேவி கூறியதாவது:-

முதல் கட்டமாக பிடிபட்ட பிளஸ்-1 மாணவர்கள் 2பேர்களும் பள்ளிக்கூடத்தில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுவார்கள். இவர்களை எழுத தூண்டிய தனித்தேர்வர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இருதரப்பினரும் அடுத்து தேர்வு எழுதாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் இப்படிப்பட்ட ஒழுங்கீனங்களில் ஈடுபடவேண்டாம். மாணவர்களுக்கு தேவை நல் ஒழுக்கம். அதற்கு பின்னர் தான் கல்வி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு வசுந்தரா தேவி தெரிவித்தார்.

காப்பி அடித்தவர்கள்

மேலும் நேற்று நடந்த தேர்வில் சென்னை மாவட்டத்தில் 4 பேர்களும், விழுப்புரம் மாவட்டத்தில் ஒருவரும், திண்டுக்கல்லில் 2 பேர்களும் காப்பி அடித்தபோது பிடிபட்டனர்.



நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 29, 2011 10:49 am

ரொம்ப புத்திசாலி மாணவர்கள் போல ஏந்தான் உலகம் இப்படி போகுதோ




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 29, 2011 11:14 am

நண்பேண்டா... என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக