புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:36
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
by ayyasamy ram Today at 14:36
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் ஆட்சிக்கு வந்தால்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
First topic message reminder :
ஈகரை உறவுகளுக்கு என் அன்பான வணக்கம்
இவர் ஆட்சிக்கு வரலாம் அவர் ஆட்சிக்கு வரலாம் என்பதை விட்டு விடுவோம்!
நான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என சிந்தியுங்கள்...
உங்களது சிந்தனை விளையாடாக இல்லாமல் நாட்டின் வளர்ச்சியை மேம் படுதுவதாக இருக்கட்டும்!
நல்ல நல்ல திட்டங்களை ஒவ்வொருவராக பதிவர்.
நீங்கள் சொல்லும் திட்டங்கள் சிறந்தவையாக இருப்பின் அதனை தனி தனியாக எடுத்து
மொத்தமாக இணைபோம்.
இத திட்டம் மாம்பெரும் திட்டமாக அமையும்
நமது வலை தளத்தை யாரவது
ஒரு அரசியல் தலைவரின் கண்ணில்லாவது படும்
எப்படி என்று கேட்கிறிர்களா?
நமது வலை தளத்தை அரசியல் தலைவர்களின் உறவினர்கள் நமது வலை தளதின் உறுப்பினராக இருக்கலாம் அல்லது வலை தேடல்களில் அவர்கள் கண்ணில் படலாம் அல்லது தளதத்தின் உறுப்பினர்களே நாளைய சிறந்த தலைவராக வரலாம்
ஆதலால் நாம் சொல்லும் திட்டம் சிறந்தவையாக அமையட்டும்
ஒரு நாள் அத் திட்டம் செயல் வடிவம் பெரும்
நாடு நமக்கு என்ன செய்தது என பார்காமல் நாட்டுக்கு நாம் என்ன செய்வோம் என்று பார்போம்
இந்த பதிவு பற்றி நிறுவனர் மற்றும் நிர்வாகிகள் தங்களது மேலான கருத்துகளை கூரவும்
ஈகரை உறவுகளுக்கு என் அன்பான வணக்கம்
இவர் ஆட்சிக்கு வரலாம் அவர் ஆட்சிக்கு வரலாம் என்பதை விட்டு விடுவோம்!
நான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என சிந்தியுங்கள்...
உங்களது சிந்தனை விளையாடாக இல்லாமல் நாட்டின் வளர்ச்சியை மேம் படுதுவதாக இருக்கட்டும்!
நல்ல நல்ல திட்டங்களை ஒவ்வொருவராக பதிவர்.
நீங்கள் சொல்லும் திட்டங்கள் சிறந்தவையாக இருப்பின் அதனை தனி தனியாக எடுத்து
மொத்தமாக இணைபோம்.
இத திட்டம் மாம்பெரும் திட்டமாக அமையும்
நமது வலை தளத்தை யாரவது
ஒரு அரசியல் தலைவரின் கண்ணில்லாவது படும்
எப்படி என்று கேட்கிறிர்களா?
நமது வலை தளத்தை அரசியல் தலைவர்களின் உறவினர்கள் நமது வலை தளதின் உறுப்பினராக இருக்கலாம் அல்லது வலை தேடல்களில் அவர்கள் கண்ணில் படலாம் அல்லது தளதத்தின் உறுப்பினர்களே நாளைய சிறந்த தலைவராக வரலாம்
ஆதலால் நாம் சொல்லும் திட்டம் சிறந்தவையாக அமையட்டும்
ஒரு நாள் அத் திட்டம் செயல் வடிவம் பெரும்
நாடு நமக்கு என்ன செய்தது என பார்காமல் நாட்டுக்கு நாம் என்ன செய்வோம் என்று பார்போம்
இந்த பதிவு பற்றி நிறுவனர் மற்றும் நிர்வாகிகள் தங்களது மேலான கருத்துகளை கூரவும்
சிவா wrote:எனக்கு அதிகாரம் கிடைத்தால்:
* முதலில் காவல்துறையை அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து விடுவித்து சுயமாக இயங்கும் அதிகாரத்தை அளிப்பேன்! ஆட்சியாளர்கள் யார் மாறினாலும் அவர்கள் காவல்துறையை எதுவும் செய்ய முடியாத அளவுக்கு சட்டங்களைத் திருத்துவேன்!
* ஊழல், லஞ்சம், பதுக்கல், கலப்படம் இவைகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க ஆவண செய்வேன்.
* நாட்டிலுள்ள கழிவுக் கூடங்கள் இன்று நோய்களை உருவாக்கும் இடமாக உள்ளது! விமான நிலையத்தில் கூட சுத்தமாக இல்லை! இந்த அவல நிலையை மாற்றுவேன்!
* கல்வித் துறையை நேர்மையான துறையாக மாற்றி, திறமையான அனைவரும் அவர்களின் திறமைக்கேற்ற படிப்பை மேற்கொள்ள வகை செய்வேன்!
* இட ஒதுக்கீட்டு முறையை முற்றாகத் துடைத்தொழித்து திறமையானவருக்கு மட்டுமே வேலை என்ற முறையை அமல்படுத்துவேன்! இதனால் பள்ளிகளில் ஜாதியைப் பதியும் முறையை நீக்குவேன்!
* வேலையில்லாத பட்டதாரிகள் எத்தனையோ லட்சம் பேர் அலையும் நிலையில், கிடைத்த வேலையை ஒழுங்காகச் செய்யாத அதிகாரிகளை நிரந்தரப் பணி நீக்கம் செய்து புதியவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குவேன்.
* அனைவருக்கும் நவீன அடையாள அட்டை வழங்குவேன். (இதனால் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, லைசன்ஸ், வங்கிக் கணக்கு என அனைத்தையும் அள்ளித் திரியும் அவலம் மக்களுக்கு இருக்காது. காவல் துறைக்கு குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள வசதியாக இருக்கும்.)
* போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறையின் செயல்பாட்டை 100% சிறப்பாக இயங்கும் துறையாக மாற்றிக் காட்டுவேன்.
* குழந்தைகளைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் அவ்வாறு செய்யத் தவறிய பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவந்து முற்றாக குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவேன்.
நேர்மையான முறையில் தேர்த்தல் அறிக்கைகளை கொடுத்த சிவாவுக்கே என் ஓட்டு.....என்னிக்கும்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
சிவா wrote:எனக்கு அதிகாரம் கிடைத்தால்:
........................
* அனைவருக்கும் நவீன அடையாள அட்டை வழங்குவேன். (இதனால் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, லைசன்ஸ், வங்கிக் கணக்கு என அனைத்தையும் அள்ளித் திரியும் அவலம் மக்களுக்கு இருக்காது. காவல் துறைக்கு குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள வசதியாக இருக்கும்.)
.........
இது ஒண்ணு போதும் தலைவா,
"........................." இதில் ஏதோ சொல்ல நினைத்தேன் ஆனால் இப்போது சொன்னால் அது மிகையாக இருக்கும்.
பாராட்டுக்கள் தலைவா உங்கள் சிந்தனைக்கு.
"அந்தப்பார்வை"
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
அது சரி நீங்க எப்ப ஆட்சிக்கு வர போரிங்க ? வந்தா என்ன செய்வீங்க :idea:மஞ்சுபாஷிணி wrote:சிவா wrote:எனக்கு அதிகாரம் கிடைத்தால்:
* முதலில் காவல்துறையை அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து விடுவித்து சுயமாக இயங்கும் அதிகாரத்தை அளிப்பேன்! ஆட்சியாளர்கள் யார் மாறினாலும் அவர்கள் காவல்துறையை எதுவும் செய்ய முடியாத அளவுக்கு சட்டங்களைத் திருத்துவேன்!
* ஊழல், லஞ்சம், பதுக்கல், கலப்படம் இவைகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க ஆவண செய்வேன்.
* நாட்டிலுள்ள கழிவுக் கூடங்கள் இன்று நோய்களை உருவாக்கும் இடமாக உள்ளது! விமான நிலையத்தில் கூட சுத்தமாக இல்லை! இந்த அவல நிலையை மாற்றுவேன்!
* கல்வித் துறையை நேர்மையான துறையாக மாற்றி, திறமையான அனைவரும் அவர்களின் திறமைக்கேற்ற படிப்பை மேற்கொள்ள வகை செய்வேன்!
* இட ஒதுக்கீட்டு முறையை முற்றாகத் துடைத்தொழித்து திறமையானவருக்கு மட்டுமே வேலை என்ற முறையை அமல்படுத்துவேன்! இதனால் பள்ளிகளில் ஜாதியைப் பதியும் முறையை நீக்குவேன்!
* வேலையில்லாத பட்டதாரிகள் எத்தனையோ லட்சம் பேர் அலையும் நிலையில், கிடைத்த வேலையை ஒழுங்காகச் செய்யாத அதிகாரிகளை நிரந்தரப் பணி நீக்கம் செய்து புதியவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குவேன்.
* அனைவருக்கும் நவீன அடையாள அட்டை வழங்குவேன். (இதனால் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, லைசன்ஸ், வங்கிக் கணக்கு என அனைத்தையும் அள்ளித் திரியும் அவலம் மக்களுக்கு இருக்காது. காவல் துறைக்கு குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள வசதியாக இருக்கும்.)
* போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறையின் செயல்பாட்டை 100% சிறப்பாக இயங்கும் துறையாக மாற்றிக் காட்டுவேன்.
* குழந்தைகளைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் அவ்வாறு செய்யத் தவறிய பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவந்து முற்றாக குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவேன்.
நேர்மையான முறையில் தேர்த்தல் அறிக்கைகளை கொடுத்த சிவாவுக்கே என் ஓட்டு.....என்னிக்கும்....
- p.sureshபுதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 26/03/2011
சிவா wrote:எனக்கு அதிகாரம் கிடைத்தால்:
* முதலில் காவல்துறையை அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து விடுவித்து சுயமாக இயங்கும் அதிகாரத்தை அளிப்பேன்! ஆட்சியாளர்கள் யார் மாறினாலும் அவர்கள் காவல்துறையை எதுவும் செய்ய முடியாத அளவுக்கு சட்டங்களைத் திருத்துவேன்!
* ஊழல், லஞ்சம், பதுக்கல், கலப்படம் இவைகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க ஆவண செய்வேன்.
* நாட்டிலுள்ள கழிவுக் கூடங்கள் இன்று நோய்களை உருவாக்கும் இடமாக உள்ளது! விமான நிலையத்தில் கூட சுத்தமாக இல்லை! இந்த அவல நிலையை மாற்றுவேன்!
* கல்வித் துறையை நேர்மையான துறையாக மாற்றி, திறமையான அனைவரும் அவர்களின் திறமைக்கேற்ற படிப்பை மேற்கொள்ள வகை செய்வேன்!
* இட ஒதுக்கீட்டு முறையை முற்றாகத் துடைத்தொழித்து திறமையானவருக்கு மட்டுமே வேலை என்ற முறையை அமல்படுத்துவேன்! இதனால் பள்ளிகளில் ஜாதியைப் பதியும் முறையை நீக்குவேன்!
* வேலையில்லாத பட்டதாரிகள் எத்தனையோ லட்சம் பேர் அலையும் நிலையில், கிடைத்த வேலையை ஒழுங்காகச் செய்யாத அதிகாரிகளை நிரந்தரப் பணி நீக்கம் செய்து புதியவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குவேன்.
* அனைவருக்கும் நவீன அடையாள அட்டை வழங்குவேன். (இதனால் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, லைசன்ஸ், வங்கிக் கணக்கு என அனைத்தையும் அள்ளித் திரியும் அவலம் மக்களுக்கு இருக்காது. காவல் துறைக்கு குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள வசதியாக இருக்கும்.)
* போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறையின் செயல்பாட்டை 100% சிறப்பாக இயங்கும் துறையாக மாற்றிக் காட்டுவேன்.
* குழந்தைகளைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் அவ்வாறு செய்யத் தவறிய பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவந்து முற்றாக குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவேன்.
சிவா அவர்கள் அளித்த வாக்குறுதிகளை கொஞ்சம் உல்ட்டா செய்து எனது தேர்தல் அறிக்கையாக வெளியிடுவேன்.இப்ப இதுதான் டிரெண்ட்ங்க.....
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சரியான வாக்குறுதி அண்ணா சூப்பர்
md.thamim wrote:
அது சரி நீங்க எப்ப ஆட்சிக்கு வர போரிங்க ? வந்தா என்ன செய்வீங்க :idea:
நேர்மையா இருந்தாலும் உயிரோடு விட்டு வைப்பாங்களா?? அதனால நான் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லப்பா....
அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சால்.....
1. முதியோர் இல்லம் என்ற ஒன்று பெருகாம பார்த்துப்பேன்.....அம்மா அப்பாவை பார்த்துக்காத குழந்தைகள் எத்தனை படிச்சு எத்தனை பதவி வகிச்சும் என்ன பயன்?
மீதி எல்லாம் சிவாவே அழகா கொடுத்துட்டாரே... ஸ்க்ரிக்ட் அரசியல் தலைவர் சிவா தான் தகுதி ஆனவர்..
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
வீதியில் யாரும் இல்லாத அநாதை முதியோருக்கு அரசு செலவில் இல்லம் அமைத்து நலவாரியம் அமைத்து அவர்களை காத்திடுவோம்
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
நல்ல முயற்சி
இன்னும் உதயசுதா தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை!
- தேர்தல் ஆணைய எச்சரிக்கை!
- தேர்தல் ஆணைய எச்சரிக்கை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சிவா wrote:இன்னும் உதயசுதா தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை!
- தேர்தல் ஆணைய எச்சரிக்கை!
இன்னும் கூட்டணி முடிவாகததால் தேர்தல் அறிக்கை வெளியிடப்படவில்லை என ஏஜன்சி செய்திகள் தெரிவிக்கின்றன
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|