புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
107 Posts - 49%
heezulia
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
9 Posts - 4%
prajai
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
234 Posts - 52%
heezulia
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
18 Posts - 4%
prajai
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
2 Posts - 0%
Barushree
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 28, 2011 4:30 pm

ஜெர்மனி நாட்டில் ஒருவர் தன் தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வாழ்ந்து இருக்கிறார். அவர் பெயரை போலீசார் வெளியிட மறுத்து விட்டனர். 46 வயதான அவர் எந்த வேலையிலும் இல்லை. அவர் தன் தாயாருக்கு கிடைத்து வந்த பென்ஷனில் தான் வாழ்க்கை நடத்தி வந்தார். தாயார் இறந்த விட்டால், அவருக்கு சாப்பாட்டுக்கு வழியில்லை. இந்த நிலையில் அவர் தாயார் 2008-ம் ஆண்டு இறந்து விட்டார்.

தாயார் மரணத்தை வெளியில் சொன்னால் தாயாருக்கு வரும் பென்ஷன் நின்று போய்விடும் என்பதால், அதை அவர் மறைத்து விட்டார்.தாயாரின் உடலை அடக்கம் செய்தாலும் வெளியே தெரிந்து விடும் என்பதால் அவர் தாயார் உடலை தன் வீட்டிலேயே நாற்காலியில் கிடத்தி இருந்தார். அந்த உடலுடன் அவர் 3 ஆண்டுகளாக வசித்து வந்தார்.

போலீஸ் அதிகாரிகளுக்கு இது தெரிந்து போய் அவர்கள் அந்த வீட்டில் சோதனை போட்ட போது அவர் தாயார் உடலுடன் வசித்து வந்தது தெரியவந்தது. பிணத்தை அவர்கள் கைப்பற்றி அதை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.



தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Mar 28, 2011 4:34 pm

நான் தலைப்ப பார்த்தவுடன் மனுசன் தாய் மேல ரொம்ப பாசம் உள்ளவன்னு தப்பா நின்னைச்சுட்டேன். தாய் பாசம் இல்ல பென்சனுக்காக போட்ட வேசம்னு அப்புறம்தான் தெரியுது

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Mar 28, 2011 4:44 pm

சாகும் வரை பெற்றவர்களை காப்பாற்ற வேண்டும் என்று சொல்வார்கள்,
ஆனால் இவன் செத்தபிறகும் காப்பாற்றி இருக்கிறான்.
பெற்றோரின் பென்சனை!





தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 28, 2011 4:47 pm

பயம் பயம் பயம்



தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Uதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Dதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Aதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Yதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Aதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Sதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Uதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Dதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Hதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 28, 2011 6:33 pm

அது எப்படி 3 வருசம் அந்த உடல் அழுகாமலே இருந்துச்சா........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Mar 28, 2011 6:51 pm

நான் தலைப்ப பார்த்தவுடன் மனுசன் தாய் மேல ரொம்ப பாசம் உள்ளவன்னு தப்பா நின்னைச்சுட்டேன். தாய் பாசம் இல்ல பென்சனுக்காக போட்ட வேசம்னு அப்புறம்தான் தெரியுது. பயம்



தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Pதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Oதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Sதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Iதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Tதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Iதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Vதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Eதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Emptyதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Kதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Aதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Rதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Tதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Hதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Iதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Cதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் K
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 6:54 pm

ஐயோ இது என்ன கொடுமை.....

பென்ஷனுக்காக இப்படி ஒரு அவலமா சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 28, 2011 8:02 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 28, 2011 8:05 pm

ஐயோ இது என்ன கொடுமை.....

பென்ஷனுக்காக இப்படி ஒரு அவலமா தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் 56667



தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Aதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Aதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Tதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Hதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Iதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Rதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Aதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 28, 2011 10:13 pm

உழைத்து பிழைக்காத எவனும் நிம்மதியாக இருந்ததாய் சரித்திரம் கிடையாது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக