புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஆழியின் அலைகளென..... Poll_c10ஆழியின் அலைகளென..... Poll_m10ஆழியின் அலைகளென..... Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழியின் அலைகளென.....


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 28, 2011 10:29 am

ஆழியின் அலைகளென....




ஆழியின் அலைகளென..... Moonlit-sea-night-view
முட்டி மோதி
என் இதயக் கரையை
பலவீனமாக்கி இருக்கிறது
எதற்கும் அஞ்சாத
ஆழியின் அலைகளாய்
உன் நினைவுகள்

என்று வரும்
ஆழியின்
அடங்கா குமுறல்
என்று அஞ்சும் கரையோர
மகளாய் நான் இல்லை

இதயச் சுனாமி
எழும்நாளை எதிர்நோக்கி
அடியோடு
உன் நினைவுச்சாகரத்தில்
மூழ்கிவிடத் தயாராக!

க்டல் வள்ளலாய்
கடையெழு வள்ளலாய்
நித்தமும் உடல் கூட்டில்
உன் இதழ்சிப்பி பிரசவித்த
நித்திலத்தை
நெஞ்சகத்தில் சுமந்தபடி...


ஆதிரா.



ஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Tஆழியின் அலைகளென..... Hஆழியின் அலைகளென..... Iஆழியின் அலைகளென..... Rஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 28, 2011 10:34 am

இதயச் சுனாமி
எழும்நாளை எதிர்நோக்கி
அடியோடு
உன் நினைவுச்சாகரத்தில்
மூழ்கிவிடத் தயாராக!

அருமையான வரிகள்.. காலம் நம்மைக்கட்டிப்போட்டுவிட்டாலும் கரைகடந்த உணர்வுகள் கரையோரத்தில் நின்று தாலாட்டும் பொழுதுகளை ந்மக்கு வழங்கியே நிற்கின்றன..

அற்புதமான படைப்பு ஆதிரா...பாராட்டுகக்ள்..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Mar 28, 2011 10:37 am

அருமையான வரிகள் .........நன்றி அக்கா ...



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 28, 2011 6:36 pm

கலை wrote:
இதயச் சுனாமி
எழும்நாளை எதிர்நோக்கி
அடியோடு
உன் நினைவுச்சாகரத்தில்
மூழ்கிவிடத் தயாராக!

அருமையான வரிகள்.. காலம் நம்மைக்கட்டிப்போட்டுவிட்டாலும் கரைகடந்த உணர்வுகள் கரையோரத்தில் நின்று தாலாட்டும் பொழுதுகளை ந்மக்கு வழங்கியே நிற்கின்றன..

ஆம்.. அவை மெல்ல அசைபோட... சூடாகக் கண்ணீர் விட...என்று சுகமாக....என்றும்.... நன்றி கலை. ஆழியின் அலைகளென..... 154550



ஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Tஆழியின் அலைகளென..... Hஆழியின் அலைகளென..... Iஆழியின் அலைகளென..... Rஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 6:41 pm

நினைவுகள் என்றும் தனிமையில் நமக்கு துணை நிற்பவை....
உயிர் காக்கும் பொக்கிஷ பெட்டகமாய் நம்மை ஆறுதல் படுத்துபவை.....

அருமையான அற்புதமான வரிகளில் எங்களை கட்டிப்போட்ட அன்பு பானுவுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா...

கல்ஃப் மார்ட் போனால் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்ல நம்ம பானுவோட படைப்பு எங்கேன்னு தேடி படிப்பேனாக்கும்.... எமனை பார்த்து சிரிச்சுக்கலாம் ஆர்ட்டிகிள் படு ஜோர்பா... இங்கயும் அந்த கட்டுரை நீங்க பகிர்ந்தீங்க..... அருமை பானூ... முத்தம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆழியின் அலைகளென..... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 28, 2011 6:42 pm

அருமையான கவிதை அக்கா.... ரொம்ப நல்லா இருக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 28, 2011 6:49 pm

நம்மோட நினவுகளை அழகிய வரிகளில் வார்த்து இருக்கீங்க அக்கா அருமை! மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 28, 2011 6:59 pm

மஞ்சுபாஷிணி wrote:நினைவுகள் என்றும் தனிமையில் நமக்கு துணை நிற்பவை....
உயிர் காக்கும் பொக்கிஷ பெட்டகமாய் நம்மை ஆறுதல் படுத்துபவை.....

அருமையான அற்புதமான வரிகளில் எங்களை கட்டிப்போட்ட அன்பு பானுவுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா...

கல்ஃப் மார்ட் போனால் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்ல நம்ம பானுவோட படைப்பு எங்கேன்னு தேடி படிப்பேனாக்கும்.... எமனை பார்த்து சிரிச்சுக்கலாம் ஆர்ட்டிகிள் படு ஜோர்பா... இங்கயும் அந்த கட்டுரை நீங்க பகிர்ந்தீங்க..... அருமை பானூ... ஆழியின் அலைகளென..... 942


உண்மையா உங்க அன்புக்கு ஒரு அளவே இல்லையா மஞ்சு? எங்க வீட்ல கூட ஒருவரும் குமுதம் ஹெல்த் வாங்கிப் படிப்பது கிடையாது. நீங்க.. எங்கேயோ இருந்து கொண்டு..கண்ணீர் வருகிறது மஞ்சு.. தோழியாக இருப்பதற்கு மிக்க நன்றி..



ஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Tஆழியின் அலைகளென..... Hஆழியின் அலைகளென..... Iஆழியின் அலைகளென..... Rஆழியின் அலைகளென..... Aஆழியின் அலைகளென..... Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Mar 28, 2011 7:25 pm

சுனாமிகண்டு உலகமே வெருண்டோட
இச்சுனாமிக்காய் ஒர்உள்ளம் ஏங்குகிறதே.....


அக்கா அருமை



நேசமுடன் ஹாசிம்
ஆழியின் அலைகளென..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 28, 2011 9:56 pm

Aathira wrote:
மஞ்சுபாஷிணி wrote:நினைவுகள் என்றும் தனிமையில் நமக்கு துணை நிற்பவை....
உயிர் காக்கும் பொக்கிஷ பெட்டகமாய் நம்மை ஆறுதல் படுத்துபவை.....

அருமையான அற்புதமான வரிகளில் எங்களை கட்டிப்போட்ட அன்பு பானுவுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா...

கல்ஃப் மார்ட் போனால் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்ல நம்ம பானுவோட படைப்பு எங்கேன்னு தேடி படிப்பேனாக்கும்.... எமனை பார்த்து சிரிச்சுக்கலாம் ஆர்ட்டிகிள் படு ஜோர்பா... இங்கயும் அந்த கட்டுரை நீங்க பகிர்ந்தீங்க..... அருமை பானூ... ஆழியின் அலைகளென..... 942


உண்மையா உங்க அன்புக்கு ஒரு அளவே இல்லையா மஞ்சு? எங்க வீட்ல கூட ஒருவரும் குமுதம் ஹெல்த் வாங்கிப் படிப்பது கிடையாது. நீங்க.. எங்கேயோ இருந்து கொண்டு..கண்ணீர் வருகிறது மஞ்சு.. தோழியாக இருப்பதற்கு மிக்க நன்றி..

இங்கே தில்லியில் குமுதம் ஹெல்த் கிடைப்பதில்லை... நாங்களும் தேடி சலிச்சுட்டோமுல்ல..? அதுக்காக வாவது எங்களுக்காகவும் கண்ணீர் விடுறது.. அழுகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக