புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10 
15 Posts - 3%
prajai
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10 
9 Posts - 2%
jairam
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 27, 2011 9:56 pm

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரைப் பேருள்ளங்களே..

இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக இந்த ஈகரை கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.

பரிசுத்தொகை விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்

மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்



கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் :

1. காதல்
2. சமுதாயம்
3, அரசியல்


கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 31 மே 2011

போட்டிக்கான விதிமுறைகள்:

1.ஈகரை உறுப்பினர்களாகி குறைந்த பட்சம் 100 பதிவுகள் பதிவிட்டவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.
2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது.
மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள்த் தடை இல்லை.
3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் மூன்று தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் மூன்று கவிதைகள் வரை அனுப்ப இயலும்.
4. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்துவேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.
5. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிசிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.
6. கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 7 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.
7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
8. புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

கவிதைகள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி விரைவில் அறிவிக்கப்படும்.

நடுவர்கள் குழு :

1. ஆதிரா
2. மஞ்சு பாஷிணி
3.கலை


விதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு.

ஈகரை கவிஞர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 8:31 pm

கலை wrote:மஞ்சுவின் அருமையான குறிப்புகளைப் பின்பற்றினால் வெற்றி நிச்சயம்... பயனுள்ள இன்னும் பல குறிப்புக்களை கொடுப்பா மஞ்சு..!

கண்டிப்பாப்பா.... அப்படியே குருவே..... பாடகன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 8:33 pm

சிவா wrote:
Kaa Na Kalyanasundaram wrote:அன்புள்ள சிவா அவர்களே,
தாங்கள் அறிவித்துள்ள கவிதைப்போட்டி ஈகரை நண்பர்களுக்கு நல்லதொரு ஆர்வத்தை வளர்த்துள்ளது. கவிதைப்போட்டி இறுதி நாள் நல்ல அவகாசம் கொடுங்கள். அப்போதுதான் சிந்தித்து நல்ல பல கவிதைகளை பதிவார்கள். இது ஒரு கவிதைக்களஞ்சியமாகவே மிளிரும் என்பதில் சந்தேகம் இல்லை.
நட்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

இரண்டு மாதங்கள் அவகாசம் உள்ளது ஐயா! கவிதைப் போட்டியில் கலந்துகொள்ள வரும் அனைவரும் தாராளமாக 100 பதிவுகளைப் பதிந்து கவிதைப் போட்டியில் கலந்து கொள்ள இது சிறந்த கால அவகாசம் என நினைக்கிறேன்!

கரீட்டு ரிப்பீட்டு சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 8:35 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: மஞ்சு அக்கா ...!
உங்கள் டிப்ஸ்களை நானும் ஏற்றுக்கொண்டேன்.. மிக்க நன்றிகள்..
தொடர்ந்து தாருங்கள்...நன்றி..மீண்டும்... ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 154550 ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 154550 ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 154550

கண்டிப்பா பாஸ்கரா..... முதல்ல நல்லா சாப்பிடு உடம்பை பார்த்துக்கோ..... நைட் அதிகம் கண் முழிக்காதே....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 8:41 pm

ஒவ்வொருத்தருக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கும் கவிதை எழுதுவதில்.....

அதாவது போட்டியாச்சென்னு புதுசா ட்ரை பண்ணலாமேன்னு ட்ரை பண்ணாதீங்க.... அது ஒரு வேளை சொதப்பி விட வாய்ப்புகள் அதிகம்.....

உதாரணத்திற்கு காதல் கவிதை வரிகளில் தேர்ச்சி பெற்றவர் சமுதாய கவிதைகள் முயற்சி செய்து அது வெற்றியாக அமைந்தால் அது சிறப்பு.... ஆனால் சொதப்பி விட்டால் மன சங்கடம்.... அதனால் எந்த ஸ்டைல் கன்வினியண்ட்டோ அதுலயே எழுதுங்கப்பா....

இதுவும் நான் சில கவிதைகளில் கண்டதால் சொல்கிறேன்பா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 4 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 28, 2011 8:43 pm

நன்றி அக்கா அப்படியே செய்யிறேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Mar 28, 2011 10:25 pm

வாழ்த்துக்களும் எதிர்பார்ப்புக்களும் கூடிய இக்கணத்தில்
என் மகிழ்வு கொண்ட அன்பு வாழ்த்தாக
இதை சமர்ப்பிக்கிறேன்

கவிஎன்னும் மலர் கொண்டுவருவோம் -எங்கள்
கலைவேந்தே எமதன்பை மழையாகப் பொழிவோம்
புவியெங்கும் மலர் நூறுவகைகள் இங்கு
பொழுதாகும் முன்னாலே அவை கொண்டு தருவோம்
எவையென்ன மணம் கொண்டதென்றே -நீவிர்
இளமஞ்சள் கருநீல இதழ்கொவ்வைஎன்னும்
அவைபோன்ற தெனவண்ணம் கண்டு -தானும்
அழகென்ப தெதுவென்று அவைகூடித் தெரிவு

தனையாற்றித் தாருங்கள் பரிசு -நாமும்
தவறின்றி எழுதுவோம் தரம்எண்ணி மனதில்!
சுனையெனும் மனம் மீது அலைகள் -சுற்றிச்
சுழல்கின்ற திதுவேளை மலருமென் மலர்கள்
முனைவந்து முகிழ்கின்ற வரையும் -தானே
மௌனமாம், மலர்கின்ற கணம் தன்னில்இறைவன்
தனைநாடி வருந்தன்மை கொண்டே -கவிதை
தமிழ்கூடும் சபைநாடிவரும் வேகம்கொண்டே

கவிதைப்போட்டிக்கு வாழ்த்துக்கள்!

கிரிகாசன்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 28, 2011 10:59 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒவ்வொருத்தருக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கும் கவிதை எழுதுவதில்.....

அதாவது போட்டியாச்சென்னு புதுசா ட்ரை பண்ணலாமேன்னு ட்ரை பண்ணாதீங்க.... அது ஒரு வேளை சொதப்பி விட வாய்ப்புகள் அதிகம்.....

உதாரணத்திற்கு காதல் கவிதை வரிகளில் தேர்ச்சி பெற்றவர் சமுதாய கவிதைகள் முயற்சி செய்து அது வெற்றியாக அமைந்தால் அது சிறப்பு.... ஆனால் சொதப்பி விட்டால் மன சங்கடம்.... அதனால் எந்த ஸ்டைல் கன்வினியண்ட்டோ அதுலயே எழுதுங்கப்பா....

இதுவும் நான் சில கவிதைகளில் கண்டதால் சொல்கிறேன்பா....

நன்றி நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 28, 2011 11:01 pm

kirikasan wrote:வாழ்த்துக்களும் எதிர்பார்ப்புக்களும் கூடிய இக்கணத்தில்
என் மகிழ்வு கொண்ட அன்பு வாழ்த்தாக
இதை சமர்ப்பிக்கிறேன்

கவிஎன்னும் மலர் கொண்டுவருவோம் -எங்கள்
கலைவேந்தே எமதன்பை மழையாகப் பொழிவோம்
புவியெங்கும் மலர் நூறுவகைகள் இங்கு
பொழுதாகும் முன்னாலே அவை கொண்டு தருவோம்
எவையென்ன மணம் கொண்டதென்றே -நீவிர்
இளமஞ்சள் கருநீல இதழ்கொவ்வைஎன்னும்
அவைபோன்ற தெனவண்ணம் கண்டு -தானும்
அழகென்ப தெதுவென்று அவைகூடித் தெரிவு

தனையாற்றித் தாருங்கள் பரிசு -நாமும்
தவறின்றி எழுதுவோம் தரம்எண்ணி மனதில்!
சுனையெனும் மனம் மீது அலைகள் -சுற்றிச்
சுழல்கின்ற திதுவேளை மலருமென் மலர்கள்
முனைவந்து முகிழ்கின்ற வரையும் -தானே
மௌனமாம், மலர்கின்ற கணம் தன்னில்இறைவன்
தனைநாடி வருந்தன்மை கொண்டே -கவிதை
தமிழ்கூடும் சபைநாடிவரும் வேகம்கொண்டே

கவிதைப்போட்டிக்கு வாழ்த்துக்கள்!

கிரிகாசன்

அருமையான கவிதையொன்றால் ஈகரையையும் அதன் மேலான உறவுகளையும் அகத்தே கொண்டு பாராட்டி வாழ்த்துரைத்தமை அகமகிழ்வித்தது கிரிகாசன்..

நீங்களும் பங்கு பெற்று இப்போட்டியை வெகுவாக சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 31, 2011 12:45 am

அன்பார்ந்த ஈகரைப் பேருள்ளங்களே..

இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக இந்த ஈகரை கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.

பரிசுத்தொகை விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்

மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்



கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் :

1. காதல்
2. சமுதாயம்
3, அரசியல்


கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 31 மே 2011

போட்டிக்கான விதிமுறைகள்:

1.ஈகரை உறுப்பினர்களாகி குறைந்த பட்சம் 100 பதிவுகள் பதிவிட்டவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.
2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது.
மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள்த் தடை இல்லை.
3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் மூன்று தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் மூன்று கவிதைகள் வரை அனுப்ப இயலும்.
4. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்துவேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.
5. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிசிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.
6. கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 7 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.
7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
8. புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

கவிதைகள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி விரைவில் அறிவிக்கப்படும்.

நடுவர்கள் குழு :

1. ஆதிரா
2. மஞ்சு பாஷிணி
3.கலை


விதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு.

ஈகரை கவிஞர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
confusious man
confusious man
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 03/04/2011

Postconfusious man Mon Apr 04, 2011 7:57 am

plz yarvathu help panunga enku tamila type panna theryathu
nan posta imagea anupanlama
anupuna ethupingla
mam puthusa senthurunga
migavum thazhmai udan ketu kolikiran
epadiku
hesh

Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக