புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10 
30 Posts - 54%
heezulia
                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10 
30 Posts - 54%
heezulia
                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது சொந்தம் ?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Mar 27, 2011 6:17 pm

First topic message reminder :

                      எது சொந்தம் ?  - Page 3 Boooooooooooooo

எது சொந்தம் உனக்கிங்கே..?
எதற்கு இந்த சொத்து..உனக்கிங்கே..?
மனித குப்பையாய்..மண்ணில் விழுந்து
மனதில் குப்பையை சேர்த்துக் கொண்டாய்…!


மரங்கள் போல் வளர்ந்து உயர்ந்து சென்றாதாலும்
மனத்தில் குப்பையோடு தாழ்ந்தே இருக்கிறாய்...
கருப்புப்பணமாய் உன் கணக்கில் இல்லா பணத்தை
பிறக்காத பேரப்பிள்ளைக்கு சேர்க்கிறாய்.

அகிலமெங்கும் உன் பெயரில் ஆயிரம் நிலங்களே
ஆயுள் இறுதியில் ஆறடி நிலம் தான் உன் சொந்தம
பணம் பணம் என தினம் பித்துப் பிடித்து சேர்த்தாலும்
உன்னோடு சேர்த்து பணத்தை யாரும் எரிப்பதில்லை

உன் சொந்தமென நினைத்த பந்தங்கள் எல்லாம்
உன்னோடு சேர்ந்து சவக்குழியில் விழுவதில்லை.
இருப்பதை எல்லோர்க்கும் சமமாய் கொடுத்தால்
செத்த பின்பும் நீ தெரிவாய்..எல்லா உள்ளத்திலும்.

மண்ணுக்குள் சிக்கி மக்கிக் போகும் முன்..
மனதின் குப்பையை மக்கச் செய்திடு..! –உன்
மனதை மலராய் மணக்கச் செய்திடு..!
மறுபடியும் பிறக்கையிலே மனிதனாய்..பிறந்திடு.


அன்பெனும் சொத்தை நீ சேர்த்து
பண்பெனும் வார்த்தை நீ பேசி..
நட்பெனும் உறவுக்குள் நலம் கண்டு
விண்ணையும் விலை பேச வா.!
எங்கள் வேதனை தீர்த்திட வா...
எங்கள்..அன்பின் சொந்தமாய்...




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      எது சொந்தம் ?  - Page 3 Friendshipcomment54                      எது சொந்தம் ?  - Page 3 00fq051jst

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Mar 31, 2011 9:10 pm

thendral25 wrote:பிரமாதம்
நன்றிகள்...                       எது சொந்தம் ?  - Page 3 678642                       எது சொந்தம் ?  - Page 3 678642                       எது சொந்தம் ?  - Page 3 678642                       எது சொந்தம் ?  - Page 3 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      எது சொந்தம் ?  - Page 3 Friendshipcomment54                      எது சொந்தம் ?  - Page 3 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Apr 01, 2011 12:16 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:                      எது சொந்தம் ?  - Page 3 Boooooooooooooo

எது சொந்தம் உனக்கிங்கே..?
எதற்கு இந்த சொத்து..உனக்கிங்கே..?
மனித குப்பையாய்..மண்ணில் விழுந்து
மனதில் குப்பையை சேர்த்துக் கொண்டாய்…!


மரங்கள் போல் வளர்ந்து உயர்ந்து சென்றாதாலும்
மனத்தில் குப்பையோடு தாழ்ந்தே இருக்கிறாய்...
கருப்புப்பணமாய் உன் கணக்கில் இல்லா பணத்தை
பிறக்காத பேரப்பிள்ளைக்கு சேர்க்கிறாய்.

அகிலமெங்கும் உன் பெயரில் ஆயிரம் நிலங்களே
ஆயுள் இறுதியில் ஆறடி நிலம் தான் உன் சொந்தம
பணம் பணம் என தினம் பித்துப் பிடித்து சேர்த்தாலும்
உன்னோடு சேர்த்து பணத்தை யாரும் எரிப்பதில்லை

உன் சொந்தமென நினைத்த பந்தங்கள் எல்லாம்
உன்னோடு சேர்ந்து சவக்குழியில் விழுவதில்லை.
இருப்பதை எல்லோர்க்கும் சமமாய் கொடுத்தால்
செத்த பின்பும் நீ தெரிவாய்..எல்லா உள்ளத்திலும்.

மண்ணுக்குள் சிக்கி மக்கிக் போகும் முன்..
மனதின் குப்பையை மக்கச் செய்திடு..! –உன்
மனதை மலராய் மணக்கச் செய்திடு..!
மறுபடியும் பிறக்கையிலே மனிதனாய்..பிறந்திடு.


அன்பெனும் சொத்தை நீ சேர்த்து
பண்பெனும் வார்த்தை நீ பேசி..
நட்பெனும் உறவுக்குள் நலம் கண்டு
விண்ணையும் விலை பேச வா.!
எங்கள் வேதனை தீர்த்திட வா...
எங்கள்..அன்பின் சொந்தமாய்...
நிலையற்ற சொத்தை வேண்டி இப்படி ஓட்டு பிச்சை கேட்டு மக்களிடம் மண்டியிடும் அவலத்தை ஆணித்தரமாக அழுத்தமாக வரிகளில் சொன்ன விதம் அழகு பாஸ்கரா....

நேர்மையும் அன்பும் வைத்து எல்லோரிடமும் சமமுடன் பழகும் நிலையும் கொண்டு மக்களை காக்க சொல்லி வேண்டும் அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா..... கவிதைப்போட்டியில் சேர்ந்து அசத்த என் அன்பு வாழ்த்துக்கள்பா.... அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

                      எது சொந்தம் ?  - Page 3 47
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Fri Apr 01, 2011 1:58 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

அகிலமெங்கும் உன் பெயரில் ஆயிரம் நிலங்களே
ஆயுள் இறுதியில் ஆறடி நிலம் தான் உன் சொந்தம
பணம் பணம் என தினம் பித்துப் பிடித்து சேர்த்தாலும்
உன்னோடு சேர்த்து பணத்தை யாரும் எரிப்பதில்லை

உன் சொந்தமென நினைத்த பந்தங்கள் எல்லாம்
உன்னோடு சேர்ந்து சவக்குழியில் விழுவதில்லை.
இருப்பதை எல்லோர்க்கும் சமமாய் கொடுத்தால்
செத்த பின்பும் நீ தெரிவாய்..எல்லா உள்ளத்திலும்.

மண்ணுக்குள் சிக்கி மக்கிக் போகும் முன்..
மனதின் குப்பையை மக்கச் செய்திடு..! –உன்
மனதை மலராய் மணக்கச் செய்திடு..!
மறுபடியும் பிறக்கையிலே மனிதனாய்..பிறந்திடு.


அன்பெனும் சொத்தை நீ சேர்த்து
பண்பெனும் வார்த்தை நீ பேசி..
நட்பெனும் உறவுக்குள் நலம் கண்டு
விண்ணையும் விலை பேச வா.!
எங்கள் வேதனை தீர்த்திட வா...
எங்கள்..அன்பின் சொந்தமாய்...




ஊர் உலையை அடித்து ஒருவன் வீட்டல் சேர்த்து வைப்பது போல்.இவன் சொத்து ஒரு மாநிலத்தையே வாழவைக்கும் அளவிற்கு இருந்தும் பேரன் பேத்திகளுக்கும்,தோழர்,தோழிகளுக்கும் வழங்கும் கூட்டம் இருக்கிறது இவர்கள் பணத்தை போட்டு எறிப்பார்களே தவிர பத்துபைசா நகர்த்த மாட்டார்கள் .இவர்களை திட்டுவதை விட நாட்டை விட்டு 40ஆண்டுகள் தீவுகளில் தினப்பிழைப்பு நடத்தும் மக்களுடன் சேர்த:து உழைத்துச் சாப்பிட செய்ய வேண்டும் ...............மிகச்சிறந்த கவிதை நண்பரே                       எது சொந்தம் ?  - Page 3 677196                       எது சொந்தம் ?  - Page 3 224747944                       எது சொந்தம் ?  - Page 3 2825183110

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Apr 01, 2011 10:12 pm

மஞ்சுபாஷிணி wrote:
நிலையற்ற சொத்தை வேண்டி இப்படி ஓட்டு பிச்சை கேட்டு மக்களிடம் மண்டியிடும் அவலத்தை ஆணித்தரமாக அழுத்தமாக வரிகளில் சொன்ன விதம் அழகு பாஸ்கரா....

நேர்மையும் அன்பும் வைத்து எல்லோரிடமும் சமமுடன் பழகும் நிலையும் கொண்டு மக்களை காக்க சொல்லி வேண்டும் அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா..... கவிதைப்போட்டியில் சேர்ந்து அசத்த என் அன்பு வாழ்த்துக்கள்பா....                       எது சொந்தம் ?  - Page 3 154550
நன்றியுடன்..நான்...கண்டிப்பாக கலந்து கொள்வேன்.அக்கா..நல்ல கரு கொடுத்துள்ளீர்கள்...அதற்கான விவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன...மனதில்...
                      எது சொந்தம் ?  - Page 3 733974                       எது சொந்தம் ?  - Page 3 733974                       எது சொந்தம் ?  - Page 3 733974



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      எது சொந்தம் ?  - Page 3 Friendshipcomment54                      எது சொந்தம் ?  - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Apr 01, 2011 10:20 pm

[quote="kavimuki.]
ஊர் உலையை அடித்து ஒருவன் வீட்டல் சேர்த்து வைப்பது போல்.இவன் சொத்து ஒரு மாநிலத்தையே வாழவைக்கும் அளவிற்கு இருந்தும் பேரன் பேத்திகளுக்கும்,தோழர்,தோழிகளுக்கும் வழங்கும் கூட்டம் இருக்கிறது இவர்கள் பணத்தை போட்டு எறிப்பார்களே தவிர பத்துபைசா நகர்த்த மாட்டார்கள் .இவர்களை திட்டுவதை விட நாட்டை விட்டு 40ஆண்டுகள் தீவுகளில் தினப்பிழைப்பு நடத்தும் மக்களுடன் சேர்த:து உழைத்துச் சாப்பிட செய்ய வேண்டும் ...............மிகச்சிறந்த கவிதை நண்பரே                       எது சொந்தம் ?  - Page 3 677196                       எது சொந்தம் ?  - Page 3 224747944                       எது சொந்தம் ?  - Page 3 2825183110[/quote]                       எது சொந்தம் ?  - Page 3 1772578765                       எது சொந்தம் ?  - Page 3 1772578765                       எது சொந்தம் ?  - Page 3 1772578765                       எது சொந்தம் ?  - Page 3 1772578765                       எது சொந்தம் ?  - Page 3 678642                       எது சொந்தம் ?  - Page 3 678642                       எது சொந்தம் ?  - Page 3 678642                       எது சொந்தம் ?  - Page 3 678642 nantri நண்பரே...                       எது சொந்தம் ?  - Page 3 154550                       எது சொந்தம் ?  - Page 3 154550                       எது சொந்தம் ?  - Page 3 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      எது சொந்தம் ?  - Page 3 Friendshipcomment54                      எது சொந்தம் ?  - Page 3 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக