புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
319 Posts - 50%
heezulia
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_m10பெண்களின் அவல நிலை  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் அவல நிலை


   
   

Page 2 of 2 Previous  1, 2

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 27, 2011 1:10 pm

First topic message reminder :

கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொண்டாலும், அவர்கள் மன நிம்மதி
அடைவதில்லை... துன்பம் தொடர்கதையாகிறது எனக் கூறுகிறார் சென்னை வாசகி
ஒருவர்... இதோ அவர் எழுதிய கடிதம்:
என்
உறவுக்காரப் பெண் நல்ல வசதி, அழகு, படிப்பு, அடக்கம் உடையவள்; அரசாங்க
உத்தியோகம் பார்க்கிறாள். திருமணம் முடிந்து, அவள் குழந்தையை பள்ளியில்
சேர்க்கும் முன்னரே, அவள் கணவன் இறந்து விட்டார். அவள் மாமியாரோ, தங்கமான
குணம் உடையவர். மகன் இறந்த துக்கம் வாட்டினாலும் கூட, மருமகளையும், அவள்
குழந்தையையும் கண் கலங்காமல் பார்த்துக் கொண்டார். பின், எல்லார் ஆசியோடு
வேறு ஒருவரை, தன் மருமகளுக்கு மணமுடித்து கொடுத்தார்.
பெரிய பதவியில்
இருப்பவர் மணமகன். அவரும், மனைவியை இழந்து, இரண்டு குழந்தைகளோடு
அல்லாடுபவர். என் உறவுக்காரப் பெண்ணை மணந்த உடன், அவளிடம், மிகவும்
கண்டிப்புடன், "உன் குழந்தை இங்கு இருக்கக் கூடாது... உன் அம்மா வீட்டில்
விட்டு விடு; அப்படி செய்தால் தான், என் குழந்தை நன்றாக வளரும்!' என்று
கூறி விட்டார்.
மிகவும் கண்கலங்கிய நிலையில், தன் மகனை, அம்மா வீட்டில்
விட்டாள் என் உறவுப் பெண். மாதா மாதம் குழந்தையின் செலவுக்குப் பணம்
அனுப்பி விடுவாள். மீண்டும் புதுக்கணவர் மூலம் கருவுற்ற போது, "குழந்தை
வேண்டாம்... அபார்ஷன் செய்து கொள்!' என்று, மனைவியின் கெஞ்சல்களைக் கூட
மதிக்காமல், கருவைக் கலைக்க வைத்து விட்டார்.
என்ன தான் ஆணாதிக்கம்
இருந்தாலும், எத்தனையோ பத்திரிகைகளில் படித்திருந்தும், படித்தவர்கள்
மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொள்கின்றனரே... எனக்கு நெஞ்சு வெடித்து
விடும் போல் உள்ளது. தன் குழந்தையை, புதிதாக வந்தவள் சீராட்டி வளர்க்க
வேண்டும்; அன்புடன் இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கிற ஆண், அவள்
குழந்தையையும் தன் குழந்தைகளோடு வளர்த்தால் என்ன? தகப்பனைக் காட்டிலும்,
குழந்தைகளை மிகப் பண்போடு வளர்ப்பாள் ஒரு தாய். தன் குழந்தையை பிரிந்து
அவளால் இல்லறத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை; வேலையிலும் அக்கறை
இல்லாமல் உள்ளாள்.
படித்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் நாம், எதில்
முன்னேறி உள்ளோம் சொல்லுங்கள்? நுனிநாக்கு ஆங்கிலம், தலை அலங்காரம் (சில
சமயம் ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாது!) தோளை குலுக்கி
கொள்வது, இதில் தான் முன்னேறியுள்ளோம்... ஆனால், பெண்ணை சந்தேகப்படுவது,
கொடுமைப்படுத்துவது, ஆதிக்கம் செலுத்துவது இதெல்லாம் என்னைப் பொறுத்த
வரையில் இன்னும் மாறவில்லை...
என
எழுதி இருக்கிறார்... பெண்ணாய் பிறந்து விட்டால், எங்கெங்கிருந்தெல்லாம்...
எப்படி, எப்படி எல்லாம் துன்பம் சூழ்கிறது பார்த்தீர்களா?


நன்றி தினமலர், வாரமலர்


***



பெண்களின் அவல நிலை  - Page 2 Uபெண்களின் அவல நிலை  - Page 2 Dபெண்களின் அவல நிலை  - Page 2 Aபெண்களின் அவல நிலை  - Page 2 Yபெண்களின் அவல நிலை  - Page 2 Aபெண்களின் அவல நிலை  - Page 2 Sபெண்களின் அவல நிலை  - Page 2 Uபெண்களின் அவல நிலை  - Page 2 Dபெண்களின் அவல நிலை  - Page 2 Hபெண்களின் அவல நிலை  - Page 2 A

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 27, 2011 6:42 pm

Manik wrote:என்னதான் இருந்தாலும் அது நமக்கு பிறக்கலைல அப்படின்னு ஒரு மன உறுத்தல் தான் அக்கா....... வெளிப்படையா சொல்லப்போனா சுயநலக்காரர்கள்
அந்த மன உறுத்தல் பெண்களுக்கும் இருந்தால்??????????????????????????????????????????????????



பெண்களின் அவல நிலை  - Page 2 Aபெண்களின் அவல நிலை  - Page 2 Aபெண்களின் அவல நிலை  - Page 2 Tபெண்களின் அவல நிலை  - Page 2 Hபெண்களின் அவல நிலை  - Page 2 Iபெண்களின் அவல நிலை  - Page 2 Rபெண்களின் அவல நிலை  - Page 2 Aபெண்களின் அவல நிலை  - Page 2 Empty
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 27, 2011 6:45 pm

இப்ப நான் சொன்னது பெண்களுக்குத்தான் அக்கா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Mar 27, 2011 7:05 pm

மறுமணம் என்பது இருவரின் வாழ்விலும்
அன்பையும் அவர்களை சார்ந்து உள்ளோர்களையும்
ஒரு சேர அணைத்து பாதுகாத்து நிலைதடுமாறாமல்
வாழ்வதுதான் முறையான வாழ்க்கை...இங்கே...
அந்த விஷயம் இல்லாதபோது..
ஏன் இந்த மறுமணம்...? புரிதல் இல்லாத
இந்த வாழ்விற்கு பதிலாக தன்னம்பிக்கையோடு
தனித்து மாமியாருக்கு மகளாய் வாழ்வதே..மேல்.. பெண்களின் அவல நிலை  - Page 2 154550 பெண்களின் அவல நிலை  - Page 2 154550 பெண்களின் அவல நிலை  - Page 2 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பெண்களின் அவல நிலை  - Page 2 Friendshipcomment54பெண்களின் அவல நிலை  - Page 2 00fq051jst
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 27, 2011 8:08 pm

நீங்க சொல்றது சரிதான் நண்பா யார் மாமியார் கூட ஒத்துமையா இருக்காங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக