புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களின் அவல நிலை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
First topic message reminder :
கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொண்டாலும், அவர்கள் மன நிம்மதி
அடைவதில்லை... துன்பம் தொடர்கதையாகிறது எனக் கூறுகிறார் சென்னை வாசகி
ஒருவர்... இதோ அவர் எழுதிய கடிதம்:
என்
உறவுக்காரப் பெண் நல்ல வசதி, அழகு, படிப்பு, அடக்கம் உடையவள்; அரசாங்க
உத்தியோகம் பார்க்கிறாள். திருமணம் முடிந்து, அவள் குழந்தையை பள்ளியில்
சேர்க்கும் முன்னரே, அவள் கணவன் இறந்து விட்டார். அவள் மாமியாரோ, தங்கமான
குணம் உடையவர். மகன் இறந்த துக்கம் வாட்டினாலும் கூட, மருமகளையும், அவள்
குழந்தையையும் கண் கலங்காமல் பார்த்துக் கொண்டார். பின், எல்லார் ஆசியோடு
வேறு ஒருவரை, தன் மருமகளுக்கு மணமுடித்து கொடுத்தார்.
பெரிய பதவியில்
இருப்பவர் மணமகன். அவரும், மனைவியை இழந்து, இரண்டு குழந்தைகளோடு
அல்லாடுபவர். என் உறவுக்காரப் பெண்ணை மணந்த உடன், அவளிடம், மிகவும்
கண்டிப்புடன், "உன் குழந்தை இங்கு இருக்கக் கூடாது... உன் அம்மா வீட்டில்
விட்டு விடு; அப்படி செய்தால் தான், என் குழந்தை நன்றாக வளரும்!' என்று
கூறி விட்டார்.
மிகவும் கண்கலங்கிய நிலையில், தன் மகனை, அம்மா வீட்டில்
விட்டாள் என் உறவுப் பெண். மாதா மாதம் குழந்தையின் செலவுக்குப் பணம்
அனுப்பி விடுவாள். மீண்டும் புதுக்கணவர் மூலம் கருவுற்ற போது, "குழந்தை
வேண்டாம்... அபார்ஷன் செய்து கொள்!' என்று, மனைவியின் கெஞ்சல்களைக் கூட
மதிக்காமல், கருவைக் கலைக்க வைத்து விட்டார்.
என்ன தான் ஆணாதிக்கம்
இருந்தாலும், எத்தனையோ பத்திரிகைகளில் படித்திருந்தும், படித்தவர்கள்
மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொள்கின்றனரே... எனக்கு நெஞ்சு வெடித்து
விடும் போல் உள்ளது. தன் குழந்தையை, புதிதாக வந்தவள் சீராட்டி வளர்க்க
வேண்டும்; அன்புடன் இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கிற ஆண், அவள்
குழந்தையையும் தன் குழந்தைகளோடு வளர்த்தால் என்ன? தகப்பனைக் காட்டிலும்,
குழந்தைகளை மிகப் பண்போடு வளர்ப்பாள் ஒரு தாய். தன் குழந்தையை பிரிந்து
அவளால் இல்லறத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை; வேலையிலும் அக்கறை
இல்லாமல் உள்ளாள்.
படித்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் நாம், எதில்
முன்னேறி உள்ளோம் சொல்லுங்கள்? நுனிநாக்கு ஆங்கிலம், தலை அலங்காரம் (சில
சமயம் ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாது!) தோளை குலுக்கி
கொள்வது, இதில் தான் முன்னேறியுள்ளோம்... ஆனால், பெண்ணை சந்தேகப்படுவது,
கொடுமைப்படுத்துவது, ஆதிக்கம் செலுத்துவது இதெல்லாம் என்னைப் பொறுத்த
வரையில் இன்னும் மாறவில்லை...
— என
எழுதி இருக்கிறார்... பெண்ணாய் பிறந்து விட்டால், எங்கெங்கிருந்தெல்லாம்...
எப்படி, எப்படி எல்லாம் துன்பம் சூழ்கிறது பார்த்தீர்களா?
நன்றி தினமலர், வாரமலர்
***
கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொண்டாலும், அவர்கள் மன நிம்மதி
அடைவதில்லை... துன்பம் தொடர்கதையாகிறது எனக் கூறுகிறார் சென்னை வாசகி
ஒருவர்... இதோ அவர் எழுதிய கடிதம்:
என்
உறவுக்காரப் பெண் நல்ல வசதி, அழகு, படிப்பு, அடக்கம் உடையவள்; அரசாங்க
உத்தியோகம் பார்க்கிறாள். திருமணம் முடிந்து, அவள் குழந்தையை பள்ளியில்
சேர்க்கும் முன்னரே, அவள் கணவன் இறந்து விட்டார். அவள் மாமியாரோ, தங்கமான
குணம் உடையவர். மகன் இறந்த துக்கம் வாட்டினாலும் கூட, மருமகளையும், அவள்
குழந்தையையும் கண் கலங்காமல் பார்த்துக் கொண்டார். பின், எல்லார் ஆசியோடு
வேறு ஒருவரை, தன் மருமகளுக்கு மணமுடித்து கொடுத்தார்.
பெரிய பதவியில்
இருப்பவர் மணமகன். அவரும், மனைவியை இழந்து, இரண்டு குழந்தைகளோடு
அல்லாடுபவர். என் உறவுக்காரப் பெண்ணை மணந்த உடன், அவளிடம், மிகவும்
கண்டிப்புடன், "உன் குழந்தை இங்கு இருக்கக் கூடாது... உன் அம்மா வீட்டில்
விட்டு விடு; அப்படி செய்தால் தான், என் குழந்தை நன்றாக வளரும்!' என்று
கூறி விட்டார்.
மிகவும் கண்கலங்கிய நிலையில், தன் மகனை, அம்மா வீட்டில்
விட்டாள் என் உறவுப் பெண். மாதா மாதம் குழந்தையின் செலவுக்குப் பணம்
அனுப்பி விடுவாள். மீண்டும் புதுக்கணவர் மூலம் கருவுற்ற போது, "குழந்தை
வேண்டாம்... அபார்ஷன் செய்து கொள்!' என்று, மனைவியின் கெஞ்சல்களைக் கூட
மதிக்காமல், கருவைக் கலைக்க வைத்து விட்டார்.
என்ன தான் ஆணாதிக்கம்
இருந்தாலும், எத்தனையோ பத்திரிகைகளில் படித்திருந்தும், படித்தவர்கள்
மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொள்கின்றனரே... எனக்கு நெஞ்சு வெடித்து
விடும் போல் உள்ளது. தன் குழந்தையை, புதிதாக வந்தவள் சீராட்டி வளர்க்க
வேண்டும்; அன்புடன் இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கிற ஆண், அவள்
குழந்தையையும் தன் குழந்தைகளோடு வளர்த்தால் என்ன? தகப்பனைக் காட்டிலும்,
குழந்தைகளை மிகப் பண்போடு வளர்ப்பாள் ஒரு தாய். தன் குழந்தையை பிரிந்து
அவளால் இல்லறத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை; வேலையிலும் அக்கறை
இல்லாமல் உள்ளாள்.
படித்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் நாம், எதில்
முன்னேறி உள்ளோம் சொல்லுங்கள்? நுனிநாக்கு ஆங்கிலம், தலை அலங்காரம் (சில
சமயம் ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாது!) தோளை குலுக்கி
கொள்வது, இதில் தான் முன்னேறியுள்ளோம்... ஆனால், பெண்ணை சந்தேகப்படுவது,
கொடுமைப்படுத்துவது, ஆதிக்கம் செலுத்துவது இதெல்லாம் என்னைப் பொறுத்த
வரையில் இன்னும் மாறவில்லை...
— என
எழுதி இருக்கிறார்... பெண்ணாய் பிறந்து விட்டால், எங்கெங்கிருந்தெல்லாம்...
எப்படி, எப்படி எல்லாம் துன்பம் சூழ்கிறது பார்த்தீர்களா?
நன்றி தினமலர், வாரமலர்
***
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இப்ப நான் சொன்னது பெண்களுக்குத்தான் அக்கா
மறுமணம் என்பது இருவரின் வாழ்விலும்
அன்பையும் அவர்களை சார்ந்து உள்ளோர்களையும்
ஒரு சேர அணைத்து பாதுகாத்து நிலைதடுமாறாமல்
வாழ்வதுதான் முறையான வாழ்க்கை...இங்கே...
அந்த விஷயம் இல்லாதபோது..
ஏன் இந்த மறுமணம்...? புரிதல் இல்லாத
இந்த வாழ்விற்கு பதிலாக தன்னம்பிக்கையோடு
தனித்து மாமியாருக்கு மகளாய் வாழ்வதே..மேல்..
அன்பையும் அவர்களை சார்ந்து உள்ளோர்களையும்
ஒரு சேர அணைத்து பாதுகாத்து நிலைதடுமாறாமல்
வாழ்வதுதான் முறையான வாழ்க்கை...இங்கே...
அந்த விஷயம் இல்லாதபோது..
ஏன் இந்த மறுமணம்...? புரிதல் இல்லாத
இந்த வாழ்விற்கு பதிலாக தன்னம்பிக்கையோடு
தனித்து மாமியாருக்கு மகளாய் வாழ்வதே..மேல்..
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நீங்க சொல்றது சரிதான் நண்பா யார் மாமியார் கூட ஒத்துமையா இருக்காங்க
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|