புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமயங்களுக்கு இடையிலான மன்றம்: இப்போது கிறிஸ்துவர்கள், அடுத்து யார்?
Page 1 of 1 •
அல் கித்தாப் மீதான தனது நிலையை அரசாங்கம் தளர்த்திக் கொண்ட போதிலும் அந்தச் சர்ச்சை தொடர்பான விவாதங்கள் தொடருகின்றன. இந்த முறை பௌத்த கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோ சமயங்களுக்கான மலேசிய ஆலோசனை மன்றம் ஒர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கிள்ளான் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5,000 அல் கித்தாப் பிரதிகள் விடுவிக்கப்படும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அளித்ததாகக் கூறப்படும் வாக்குறுதியை அந்த அமைப்பின் ஐந்து தலைவர்களும் கையெழுத்திட்டுள்ள கூட்டறிக்கை குறிப்பிட்டுள்ளது.
2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விருந்தின் போது அந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக இந்த நாட்டில் உள்ள 90 விழுக்காடு தேவாலயங்களைப் பிரதிநிதிக்கும் மலேசியக் கிறிஸ்துவச் சம்மேளனம் கூறிக் கொண்டது.
“அவை விடுவிக்கப்படவில்லை. கடந்த கிறிஸ்துமஸின் போது அவருக்கு அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்ட போது அவர் அதிகாரிகள் அல் கித்தாப்பை இன்னும் தடுத்து வைத்திருப்பது குறித்து வியப்புத் தெரிவித்தார்.”
“அந்த நிலவரம் இரண்டு கேள்விகளை எழுப்புகிறது: நமது நடப்புப் பிரதமருக்கு அதிகாரம் ஏதும் உள்ளதா? அவருக்கு அதிகாரம் இல்லை என்றால் வேறு யாரிடம் இருக்கிறது?” என அந்த அறிக்கை வினவியது.
அல் கித்தாப் “கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக” இருக்கக் கூடாது
அல் கித்தாப் தடுத்து வைக்கப்பட்டது மீது வலுவடைந்த எதிர்ப்பைச் சமாளிக்கும் பொருட்டு இரண்டு நிபந்தனைகளுடன் கூச்சிங் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30,000 பிரதிகள் உட்பட கைப்பற்றப்பட்ட எல்லா பிரதிகளும் விடுவிக்கப்படும் என அரசாங்கம் மார்ச் 15ம் தேதி அறிவித்தது.
“கிறிஸ்துவர்களுக்கு மட்டும்” என முத்திரையிடப்படுவதும் தொடர் எண்கள் பதிக்கப்படுவதும் அந்த நிபந்தனைகள் ஆகும். ஆனால் அந்த நடவடிக்கைகளை கிறிஸ்துவத் தலைவர்கள் கடுமையாகக் கண்டித்தனர். அதனால் தங்களது வேத நூலுக்குக் களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் கூறிக் கொண்டனர்.
“உள்துறை அமைச்சர் உத்தரவுக்கு இணங்க” என்ற வாசகத்தைக் கொண்ட சொற்றொடர் முத்திரையில் காணப்படுவது, புண்படுத்துவதாக உள்ளது எனவும் மன்றம் குறிப்பிட்டது.”
“அல் கித்தாப் கட்டுப்படுத்தப்பட்ட பொருள் என இப்போது கருதப்படுகிறது என்பது அதன் பொருளாகும். இறை உலகம் மனிதனுடைய கட்டுக்குள் அடங்கிய பொருளாக மாற்றப்பட்டுள்ளது”, என்று அந்த அறிக்கை கூறியது.
முஸ்லிம்கள் உட்பட பல்வேறு சமயங்களைச் சார்ந்த மலேசியர்கள் மலேசிய கிறிஸ்துவ சம்மேளன நிலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் இன்னும் அதிகமானவர்கள் விரைவில் ஆதரவு தெரிப்பர் என்றும் அந்த மன்றம் வலியுறுத்தியது.
சமயங்களை ஒன்று மற்றொன்றுக்கு எதிராக அரசாங்கம் தூண்டி விடுகிறதா?
இஸ்லாம் சமயச் சுதந்திரத்தை வலியுறுத்துகிறது எனவும் அதனை முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் வாக்குறுதி அளித்துள்ளார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். புனித காத்ரின் மடாலயத்துடனான முகமட் உறுதிப் பத்திரத்திலும் அந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
“அல் கித்தாப்பை விடுவிப்பது தொடர்பான நடப்பு நிகழ்வுகள், பாசத்துக்குரிய நமது நாட்டில் முஸ்லிம் கிறிஸ்துவ பூசலைப் பற்றியது என்னும் தோற்றத்தை மலேசியர்கள் நம்ப வேண்டும் என அதிகாரிகள் விரும்புவதாக தோன்றுகிறது.”
“அரசியல் தலைவர்கள் நாட்டின் நாடித் துடிப்பை நிச்சயம் அறியவில்லை. அவர்கள் செய்வது நிச்சயமாக தவறாகும்.”
“ஆகவே நடப்பு நிகழ்வுகள் அடுத்த இரண்டு கேள்விகளை எழுப்புகின்றன: கிறிஸ்துவர்கள் “முடிக்கப்பட்ட பின்னர்’ அடுத்து யார்?”
கிறிஸ்துவ அமைப்புக்களின் ஆட்சேபத்தைத் தொடர்ந்து அரசாங்கம் பின்வாங்கியுள்ளது. அல் கித்தாப்பில் “கிறிஸ்துவர்களுக்கு மட்டும்” என்னும் முத்திரை குத்தப்பட வேண்டும் என்று மட்டும் அது விரும்புகிறது. அந்த முத்திரையும் அச்சிடப்படும் இடத்தில் அல்லது இறக்குமதியாகும் இடத்தில் பதிக்கப்படலாம்.
அந்த யோசனைகளைப் பரிசீலிப்பதற்குத் தங்களுக்குக் கால அவகாசம் தேவைப்படுவதாக கிறிஸ்துவத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
மலேசியாஇன்று!
கிள்ளான் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5,000 அல் கித்தாப் பிரதிகள் விடுவிக்கப்படும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அளித்ததாகக் கூறப்படும் வாக்குறுதியை அந்த அமைப்பின் ஐந்து தலைவர்களும் கையெழுத்திட்டுள்ள கூட்டறிக்கை குறிப்பிட்டுள்ளது.
2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விருந்தின் போது அந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக இந்த நாட்டில் உள்ள 90 விழுக்காடு தேவாலயங்களைப் பிரதிநிதிக்கும் மலேசியக் கிறிஸ்துவச் சம்மேளனம் கூறிக் கொண்டது.
“அவை விடுவிக்கப்படவில்லை. கடந்த கிறிஸ்துமஸின் போது அவருக்கு அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்ட போது அவர் அதிகாரிகள் அல் கித்தாப்பை இன்னும் தடுத்து வைத்திருப்பது குறித்து வியப்புத் தெரிவித்தார்.”
“அந்த நிலவரம் இரண்டு கேள்விகளை எழுப்புகிறது: நமது நடப்புப் பிரதமருக்கு அதிகாரம் ஏதும் உள்ளதா? அவருக்கு அதிகாரம் இல்லை என்றால் வேறு யாரிடம் இருக்கிறது?” என அந்த அறிக்கை வினவியது.
அல் கித்தாப் “கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக” இருக்கக் கூடாது
அல் கித்தாப் தடுத்து வைக்கப்பட்டது மீது வலுவடைந்த எதிர்ப்பைச் சமாளிக்கும் பொருட்டு இரண்டு நிபந்தனைகளுடன் கூச்சிங் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30,000 பிரதிகள் உட்பட கைப்பற்றப்பட்ட எல்லா பிரதிகளும் விடுவிக்கப்படும் என அரசாங்கம் மார்ச் 15ம் தேதி அறிவித்தது.
“கிறிஸ்துவர்களுக்கு மட்டும்” என முத்திரையிடப்படுவதும் தொடர் எண்கள் பதிக்கப்படுவதும் அந்த நிபந்தனைகள் ஆகும். ஆனால் அந்த நடவடிக்கைகளை கிறிஸ்துவத் தலைவர்கள் கடுமையாகக் கண்டித்தனர். அதனால் தங்களது வேத நூலுக்குக் களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் கூறிக் கொண்டனர்.
“உள்துறை அமைச்சர் உத்தரவுக்கு இணங்க” என்ற வாசகத்தைக் கொண்ட சொற்றொடர் முத்திரையில் காணப்படுவது, புண்படுத்துவதாக உள்ளது எனவும் மன்றம் குறிப்பிட்டது.”
“அல் கித்தாப் கட்டுப்படுத்தப்பட்ட பொருள் என இப்போது கருதப்படுகிறது என்பது அதன் பொருளாகும். இறை உலகம் மனிதனுடைய கட்டுக்குள் அடங்கிய பொருளாக மாற்றப்பட்டுள்ளது”, என்று அந்த அறிக்கை கூறியது.
முஸ்லிம்கள் உட்பட பல்வேறு சமயங்களைச் சார்ந்த மலேசியர்கள் மலேசிய கிறிஸ்துவ சம்மேளன நிலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் இன்னும் அதிகமானவர்கள் விரைவில் ஆதரவு தெரிப்பர் என்றும் அந்த மன்றம் வலியுறுத்தியது.
சமயங்களை ஒன்று மற்றொன்றுக்கு எதிராக அரசாங்கம் தூண்டி விடுகிறதா?
இஸ்லாம் சமயச் சுதந்திரத்தை வலியுறுத்துகிறது எனவும் அதனை முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் வாக்குறுதி அளித்துள்ளார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். புனித காத்ரின் மடாலயத்துடனான முகமட் உறுதிப் பத்திரத்திலும் அந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
“அல் கித்தாப்பை விடுவிப்பது தொடர்பான நடப்பு நிகழ்வுகள், பாசத்துக்குரிய நமது நாட்டில் முஸ்லிம் கிறிஸ்துவ பூசலைப் பற்றியது என்னும் தோற்றத்தை மலேசியர்கள் நம்ப வேண்டும் என அதிகாரிகள் விரும்புவதாக தோன்றுகிறது.”
“அரசியல் தலைவர்கள் நாட்டின் நாடித் துடிப்பை நிச்சயம் அறியவில்லை. அவர்கள் செய்வது நிச்சயமாக தவறாகும்.”
“ஆகவே நடப்பு நிகழ்வுகள் அடுத்த இரண்டு கேள்விகளை எழுப்புகின்றன: கிறிஸ்துவர்கள் “முடிக்கப்பட்ட பின்னர்’ அடுத்து யார்?”
கிறிஸ்துவ அமைப்புக்களின் ஆட்சேபத்தைத் தொடர்ந்து அரசாங்கம் பின்வாங்கியுள்ளது. அல் கித்தாப்பில் “கிறிஸ்துவர்களுக்கு மட்டும்” என்னும் முத்திரை குத்தப்பட வேண்டும் என்று மட்டும் அது விரும்புகிறது. அந்த முத்திரையும் அச்சிடப்படும் இடத்தில் அல்லது இறக்குமதியாகும் இடத்தில் பதிக்கப்படலாம்.
அந்த யோசனைகளைப் பரிசீலிப்பதற்குத் தங்களுக்குக் கால அவகாசம் தேவைப்படுவதாக கிறிஸ்துவத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
மலேசியாஇன்று!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சமயங்களுக்கு இடையிலான மன்றம்: இப்போது கிறிஸ்துவர்கள், அடுத்து யார்? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|