புதிய பதிவுகள்
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமயங்களுக்கு இடையிலான மன்றம்: இப்போது கிறிஸ்துவர்கள், அடுத்து யார்?
Page 1 of 1 •
அல் கித்தாப் மீதான தனது நிலையை அரசாங்கம் தளர்த்திக் கொண்ட போதிலும் அந்தச் சர்ச்சை தொடர்பான விவாதங்கள் தொடருகின்றன. இந்த முறை பௌத்த கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோ சமயங்களுக்கான மலேசிய ஆலோசனை மன்றம் ஒர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கிள்ளான் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5,000 அல் கித்தாப் பிரதிகள் விடுவிக்கப்படும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அளித்ததாகக் கூறப்படும் வாக்குறுதியை அந்த அமைப்பின் ஐந்து தலைவர்களும் கையெழுத்திட்டுள்ள கூட்டறிக்கை குறிப்பிட்டுள்ளது.
2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விருந்தின் போது அந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக இந்த நாட்டில் உள்ள 90 விழுக்காடு தேவாலயங்களைப் பிரதிநிதிக்கும் மலேசியக் கிறிஸ்துவச் சம்மேளனம் கூறிக் கொண்டது.
“அவை விடுவிக்கப்படவில்லை. கடந்த கிறிஸ்துமஸின் போது அவருக்கு அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்ட போது அவர் அதிகாரிகள் அல் கித்தாப்பை இன்னும் தடுத்து வைத்திருப்பது குறித்து வியப்புத் தெரிவித்தார்.”
“அந்த நிலவரம் இரண்டு கேள்விகளை எழுப்புகிறது: நமது நடப்புப் பிரதமருக்கு அதிகாரம் ஏதும் உள்ளதா? அவருக்கு அதிகாரம் இல்லை என்றால் வேறு யாரிடம் இருக்கிறது?” என அந்த அறிக்கை வினவியது.
அல் கித்தாப் “கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக” இருக்கக் கூடாது
அல் கித்தாப் தடுத்து வைக்கப்பட்டது மீது வலுவடைந்த எதிர்ப்பைச் சமாளிக்கும் பொருட்டு இரண்டு நிபந்தனைகளுடன் கூச்சிங் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30,000 பிரதிகள் உட்பட கைப்பற்றப்பட்ட எல்லா பிரதிகளும் விடுவிக்கப்படும் என அரசாங்கம் மார்ச் 15ம் தேதி அறிவித்தது.
“கிறிஸ்துவர்களுக்கு மட்டும்” என முத்திரையிடப்படுவதும் தொடர் எண்கள் பதிக்கப்படுவதும் அந்த நிபந்தனைகள் ஆகும். ஆனால் அந்த நடவடிக்கைகளை கிறிஸ்துவத் தலைவர்கள் கடுமையாகக் கண்டித்தனர். அதனால் தங்களது வேத நூலுக்குக் களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் கூறிக் கொண்டனர்.
“உள்துறை அமைச்சர் உத்தரவுக்கு இணங்க” என்ற வாசகத்தைக் கொண்ட சொற்றொடர் முத்திரையில் காணப்படுவது, புண்படுத்துவதாக உள்ளது எனவும் மன்றம் குறிப்பிட்டது.”
“அல் கித்தாப் கட்டுப்படுத்தப்பட்ட பொருள் என இப்போது கருதப்படுகிறது என்பது அதன் பொருளாகும். இறை உலகம் மனிதனுடைய கட்டுக்குள் அடங்கிய பொருளாக மாற்றப்பட்டுள்ளது”, என்று அந்த அறிக்கை கூறியது.
முஸ்லிம்கள் உட்பட பல்வேறு சமயங்களைச் சார்ந்த மலேசியர்கள் மலேசிய கிறிஸ்துவ சம்மேளன நிலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் இன்னும் அதிகமானவர்கள் விரைவில் ஆதரவு தெரிப்பர் என்றும் அந்த மன்றம் வலியுறுத்தியது.
சமயங்களை ஒன்று மற்றொன்றுக்கு எதிராக அரசாங்கம் தூண்டி விடுகிறதா?
இஸ்லாம் சமயச் சுதந்திரத்தை வலியுறுத்துகிறது எனவும் அதனை முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் வாக்குறுதி அளித்துள்ளார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். புனித காத்ரின் மடாலயத்துடனான முகமட் உறுதிப் பத்திரத்திலும் அந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
“அல் கித்தாப்பை விடுவிப்பது தொடர்பான நடப்பு நிகழ்வுகள், பாசத்துக்குரிய நமது நாட்டில் முஸ்லிம் கிறிஸ்துவ பூசலைப் பற்றியது என்னும் தோற்றத்தை மலேசியர்கள் நம்ப வேண்டும் என அதிகாரிகள் விரும்புவதாக தோன்றுகிறது.”
“அரசியல் தலைவர்கள் நாட்டின் நாடித் துடிப்பை நிச்சயம் அறியவில்லை. அவர்கள் செய்வது நிச்சயமாக தவறாகும்.”
“ஆகவே நடப்பு நிகழ்வுகள் அடுத்த இரண்டு கேள்விகளை எழுப்புகின்றன: கிறிஸ்துவர்கள் “முடிக்கப்பட்ட பின்னர்’ அடுத்து யார்?”
கிறிஸ்துவ அமைப்புக்களின் ஆட்சேபத்தைத் தொடர்ந்து அரசாங்கம் பின்வாங்கியுள்ளது. அல் கித்தாப்பில் “கிறிஸ்துவர்களுக்கு மட்டும்” என்னும் முத்திரை குத்தப்பட வேண்டும் என்று மட்டும் அது விரும்புகிறது. அந்த முத்திரையும் அச்சிடப்படும் இடத்தில் அல்லது இறக்குமதியாகும் இடத்தில் பதிக்கப்படலாம்.
அந்த யோசனைகளைப் பரிசீலிப்பதற்குத் தங்களுக்குக் கால அவகாசம் தேவைப்படுவதாக கிறிஸ்துவத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
மலேசியாஇன்று!
கிள்ளான் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5,000 அல் கித்தாப் பிரதிகள் விடுவிக்கப்படும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அளித்ததாகக் கூறப்படும் வாக்குறுதியை அந்த அமைப்பின் ஐந்து தலைவர்களும் கையெழுத்திட்டுள்ள கூட்டறிக்கை குறிப்பிட்டுள்ளது.
2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விருந்தின் போது அந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக இந்த நாட்டில் உள்ள 90 விழுக்காடு தேவாலயங்களைப் பிரதிநிதிக்கும் மலேசியக் கிறிஸ்துவச் சம்மேளனம் கூறிக் கொண்டது.
“அவை விடுவிக்கப்படவில்லை. கடந்த கிறிஸ்துமஸின் போது அவருக்கு அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்ட போது அவர் அதிகாரிகள் அல் கித்தாப்பை இன்னும் தடுத்து வைத்திருப்பது குறித்து வியப்புத் தெரிவித்தார்.”
“அந்த நிலவரம் இரண்டு கேள்விகளை எழுப்புகிறது: நமது நடப்புப் பிரதமருக்கு அதிகாரம் ஏதும் உள்ளதா? அவருக்கு அதிகாரம் இல்லை என்றால் வேறு யாரிடம் இருக்கிறது?” என அந்த அறிக்கை வினவியது.
அல் கித்தாப் “கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக” இருக்கக் கூடாது
அல் கித்தாப் தடுத்து வைக்கப்பட்டது மீது வலுவடைந்த எதிர்ப்பைச் சமாளிக்கும் பொருட்டு இரண்டு நிபந்தனைகளுடன் கூச்சிங் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30,000 பிரதிகள் உட்பட கைப்பற்றப்பட்ட எல்லா பிரதிகளும் விடுவிக்கப்படும் என அரசாங்கம் மார்ச் 15ம் தேதி அறிவித்தது.
“கிறிஸ்துவர்களுக்கு மட்டும்” என முத்திரையிடப்படுவதும் தொடர் எண்கள் பதிக்கப்படுவதும் அந்த நிபந்தனைகள் ஆகும். ஆனால் அந்த நடவடிக்கைகளை கிறிஸ்துவத் தலைவர்கள் கடுமையாகக் கண்டித்தனர். அதனால் தங்களது வேத நூலுக்குக் களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் கூறிக் கொண்டனர்.
“உள்துறை அமைச்சர் உத்தரவுக்கு இணங்க” என்ற வாசகத்தைக் கொண்ட சொற்றொடர் முத்திரையில் காணப்படுவது, புண்படுத்துவதாக உள்ளது எனவும் மன்றம் குறிப்பிட்டது.”
“அல் கித்தாப் கட்டுப்படுத்தப்பட்ட பொருள் என இப்போது கருதப்படுகிறது என்பது அதன் பொருளாகும். இறை உலகம் மனிதனுடைய கட்டுக்குள் அடங்கிய பொருளாக மாற்றப்பட்டுள்ளது”, என்று அந்த அறிக்கை கூறியது.
முஸ்லிம்கள் உட்பட பல்வேறு சமயங்களைச் சார்ந்த மலேசியர்கள் மலேசிய கிறிஸ்துவ சம்மேளன நிலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் இன்னும் அதிகமானவர்கள் விரைவில் ஆதரவு தெரிப்பர் என்றும் அந்த மன்றம் வலியுறுத்தியது.
சமயங்களை ஒன்று மற்றொன்றுக்கு எதிராக அரசாங்கம் தூண்டி விடுகிறதா?
இஸ்லாம் சமயச் சுதந்திரத்தை வலியுறுத்துகிறது எனவும் அதனை முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் வாக்குறுதி அளித்துள்ளார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். புனித காத்ரின் மடாலயத்துடனான முகமட் உறுதிப் பத்திரத்திலும் அந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
“அல் கித்தாப்பை விடுவிப்பது தொடர்பான நடப்பு நிகழ்வுகள், பாசத்துக்குரிய நமது நாட்டில் முஸ்லிம் கிறிஸ்துவ பூசலைப் பற்றியது என்னும் தோற்றத்தை மலேசியர்கள் நம்ப வேண்டும் என அதிகாரிகள் விரும்புவதாக தோன்றுகிறது.”
“அரசியல் தலைவர்கள் நாட்டின் நாடித் துடிப்பை நிச்சயம் அறியவில்லை. அவர்கள் செய்வது நிச்சயமாக தவறாகும்.”
“ஆகவே நடப்பு நிகழ்வுகள் அடுத்த இரண்டு கேள்விகளை எழுப்புகின்றன: கிறிஸ்துவர்கள் “முடிக்கப்பட்ட பின்னர்’ அடுத்து யார்?”
கிறிஸ்துவ அமைப்புக்களின் ஆட்சேபத்தைத் தொடர்ந்து அரசாங்கம் பின்வாங்கியுள்ளது. அல் கித்தாப்பில் “கிறிஸ்துவர்களுக்கு மட்டும்” என்னும் முத்திரை குத்தப்பட வேண்டும் என்று மட்டும் அது விரும்புகிறது. அந்த முத்திரையும் அச்சிடப்படும் இடத்தில் அல்லது இறக்குமதியாகும் இடத்தில் பதிக்கப்படலாம்.
அந்த யோசனைகளைப் பரிசீலிப்பதற்குத் தங்களுக்குக் கால அவகாசம் தேவைப்படுவதாக கிறிஸ்துவத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
மலேசியாஇன்று!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சமயங்களுக்கு இடையிலான மன்றம்: இப்போது கிறிஸ்துவர்கள், அடுத்து யார்? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|