புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:36
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
by ayyasamy ram Today at 14:36
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமயங்களுக்கு இடையிலான மன்றம்: இப்போது கிறிஸ்துவர்கள், அடுத்து யார்?
Page 1 of 1 •
அல் கித்தாப் மீதான தனது நிலையை அரசாங்கம் தளர்த்திக் கொண்ட போதிலும் அந்தச் சர்ச்சை தொடர்பான விவாதங்கள் தொடருகின்றன. இந்த முறை பௌத்த கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோ சமயங்களுக்கான மலேசிய ஆலோசனை மன்றம் ஒர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கிள்ளான் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5,000 அல் கித்தாப் பிரதிகள் விடுவிக்கப்படும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அளித்ததாகக் கூறப்படும் வாக்குறுதியை அந்த அமைப்பின் ஐந்து தலைவர்களும் கையெழுத்திட்டுள்ள கூட்டறிக்கை குறிப்பிட்டுள்ளது.
2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விருந்தின் போது அந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக இந்த நாட்டில் உள்ள 90 விழுக்காடு தேவாலயங்களைப் பிரதிநிதிக்கும் மலேசியக் கிறிஸ்துவச் சம்மேளனம் கூறிக் கொண்டது.
“அவை விடுவிக்கப்படவில்லை. கடந்த கிறிஸ்துமஸின் போது அவருக்கு அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்ட போது அவர் அதிகாரிகள் அல் கித்தாப்பை இன்னும் தடுத்து வைத்திருப்பது குறித்து வியப்புத் தெரிவித்தார்.”
“அந்த நிலவரம் இரண்டு கேள்விகளை எழுப்புகிறது: நமது நடப்புப் பிரதமருக்கு அதிகாரம் ஏதும் உள்ளதா? அவருக்கு அதிகாரம் இல்லை என்றால் வேறு யாரிடம் இருக்கிறது?” என அந்த அறிக்கை வினவியது.
அல் கித்தாப் “கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக” இருக்கக் கூடாது
அல் கித்தாப் தடுத்து வைக்கப்பட்டது மீது வலுவடைந்த எதிர்ப்பைச் சமாளிக்கும் பொருட்டு இரண்டு நிபந்தனைகளுடன் கூச்சிங் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30,000 பிரதிகள் உட்பட கைப்பற்றப்பட்ட எல்லா பிரதிகளும் விடுவிக்கப்படும் என அரசாங்கம் மார்ச் 15ம் தேதி அறிவித்தது.
“கிறிஸ்துவர்களுக்கு மட்டும்” என முத்திரையிடப்படுவதும் தொடர் எண்கள் பதிக்கப்படுவதும் அந்த நிபந்தனைகள் ஆகும். ஆனால் அந்த நடவடிக்கைகளை கிறிஸ்துவத் தலைவர்கள் கடுமையாகக் கண்டித்தனர். அதனால் தங்களது வேத நூலுக்குக் களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் கூறிக் கொண்டனர்.
“உள்துறை அமைச்சர் உத்தரவுக்கு இணங்க” என்ற வாசகத்தைக் கொண்ட சொற்றொடர் முத்திரையில் காணப்படுவது, புண்படுத்துவதாக உள்ளது எனவும் மன்றம் குறிப்பிட்டது.”
“அல் கித்தாப் கட்டுப்படுத்தப்பட்ட பொருள் என இப்போது கருதப்படுகிறது என்பது அதன் பொருளாகும். இறை உலகம் மனிதனுடைய கட்டுக்குள் அடங்கிய பொருளாக மாற்றப்பட்டுள்ளது”, என்று அந்த அறிக்கை கூறியது.
முஸ்லிம்கள் உட்பட பல்வேறு சமயங்களைச் சார்ந்த மலேசியர்கள் மலேசிய கிறிஸ்துவ சம்மேளன நிலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் இன்னும் அதிகமானவர்கள் விரைவில் ஆதரவு தெரிப்பர் என்றும் அந்த மன்றம் வலியுறுத்தியது.
சமயங்களை ஒன்று மற்றொன்றுக்கு எதிராக அரசாங்கம் தூண்டி விடுகிறதா?
இஸ்லாம் சமயச் சுதந்திரத்தை வலியுறுத்துகிறது எனவும் அதனை முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் வாக்குறுதி அளித்துள்ளார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். புனித காத்ரின் மடாலயத்துடனான முகமட் உறுதிப் பத்திரத்திலும் அந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
“அல் கித்தாப்பை விடுவிப்பது தொடர்பான நடப்பு நிகழ்வுகள், பாசத்துக்குரிய நமது நாட்டில் முஸ்லிம் கிறிஸ்துவ பூசலைப் பற்றியது என்னும் தோற்றத்தை மலேசியர்கள் நம்ப வேண்டும் என அதிகாரிகள் விரும்புவதாக தோன்றுகிறது.”
“அரசியல் தலைவர்கள் நாட்டின் நாடித் துடிப்பை நிச்சயம் அறியவில்லை. அவர்கள் செய்வது நிச்சயமாக தவறாகும்.”
“ஆகவே நடப்பு நிகழ்வுகள் அடுத்த இரண்டு கேள்விகளை எழுப்புகின்றன: கிறிஸ்துவர்கள் “முடிக்கப்பட்ட பின்னர்’ அடுத்து யார்?”
கிறிஸ்துவ அமைப்புக்களின் ஆட்சேபத்தைத் தொடர்ந்து அரசாங்கம் பின்வாங்கியுள்ளது. அல் கித்தாப்பில் “கிறிஸ்துவர்களுக்கு மட்டும்” என்னும் முத்திரை குத்தப்பட வேண்டும் என்று மட்டும் அது விரும்புகிறது. அந்த முத்திரையும் அச்சிடப்படும் இடத்தில் அல்லது இறக்குமதியாகும் இடத்தில் பதிக்கப்படலாம்.
அந்த யோசனைகளைப் பரிசீலிப்பதற்குத் தங்களுக்குக் கால அவகாசம் தேவைப்படுவதாக கிறிஸ்துவத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
மலேசியாஇன்று!
கிள்ளான் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5,000 அல் கித்தாப் பிரதிகள் விடுவிக்கப்படும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அளித்ததாகக் கூறப்படும் வாக்குறுதியை அந்த அமைப்பின் ஐந்து தலைவர்களும் கையெழுத்திட்டுள்ள கூட்டறிக்கை குறிப்பிட்டுள்ளது.
2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விருந்தின் போது அந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக இந்த நாட்டில் உள்ள 90 விழுக்காடு தேவாலயங்களைப் பிரதிநிதிக்கும் மலேசியக் கிறிஸ்துவச் சம்மேளனம் கூறிக் கொண்டது.
“அவை விடுவிக்கப்படவில்லை. கடந்த கிறிஸ்துமஸின் போது அவருக்கு அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்ட போது அவர் அதிகாரிகள் அல் கித்தாப்பை இன்னும் தடுத்து வைத்திருப்பது குறித்து வியப்புத் தெரிவித்தார்.”
“அந்த நிலவரம் இரண்டு கேள்விகளை எழுப்புகிறது: நமது நடப்புப் பிரதமருக்கு அதிகாரம் ஏதும் உள்ளதா? அவருக்கு அதிகாரம் இல்லை என்றால் வேறு யாரிடம் இருக்கிறது?” என அந்த அறிக்கை வினவியது.
அல் கித்தாப் “கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக” இருக்கக் கூடாது
அல் கித்தாப் தடுத்து வைக்கப்பட்டது மீது வலுவடைந்த எதிர்ப்பைச் சமாளிக்கும் பொருட்டு இரண்டு நிபந்தனைகளுடன் கூச்சிங் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30,000 பிரதிகள் உட்பட கைப்பற்றப்பட்ட எல்லா பிரதிகளும் விடுவிக்கப்படும் என அரசாங்கம் மார்ச் 15ம் தேதி அறிவித்தது.
“கிறிஸ்துவர்களுக்கு மட்டும்” என முத்திரையிடப்படுவதும் தொடர் எண்கள் பதிக்கப்படுவதும் அந்த நிபந்தனைகள் ஆகும். ஆனால் அந்த நடவடிக்கைகளை கிறிஸ்துவத் தலைவர்கள் கடுமையாகக் கண்டித்தனர். அதனால் தங்களது வேத நூலுக்குக் களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் கூறிக் கொண்டனர்.
“உள்துறை அமைச்சர் உத்தரவுக்கு இணங்க” என்ற வாசகத்தைக் கொண்ட சொற்றொடர் முத்திரையில் காணப்படுவது, புண்படுத்துவதாக உள்ளது எனவும் மன்றம் குறிப்பிட்டது.”
“அல் கித்தாப் கட்டுப்படுத்தப்பட்ட பொருள் என இப்போது கருதப்படுகிறது என்பது அதன் பொருளாகும். இறை உலகம் மனிதனுடைய கட்டுக்குள் அடங்கிய பொருளாக மாற்றப்பட்டுள்ளது”, என்று அந்த அறிக்கை கூறியது.
முஸ்லிம்கள் உட்பட பல்வேறு சமயங்களைச் சார்ந்த மலேசியர்கள் மலேசிய கிறிஸ்துவ சம்மேளன நிலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் இன்னும் அதிகமானவர்கள் விரைவில் ஆதரவு தெரிப்பர் என்றும் அந்த மன்றம் வலியுறுத்தியது.
சமயங்களை ஒன்று மற்றொன்றுக்கு எதிராக அரசாங்கம் தூண்டி விடுகிறதா?
இஸ்லாம் சமயச் சுதந்திரத்தை வலியுறுத்துகிறது எனவும் அதனை முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் வாக்குறுதி அளித்துள்ளார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். புனித காத்ரின் மடாலயத்துடனான முகமட் உறுதிப் பத்திரத்திலும் அந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
“அல் கித்தாப்பை விடுவிப்பது தொடர்பான நடப்பு நிகழ்வுகள், பாசத்துக்குரிய நமது நாட்டில் முஸ்லிம் கிறிஸ்துவ பூசலைப் பற்றியது என்னும் தோற்றத்தை மலேசியர்கள் நம்ப வேண்டும் என அதிகாரிகள் விரும்புவதாக தோன்றுகிறது.”
“அரசியல் தலைவர்கள் நாட்டின் நாடித் துடிப்பை நிச்சயம் அறியவில்லை. அவர்கள் செய்வது நிச்சயமாக தவறாகும்.”
“ஆகவே நடப்பு நிகழ்வுகள் அடுத்த இரண்டு கேள்விகளை எழுப்புகின்றன: கிறிஸ்துவர்கள் “முடிக்கப்பட்ட பின்னர்’ அடுத்து யார்?”
கிறிஸ்துவ அமைப்புக்களின் ஆட்சேபத்தைத் தொடர்ந்து அரசாங்கம் பின்வாங்கியுள்ளது. அல் கித்தாப்பில் “கிறிஸ்துவர்களுக்கு மட்டும்” என்னும் முத்திரை குத்தப்பட வேண்டும் என்று மட்டும் அது விரும்புகிறது. அந்த முத்திரையும் அச்சிடப்படும் இடத்தில் அல்லது இறக்குமதியாகும் இடத்தில் பதிக்கப்படலாம்.
அந்த யோசனைகளைப் பரிசீலிப்பதற்குத் தங்களுக்குக் கால அவகாசம் தேவைப்படுவதாக கிறிஸ்துவத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
மலேசியாஇன்று!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள்
» அதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின்
» நரேஷ் குப்தாவுக்கு அடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரி யார்?
» ஜெ.வுக்கு அடுத்து யார் முதல்வர் என்று ஜாதகம் பார்க்கப் போனதால் துரத்தப்பட்ட சசி
» அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்த ஒப்பந்நதம் கையெழுத்தானது
» அதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின்
» நரேஷ் குப்தாவுக்கு அடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரி யார்?
» ஜெ.வுக்கு அடுத்து யார் முதல்வர் என்று ஜாதகம் பார்க்கப் போனதால் துரத்தப்பட்ட சசி
» அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்த ஒப்பந்நதம் கையெழுத்தானது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|