புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழக்குப் போடலாம் வாங்க. - Page 2 Poll_c10வழக்குப் போடலாம் வாங்க. - Page 2 Poll_m10வழக்குப் போடலாம் வாங்க. - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
வழக்குப் போடலாம் வாங்க. - Page 2 Poll_c10வழக்குப் போடலாம் வாங்க. - Page 2 Poll_m10வழக்குப் போடலாம் வாங்க. - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
வழக்குப் போடலாம் வாங்க. - Page 2 Poll_c10வழக்குப் போடலாம் வாங்க. - Page 2 Poll_m10வழக்குப் போடலாம் வாங்க. - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழக்குப் போடலாம் வாங்க.


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Mar 27, 2011 2:38 am

First topic message reminder :

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சரமாரியாக அறிவித்துள்ள இலவச திட்டங்களைத் தடை செய்யக் கோரி சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திமுகவும், அதிமுகவும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அதில் இலவசமாக மிக்சி தருகிறோம், கிரைண்டர் தருகிறோம், ஆடு மாடு தருகிறோம், தண்ணீர் தருகிறோம், இலவச பஸ் பாஸ் தருகிறோம் என்று சரமாரியாக இலவச திட்டங்களை அறிவித்துள்ளனர்.
தமிழகத்தின் இந்த அரசியல் இலவச அறிவிப்புகள் நாடு முழுவதும் பரபரப்பு அலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டை இலவச நாடு என்று வட இந்திய மீடியாக்கள் கிண்டலடிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்
.

வழக்கு போடுறது பெரிசுல்ல, ஐயா, முதல்ல மக்களுக்கு எப்படி நல்லது செய்யிறது? அப்படின்னு ஒரு லிஸ்ட் போடுங்க...!
ஓ! இந்த இலவசங்கள் எல்லாம் ஏழைகளுக்கு என்பதால், உங்களுக்குக் கிடைக்காது என்ற ஆதங்கமா?
ஒண்ணு மத்தவங்களை ஆட்சி பண்ண விடுங்க. இல்லைன்னா நீங்க ஆட்சிக்கு வாங்க.

தானும் படுக்க மாட்டான். தள்ளியும் படுக்க மாட்டான். அப்படிங்கர மாதரி பண்ணாதீங்க.

யார் ஆட்சிக்கு வந்தாலும் இங்கே சொல்லப்பட்ட இலவசங்கள் கொடுத்தே ஆக வேண்டும்.
ஏனென்றால், கருணாநிதி அவர்கள் தனிப்பட்ட முறையில் இலவசங்கள் தருகிறேன் என்று சொல்லவில்லை.
ஆட்சிக்கு வந்தால் கொடுப்பேன் என்று தானே சொல்லி இருக்கின்றார்.
பழம் பெரும் அரசியல்வாதி..., ஒவ்வொரு எழுத்தையும் சிந்தித்துப் பேசும் அறிவாளி...,
நாட்டின் நிதி நிலையை கணக்கிட்டுதானே இப்படி அறிவித்திருப்பார்?
அப்போ ஆட்சிக்கு வரும் யாராலும் இதை எல்லாம் செய்ய முடியும் அல்லவா?
வேறு ஒருவர் ஆட்சிக்கு வந்து, அப்படி செய்ய வில்லை என்றாலோ, நாங்கள் அப்படி அறிவிக்க வில்லை என்று சொன்னாலோ,
அங்கு ஊழல் நடக்கிறது என்றுதானே அர்த்தம்.
சூப்பர் ஸ்டார் சொல்லுறமாதரி
ஆட்சிக்கு வரவங்க "சொல்லுறதையும் செய்யனும், சொல்லாததையும் செய்யனும்"
அப்படி செய்யலைன்னா, அப்போது போடுங்கள் ஐயா உங்கள் வழக்கை..!
நாங்கள் துணை வருகிறோம்.... (வாயி கிழிய பேசும் அனைவரையும் தேடிப்பிடித்து IP address உடன் நான் கொண்டு வருகிறேன்.)

எனக்குதேவை மக்களுக்கு நல்லது நடக்கணும். அரசு என்பது மக்களுக்கு சேவை செய்வதற்குத்தான்,
அதை தடுக்குறது யாராக இருந்தாலும், அவங்க மேல வழக்குப்போடலாம்.

"அந்தப்பார்வை"




[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Mar 27, 2011 12:24 pm

அப்படி இல்லை !! சேவை செய்வதற்கும் இலவசங்கள் கொடுப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 27, 2011 12:26 pm

எதற்காக அரசிடமிருந்து இலவசங்களை எதிர்பார்க்கிறீர்கள்! பணிக்கும், இலவசத்திற்கும் உள்ள வேறுபாட்டை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்! ஒரு அரசின் பணிக்கும், இலவசங்களுக்கும் சிறிதும் தொடர்பில்லை!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Mar 27, 2011 12:29 pm

சிவாவின் கருத்தே என் கருத்தும்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Mar 27, 2011 12:38 pm

சிவா wrote:எதற்காக அரசிடமிருந்து இலவசங்களை எதிர்பார்க்கிறீர்கள்! பணிக்கும், இலவசத்திற்கும் உள்ள வேறுபாட்டை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்! ஒரு அரசின் பணிக்கும், இலவசங்களுக்கும் சிறிதும் தொடர்பில்லை!

சரிதான், ஆனாலும் எத்தனை பேருக்கு வேலை கொடுக்க முடியும்....? அப்படியே கொடுத்தாலும் இடையில் இருப்பவர்களுக்குத்தான் கொண்டாட்டம்.
அதற்காக நாம் மீண்டும் ஒரு போராட்டம் செய்து, ஊழல், லஞ்சம் நடக்கிறது என்று பேசி தீர்வு காண்பதற்குள் 5 வருடம் முடிந்து விடும். எனக்கு என்னமோ இது சரி என்றே
தோன்றுகிறது. எல்லா நல்ல விஷயத்தையும் உடனே எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். நடக்கும் போட்டி அரசியல் மக்களுக்கு நல்லது நடப்பதற்கான ஒரு ஆரம்பம்.
இதுதான் என் கருத்து. (....delete செய்யப்பட்டது....)

நன்றி!

"அந்தப்பார்வை"




[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 27, 2011 12:41 pm

ஆண்டவனே வந்தாலும் இந்நாட்டைக் காப்பாற்ற முடியாது! இப்பொழுதுதான் அரசியல் கட்சிகள் ஏன் இலவசங்கள் வழங்க முன்வருகிறார்கள் என்பது தெரிய வருகிறது!

நானும் என்னுடைய நேரத்தை இவ்வாறு பேசி வீணாக்க விரும்பவில்லை! சிரி

நன்றி!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Mar 27, 2011 1:01 pm

சிவா wrote:ஆண்டவனே வந்தாலும் இந்நாட்டைக் காப்பாற்ற முடியாது! இப்பொழுதுதான் அரசியல் கட்சிகள் ஏன் இலவசங்கள் வழங்க முன்வருகிறார்கள் என்பது தெரிய வருகிறது!

நானும் என்னுடைய நேரத்தை இவ்வாறு பேசி வீணாக்க விரும்பவில்லை! சிரி

நன்றி!

மன்னிக்கவும் தலைவா, நான் உங்களோடு பேசுவதைப்பற்றி சொல்லவில்லை. அரசியலைப் பற்றிப் பேசுவதசொன்னேன். நாம் என்னதான் கருத்து தெரிவித்தாலும்
அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதைத்தான் செய்வார்கள். அதர்க்காகத்தான் சொன்னேன்.
கஷ்ட்டத்தில் இருக்கும் 4 குடும்பங்களுக்கு நான் வேலை வாய்ப்பு அளித்துக்கொண்டிருக்கின்றேன். அது மட்டுமல்லாமல் இரண்டு பேருக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்திருக்கின்றேன்....
உங்கள் எழுத்தில் கோபம் தெரிகிறது....

"அந்தப்பார்வை"




[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 27, 2011 1:24 pm

SN.KUYILAN wrote:

மன்னிக்கவும் தலைவா, நான் உங்களோடு பேசுவதைப்பற்றி சொல்லவில்லை. அரசியலைப் பற்றிப் பேசுவதசொன்னேன். நாம் என்னதான் கருத்து தெரிவித்தாலும்
அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதைத்தான் செய்வார்கள். அதர்க்காகத்தான் சொன்னேன்.
கஷ்ட்டத்தில் இருக்கும் 4 குடும்பங்களுக்கு நான் வேலை வாய்ப்பு அளித்துக்கொண்டிருக்கின்றேன். அது மட்டுமல்லாமல் இரண்டு பேருக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்திருக்கின்றேன்....
உங்கள் எழுத்தில் கோபம் தெரிகிறது....

"அந்தப்பார்வை"

நிச்சயம் கோபம் இல்லை குயிலன்.

இன்று அனைத்துப் பத்திரிக்கைகளும், அரசியல் விமர்சகர்களும் இவர்களின் இலவச அறிவிப்புக்களைப் பற்றி தூற்றிக் கொண்டிருப்பதை தாங்கள் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்! இலவசங்களை அளித்து நாட்டைக் கொள்ளையிடும் கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Mar 27, 2011 1:43 pm

சூப்பருங்க
நான் தேர்தலையே புறக்கணித்திருக்கிறேன், மூன்று தேர்தல்களில் நான் ஓட்டுப்போடவில்லை.
இனியும் போட மாட்டேன். ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு எப்போது ஒழிகிறதோ, யார் ஒழிக்கிறார்களோ அப்போதுதான் நான் தேர்தலை ஆதரிப்பேன்.




[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 27, 2011 1:45 pm

SN.KUYILAN wrote: [You must be registered and logged in to see this image.]
நான் தேர்தலையே புறக்கணித்திருக்கிறேன், மூன்று தேர்தல்களில் நான் ஓட்டுப்போடவில்லை.
இனியும் போட மாட்டேன். ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு எப்போது ஒழிகிறதோ, யார் ஒழிக்கிறார்களோ அப்போதுதான் நான் தேர்தலை ஆதரிப்பேன்.

ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு ஒழியும் என நம்புகிறீர்களா குயிலன்! இது உலகில் எங்குமே அழியாது!

“ஏழையாகப் பிறப்பது குற்றமல்ல, ஆனால் ஏழையாக இறப்பதே மன்னிக்க முடியாத குற்றம்” என்பதற்கிணங்க அனைவரும் உழைக்க வேண்டும்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Mar 27, 2011 2:04 pm

நிச்சயம் ஏழைகள் இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும் தலைவா!
எப்படி என்பதை எனது "தகாதவன்" திரைப்படத்தில் சொல்லியிருக்கின்றேன். எல்லா மக்களையும் விரைவில் சென்றடையும் ஒரே மீடியா சினிமா மட்டும் தான். அதனால் தான் சினிமாவில் சொல்ல நினைத்தேன். இதன் பிறகு மக்கள் மனதில் ஒரு மாற்றம் ஏற்படும். அது செயலிலும் வரும். பலரிடம் நேரடி வாக்குமூலங்களின் அடிப்படையில் கதை களம் அமைத்திருக்கின்றேன்.
இந்தப்படத்தில் பணம்தான் ஹீரோ! இது ஒரு REMIX ஸ்டோரி, ஆனால் எதை REMIX செய்யப்போகிறேன் என்பதுதான் யாரும் எதிபார்க்காதது.
சினிமா இலக்கணங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும் இந்த களம்!

உங்களுக்கு நினைவிருக்கிறதா? நான் ஈகரைக்கு வரும்போது "தகாதவன்" என்ற பெயரில்தான் வந்தேன்.
இது விளம்பரம் இல்லை தலைவா!, இந்தியக்குடிமகனாக பிறந்ததற்கான எனது பங்கு.

"அந்தப்பார்வை"




[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக