புதிய பதிவுகள்
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by ayyasamy ram Today at 12:04 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_m10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10 
14 Posts - 50%
heezulia
காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_m10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10 
13 Posts - 46%
cordiac
காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_m10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_m10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10 
265 Posts - 52%
heezulia
காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_m10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10 
160 Posts - 32%
Dr.S.Soundarapandian
காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_m10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_m10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_m10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10 
18 Posts - 4%
prajai
காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_m10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_m10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_m10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Barushree
காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_m10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_m10காதல் கசந்தபோது....! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கசந்தபோது....! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Mar 26, 2011 6:26 pm

நிலவென்றேன் காதலும்கொண்டேன்-என்
நினைவெங்கு மவள் கண்டு நெஞ்சம் நிறைந்தேன்
பலமின்றி உயிர் வாடும் வேளை -அவள்
பெருவானில் தொலைவோடு பேசாது நின்றாள்

மலரென்று அவள் பேரைச்சொன்னேன் முழு
மனம்கொண்டு அவளோடு கதைபேசிநின்றேன்
இலதென்று துணைதேடும்வேளை அவள்
இதழ்மூடி முகிழாது ஏனோ கிடந்தாள்

கலையென்று அவள்எழில்கண்டேன்- என்
கனவான உளிகாணாச் சிலைநீயே என்றேன்
நிலையழிந் துழன்றிடும்வேளை- அவள்
நெஞ்சமோ கல்லாக நின்றதைக் கண்டேன்

வலைகொள்ளும் விழிகயல் என்றேன் -அவள்
வதனத்தை கமலமென் மலரென்று சொன்னேன்
உலைந்துள்ளம் துயர் கொண்டவேளை -அவள்
ஓடுமீன் நடுவாவி உள்ள பூவானாள்

எழில்நடை அன்னமே என்றேன் -நீ
எழுந்தாடும் மயில் நடம் இடைதானுமென்றேன்
அழிகின்ற நிலைகொண்டபோதோ -அவள்
அசைந்தாடி மனமேடை அதிரநடம் செய்தாள்

குழலான மழைமேகமென்றேன் - அது
கொண்ட இடிமின்னலும் விளைவாகக் கண்டேன்
அழகான இதழ் மலருமென்றேன் - சொற்கள்
அதனின்று எழும்தேனீ போல்கொட்ட நொந்தேன்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Mar 26, 2011 11:07 pm

இது போன்ற அருமையான மரபுக்கவிதை...
எழுதிட ஆசை உண்டாக்குகிறது...மனதில்..
என்று என் நிலை மாறிடுமோ.?

வாழ்த்துக்கள்....அண்ணா... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதல் கசந்தபோது....! (கவிதை) Friendshipcomment54காதல் கசந்தபோது....! (கவிதை) 00fq051jst

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக