புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்
Page 1 of 1 •
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மதுரை : மதுரையில் தி.மு.க., மேற்கு தொகுதி வேட்பாளர் தளபதியை ஆதரித்து நடிகை குஷ்பு, "பிளையிங் கிஸ்' கொடுத்து கொளுத்தும் வெயிலில் பிரசாரத்தை துவக்கினார். பெண்களின், "கற்பு' குறித்து தனது கருத்தை வெளியிட்டு பிரச்னையில் சிக்கியவர் குஷ்பு. அவர், தி.மு.க.,வில் இணைந்த பின், முதல் முதலாக தனது பிரசாரத்தை மதுரை ஜீவா நகர் முதலாவது தெருவில், "பிளையிங் கிஸ்' கொடுத்து நேற்று துவக்கினார். குஷ்பு பிரசார வேனுக்கு முன் மற்றொரு வாகனத்தில் சென்ற தொண்டர்கள், "தி.மு.க.,வின் பிரசார பீரங்கி, நம்ம வீட்டு அக்கா, நம்ம குஷ்பக்கா, ஓட்டு கேட்டு வந்து கொண்டிருக்கிறார்' என, சினிமா பாணியில் ஒலிபெருக்கியால் தெருக்களில் கூவியபடி சென்றனர்.
குஷ்பு பேசும்போது, ""மக்களுக்காக ஒலிச்சவர் (உழைத்தவர்) கருணாநிதி. சினிமாவ்ல "டூப்பு' போடுவாங்க தெரியுமா? அதேபோல கருணாநிதி தேர்தல (தேர்தல்) அறிக்க (அறிக்கை) வெளியிட்ட பொறகு (பிறகு), ஜெயலலிதா "டூப்பு அறிக்க' வெளியிட்டாங்க. யாரோ எழுதி கொடுப்பத படிக்கிறங்க தான ஜெயலலிதா. அவங்களுக்கு சொந்தமா யோசிக்க தெரியாது. அவங்களுக்கு என்னா தெரியும்? இன்னா நான் சொல்றது?'' என்றார்.
ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவில், ""சயின்சில சக்சஸ்புல் பார்முலா தெரியுமா? சினிமாவ்ல சக்சஸ்புல் ஸ்டார் தெரியுமா? தேர்தல்ல சக்சஸ்புல் மேன்
தெரியுமா?'' என, பல, "தெரியுமா' கேள்விகளை மக்களை பார்த்து அடுக்கினார். அவர், பேசுவது புரியாமல் மக்கள் மவுனமாக வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தனர். அவர்களை பார்த்து ""தெரியுமா...? தெரியாதா...?'' என, வினவினார்.
""தெரியாது தானே...? இப்ப நான் சொல்லுறன் கேட்டுக்கோங்க... சயின்ஸ்ல சக்சஸ்புல் பார்முலா நம்ம நியூட்டன் பார்முலா தான்,'' என, பார்முலாக்கள்
குறித்து வகுப்பு நடத்தினார்.
""மதுரை இன்னிக்கி வளர்ந்து வந்ததுன்னா, அதுக்கு காரணம் அழகிரி தான். அவர், மதுரையை மலேசியாவா மாத்திடுவார். தென் மாவட்டத்த பொன் மாவட்டமா
மாத்துவாரு. மதுரைன்னா "தில்லு' அந்த தில்லு அழகிரிக்கு இருக்கி,'' என, பேசி, தனது பிரசாரத்தை பைகாராவில் நிறைவு செய்தார்.
கற்பா - குஷ்பு டென்ஷன்! குஷ்பு பிரசாரம் செய்வதற்கு முன், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, அவரது வீட்டில் சந்தித்தார். கிளம்புவதற்கு முன், குஷ்பு
அளித்த பேட்டி:
பெண்களின் "கற்பு' குறித்து கருத்து வெளியிட்ட உங்களுக்கு பிரசாரத்தின் போது பிரச்னைகள் வந்தால்?
கற்பு முடிந்து போன விஷயம்; இதற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொல்லியாச்சு.
கற்பு குறித்து உங்களது கருத்தால், உங்கள் மீது பெண்கள் தவறான அபிப்ராயம் வைத்துள்ளனர். அது பிரசாரத்தில் பிரதிபலித்தால், பிரச்னை ஏற்படுமே?
கேள்வி கேட்ட நிருபரை பார்த்து, நீங்கள் அ.தி.மு.க.,வா? என, டென்ஷனாக கேட்டு விட்டு, பிரசாரம் செய்ய அடுத்த இடத்திற்கு புறப்பட்டார்.
தினமலர்
குஷ்பு பேசும்போது, ""மக்களுக்காக ஒலிச்சவர் (உழைத்தவர்) கருணாநிதி. சினிமாவ்ல "டூப்பு' போடுவாங்க தெரியுமா? அதேபோல கருணாநிதி தேர்தல (தேர்தல்) அறிக்க (அறிக்கை) வெளியிட்ட பொறகு (பிறகு), ஜெயலலிதா "டூப்பு அறிக்க' வெளியிட்டாங்க. யாரோ எழுதி கொடுப்பத படிக்கிறங்க தான ஜெயலலிதா. அவங்களுக்கு சொந்தமா யோசிக்க தெரியாது. அவங்களுக்கு என்னா தெரியும்? இன்னா நான் சொல்றது?'' என்றார்.
ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவில், ""சயின்சில சக்சஸ்புல் பார்முலா தெரியுமா? சினிமாவ்ல சக்சஸ்புல் ஸ்டார் தெரியுமா? தேர்தல்ல சக்சஸ்புல் மேன்
தெரியுமா?'' என, பல, "தெரியுமா' கேள்விகளை மக்களை பார்த்து அடுக்கினார். அவர், பேசுவது புரியாமல் மக்கள் மவுனமாக வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தனர். அவர்களை பார்த்து ""தெரியுமா...? தெரியாதா...?'' என, வினவினார்.
""தெரியாது தானே...? இப்ப நான் சொல்லுறன் கேட்டுக்கோங்க... சயின்ஸ்ல சக்சஸ்புல் பார்முலா நம்ம நியூட்டன் பார்முலா தான்,'' என, பார்முலாக்கள்
குறித்து வகுப்பு நடத்தினார்.
""மதுரை இன்னிக்கி வளர்ந்து வந்ததுன்னா, அதுக்கு காரணம் அழகிரி தான். அவர், மதுரையை மலேசியாவா மாத்திடுவார். தென் மாவட்டத்த பொன் மாவட்டமா
மாத்துவாரு. மதுரைன்னா "தில்லு' அந்த தில்லு அழகிரிக்கு இருக்கி,'' என, பேசி, தனது பிரசாரத்தை பைகாராவில் நிறைவு செய்தார்.
கற்பா - குஷ்பு டென்ஷன்! குஷ்பு பிரசாரம் செய்வதற்கு முன், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, அவரது வீட்டில் சந்தித்தார். கிளம்புவதற்கு முன், குஷ்பு
அளித்த பேட்டி:
பெண்களின் "கற்பு' குறித்து கருத்து வெளியிட்ட உங்களுக்கு பிரசாரத்தின் போது பிரச்னைகள் வந்தால்?
கற்பு முடிந்து போன விஷயம்; இதற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொல்லியாச்சு.
கற்பு குறித்து உங்களது கருத்தால், உங்கள் மீது பெண்கள் தவறான அபிப்ராயம் வைத்துள்ளனர். அது பிரசாரத்தில் பிரதிபலித்தால், பிரச்னை ஏற்படுமே?
கேள்வி கேட்ட நிருபரை பார்த்து, நீங்கள் அ.தி.மு.க.,வா? என, டென்ஷனாக கேட்டு விட்டு, பிரசாரம் செய்ய அடுத்த இடத்திற்கு புறப்பட்டார்.
தினமலர்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கற்புக்கரசி வாழ்க !!!!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ச்சே இதெல்லாம் ஒரு பொழப்பு
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஒழுங்க தமிழ் பேசத் தெரியாது தமிழில் பிரசாரம்!
.உதயசுதா wrote:தேர்தல் முடியுர வரை இவள வேற நாட்டுக்கு நாடு கடத்தணும்.தமிழே ஒழுங்கா பேச தெரியாது,இவள போயா தமிழ் காவலர்ன்னு சொல்லிக்கர தலைவர் தன்னோட கட்சி பிரச்சாரத்துக்கு தேர்ந்தெடுக்கணும்.
தமிழனோட தலை எழுத்து இந்த மாதிரி பேச்சை எல்லாம் கேட்கனும்ன்னு.
நம்ம தமிழனா அக்கா
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
maniajith007 wrote:.உதயசுதா wrote:தேர்தல் முடியுர வரை இவள வேற நாட்டுக்கு நாடு கடத்தணும்.தமிழே ஒழுங்கா பேச தெரியாது,இவள போயா தமிழ் காவலர்ன்னு சொல்லிக்கர தலைவர் தன்னோட கட்சி பிரச்சாரத்துக்கு தேர்ந்தெடுக்கணும்.
தமிழனோட தலை எழுத்து இந்த மாதிரி பேச்சை எல்லாம் கேட்கனும்ன்னு.
நம்ம தமிழனா அக்கா
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|