புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
91 Posts - 61%
heezulia
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
1 Post - 1%
viyasan
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
283 Posts - 45%
heezulia
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
19 Posts - 3%
prajai
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவம்- ஒரு தவம்


   
   
Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Fri Mar 25, 2011 2:19 pm

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்.
பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்




துன்பம் துன்பம் என்று சலித்துக்
கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை
என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும் நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்




உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை தீமையையும்
விரட்டுகிறது




அழகான பெண் கண்களுக்கு
ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு
ஆபரணம் இரண்டாமவள் ஒரு புதையல்




ஒரு தாய் தன் மகனை
மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில்
முட்டாளாக்கிவிடுகிறாள்




பெண் இல்லாத வீடும் வீடு இல்லாத
பெண்ணும் மதிப்பு இல்லாதவை!




பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால்
யாருக்கும் உன்னைத் தெரியாது




மது உள்ளே சென்றால் அறிவு வெளி
செல்கிறது




நண்பனைப் பற்றி
நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே




செல்வம் என்பது பணம் மட்டும்தான்
என்பது இல்லை




பறக்க விரும்புபவனால் படர முடியாது



ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு
கதவு திறக்கிறது. ஆனால்இ நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும்
கதவை தவறவிடுகிறோம்




[You must be registered and logged in to see this image.] அன்புடன் லக்ஷ்மண் [You must be registered and logged in to see this image.]
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Mar 25, 2011 2:33 pm

தத்துவம் எல்லாமே நல்லா இருக்கு

Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Fri Mar 25, 2011 2:35 pm

முரளிராஜா wrote:தத்துவம் எல்லாமே நல்லா இருக்கு

நன்றி நண்பா!



[You must be registered and logged in to see this image.] அன்புடன் லக்ஷ்மண் [You must be registered and logged in to see this image.]
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 25, 2011 2:39 pm

அருமையான தத்துவம் நண்பா பகிர்ந்தமைக்கு நன்றி



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Fri Mar 25, 2011 2:45 pm

அருமையான தத்துவம்[You must be registered and logged in to see this image.]பகிர்ந்தமைக்கு நன்றி[You must be registered and logged in to see this image.]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 25, 2011 8:13 pm

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு
கதவு திறக்கிறது. ஆனால்இ நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும்
கதவை தவறவிடுகிறோம்

மிக மிக அருமையான தத்துவம் இது.! நன்றி லக்‌ஷ்மணன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக