புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயா..... நானா......  Poll_c10நீயா..... நானா......  Poll_m10நீயா..... நானா......  Poll_c10 
48 Posts - 60%
heezulia
நீயா..... நானா......  Poll_c10நீயா..... நானா......  Poll_m10நீயா..... நானா......  Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
நீயா..... நானா......  Poll_c10நீயா..... நானா......  Poll_m10நீயா..... நானா......  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
நீயா..... நானா......  Poll_c10நீயா..... நானா......  Poll_m10நீயா..... நானா......  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நீயா..... நானா......  Poll_c10நீயா..... நானா......  Poll_m10நீயா..... நானா......  Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
நீயா..... நானா......  Poll_c10நீயா..... நானா......  Poll_m10நீயா..... நானா......  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நீயா..... நானா......  Poll_c10நீயா..... நானா......  Poll_m10நீயா..... நானா......  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நீயா..... நானா......  Poll_c10நீயா..... நானா......  Poll_m10நீயா..... நானா......  Poll_c10 
1 Post - 1%
Guna.D
நீயா..... நானா......  Poll_c10நீயா..... நானா......  Poll_m10நீயா..... நானா......  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயா..... நானா......  Poll_c10நீயா..... நானா......  Poll_m10நீயா..... நானா......  Poll_c10 
43 Posts - 60%
heezulia
நீயா..... நானா......  Poll_c10நீயா..... நானா......  Poll_m10நீயா..... நானா......  Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
நீயா..... நானா......  Poll_c10நீயா..... நானா......  Poll_m10நீயா..... நானா......  Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
நீயா..... நானா......  Poll_c10நீயா..... நானா......  Poll_m10நீயா..... நானா......  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
நீயா..... நானா......  Poll_c10நீயா..... நானா......  Poll_m10நீயா..... நானா......  Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
நீயா..... நானா......  Poll_c10நீயா..... நானா......  Poll_m10நீயா..... நானா......  Poll_c10 
1 Post - 1%
Guna.D
நீயா..... நானா......  Poll_c10நீயா..... நானா......  Poll_m10நீயா..... நானா......  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீயா..... நானா......  Poll_c10நீயா..... நானா......  Poll_m10நீயா..... நானா......  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நீயா..... நானா......  Poll_c10நீயா..... நானா......  Poll_m10நீயா..... நானா......  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயா..... நானா......


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 24, 2011 3:17 pm

நீயா..... நானா......  Images?q=tbn:ANd9GcRIDRMcp9YMavQgfw-o5C5dEoITTlzrGanhP6jK7DcFyqqjNROb
நீயென்று நானென்று
நாம் செய்யும் கலகத்தில்
பிஞ்சு உள்ளமதில்
நஞ்சு விதைகிறது

காண்பவைகளை கற்கத்துணியும்
கன்னி உள்ளமதில்
கருத்தாளம் உன்தவறில்
கலங்கிறது நீயறியாமல்..

அந்தரங்க அனர்த்தங்களையும்
அப்பாவிக் குழந்தைமுன்
போராட்டக் களரியாக்கி - உங்கள்
அன்னியோன்யம் மறந்ததேன்

நீசெய்தாய் இதுவென்றும்
நான் செய்தேனா அதுவென்றும்
கடந்தவைகளின் சம்பாசனையால்
கண்டபயன் ஏதுமுண்டோ...

ஒருகை தட்டிப்பார்
ஓசைஏதும் கேட்டதுண்டா
உன்னவனே(ளே) உரைக்கிறானெ(ளெ)ன்று
உளம் சாந்தி கண்டுபார்
நீயா......நானா என்பதை
அடியோடு மறந்திடுவாய் .....




நேசமுடன் ஹாசிம்
நீயா..... நானா......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Mar 24, 2011 3:19 pm

அருமையிருக்கு



நீயா..... நானா......  Pநீயா..... நானா......  Oநீயா..... நானா......  Sநீயா..... நானா......  Iநீயா..... நானா......  Tநீயா..... நானா......  Iநீயா..... நானா......  Vநீயா..... நானா......  Eநீயா..... நானா......  Emptyநீயா..... நானா......  Kநீயா..... நானா......  Aநீயா..... நானா......  Rநீயா..... நானா......  Tநீயா..... நானா......  Hநீயா..... நானா......  Iநீயா..... நானா......  Cநீயா..... நானா......  K
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 24, 2011 3:21 pm

சிந்திக்க வைக்கும் கவிதை
வாழ்த்துக்கள் நண்பா

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 24, 2011 3:21 pm

positivekarthick wrote: அருமையிருக்கு

நன்றி



நேசமுடன் ஹாசிம்
நீயா..... நானா......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 24, 2011 3:23 pm

முரளிராஜா wrote:சிந்திக்க வைக்கும் கவிதை
வாழ்த்துக்கள் நண்பா

மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழரே.....



நேசமுடன் ஹாசிம்
நீயா..... நானா......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Mar 24, 2011 3:26 pm

அருமையான கவிதை



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 3:27 pm

எத்தனை அருமையான கருத்து சொல்லும் கவிதை...
சின்ன வயசு தானே ஹாசிம்... ஆனாலும் எத்தனை பண்பான வார்த்தைகள் வருகிறது கவிதையில்.... மனம் பண்பட்டோர் பிள்ளைகள் எதிரில் தாய் தந்தையர் சண்டை போட்டு வீட்டை போர்க்களமாக்கி பிள்ளைகளின் மனதில் நிம்மதியில்லாது செய்யும் பெற்றோரே அவர்கள் வருங்காலம் மனதில் வைத்து விட்டுக்கொடுத்து அன்புடன் போனால் நாமும் நலம் நம் பிள்ளைகளும் நலம் நம் சந்ததிக்கும் நலம்.... நாம் நலம் பெறும்போது வீட்டை உயர்வாக சொல்வார்கள் வீட்டிலுள்ளோர் அன்பாய் இருக்கும்போது தெருவில் உள்ளோர் பெருமையாய் கூறுவர்.. இப்படி எல்லோருமே இருந்துவிட்டால் நம் நாட்டையே உயர்த்தி சொல்வர்....

சின்ன விஷயம் தான் என்று ஒதுக்காமல் அழகிய கருவாக்கி அதில் நல்லதை எல்லோருக்கும் வரிகளில் கவிதை அமைத்து வித்தியாச சிந்தனையுடன் நீயா நானா என்று சொல்லி இருப்பது அருமை ஹாசிம்... என் அன்பு பாராட்டுக்கள்பா... நீயா..... நானா......  224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீயா..... நானா......  47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 24, 2011 4:42 pm

sshanthi wrote:அருமையான கவிதை

மிக்க நன்றிகள்



நேசமுடன் ஹாசிம்
நீயா..... நானா......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Mar 24, 2011 7:00 pm

நீண்டநாள் இடைவெளியில் நல்லதொரு கவிதை - மனிதநேயமாய் மிளிர்கிறது நண்பரே. வாழ்த்துக்கள்.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Mar 26, 2011 10:20 am

Kaa Na Kalyanasundaram wrote:நீண்டநாள் இடைவெளியில் நல்லதொரு கவிதை - மனிதநேயமாய் மிளிர்கிறது நண்பரே. வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி கவிஞரே..



நேசமுடன் ஹாசிம்
நீயா..... நானா......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக