புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
81 Posts - 67%
heezulia
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
1 Post - 1%
viyasan
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
273 Posts - 45%
heezulia
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
18 Posts - 3%
prajai
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அச்சமில்லை அச்சமில்லை (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 24, 2011 1:03 pm


அச்சமில்லை அச்சமில்லை நிச்சயமெம் வெற்றியே

இச்சகத்தில் எம்மினத்தின் ஏழ்மைபோய்ச் செழித்திட
அச்சமின்றி உச்சிவான் படையெழுந்த நாளிதே

துச்சமாயுயிர் நினைத்து தூயவர் வெகுண்டெழில்
அச்சமில்லை மிச்சமில்லை நிச்சயமெம் வெற்றியே

இச்சையோடு எங்கள்மைந்தர் ஏறிவான் பறந்திடில்
அச்சமில்லை மிச்சமில்லை நிச்சயமெம் வெற்றியே

உச்சிவான்ம ழைதிரண்டு ஊற்றிநீரைக் கொட்டினும்
அச்சமில்லை வான்பறந்து சுற்றிமைந்தர் வெல்வரே

பச்சைமஞ்சள் என்றுவான்ப ரப்பை ராடர் காட்டினும்
அச்சமில்லை உச்சிஏய்த்து வான்பறந்து மீள்வரே

கச்சைகட்டிக் காழ்ப்புணர்ந்து காதகர்கள் சூழினும்
அச்சமில்லை உச்சிவானில் ஓடிவேங்கை வெல்லுமே

நச்சுவாயு குண்டுபோட்டு நாலுஊர் அழிக்கினும்
அச்சமில்லை மிச்சமுள்ள வீரரும் எழுவரே

குச்சுவீடு கோபுரங்கள் குண்டெறிந்து கொல்லினும்
நிச்சயமாய் எங்கள்புலி நேர்பறந்து வெல்வரே

கொச்சைபேசிக் கூடிநின்று குற்றம்மாந்தர் செய்யினும்
அச்சிறுமை பாதகர்கள் அஞ்சவான் எழுவரே

இச்சரித்தி ரத்தைநாமும் ஏட்டிலே பொறிக்கவே
அச்சமின்றி மீண்டும்எழு அத்தனையும் காணுவோம்

நச்சரித்து நீதிகேடு நானிலத்தைக் கூட்டுவோம்
இச்சமயம் ஆதவன் வழிநடந்து வெல்லுவோம்

எச்சிறப்பு கொண்டிருந்தார் எங்கள்வானின் வீரர்கள்
உச்சிக் கண்ணில் மண்ணும்தூவி ஓடிக்குண் டெறிவரே

துச்சர்வானில் பின்துரத்தி தோல்விகண் டரற்றிட
உச்சவீரம் கொண்டஎங்க ளூர்திஊர் திரும்புமே

பிச்சைகேட்டுப் பெற்றுக்கொள்ள லாகுமோசு தந்திரம்
அச்சமில்லை முப்படைக்கும் ஆனவேந்தன் வெல்லுவான்

மச்சம்ஓடும் ஆழ்கனத்த ஆழிவீழ்ந்த ஆதவன்
மற்றநாளில் வானெழுந்து மீண்டொளிர்தல் உண்மையோ

அச்சதாக ஈதுமாகும் அண்ணன் மீண்டும் தோன்றியே
பச்சதாபம் விட்டேபகை தொட்டழித்து வெல்லுவான்!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 24, 2011 1:13 pm

உங்கள் கவிதைக்கு என் பாராட்டுக்கள் நண்பா மகிழ்ச்சி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 24, 2011 1:50 pm

முரளிராஜா wrote:உங்கள் கவிதைக்கு என் பாராட்டுக்கள் நண்பா மகிழ்ச்சி

நன்றி முரளிராஜா! நன்றிகள் தங்களுக்கு!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 1:54 pm

அச்சமில்லை என்பது மட்டுமில்லாது அயராத நம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் உயிர்ப்பான வரிகள் உங்கள் இந்த கவிதை ஐயா.. அன்பு வாழ்த்துக்கள் ஐயா.. உத்வேக கவிதைக்கு... அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 24, 2011 9:39 pm

மஞ்சுபாஷிணி wrote:அச்சமில்லை என்பது மட்டுமில்லாது அயராத நம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் உயிர்ப்பான வரிகள் உங்கள் இந்த கவிதை ஐயா.. அன்பு வாழ்த்துக்கள் ஐயா.. உத்வேக கவிதைக்கு... அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) 154550


நன்றி தங்களுக்கு வாழ்த்துக்களில் பெருமிதம் கொண்டேன்!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 24, 2011 9:44 pm

//நச்சுவாயு குண்டுபோட்டு நாலுஊர் அழிக்கினும்
அச்சமில்லை மிச்சமுள்ள வீரரும் எழுவரே

குச்சுவீடு கோபுரங்கள் குண்டெறிந்து கொல்லினும்
நிச்சயமாய் எங்கள்புலி நேர்பறந்து வெல்வரே//

சிதையில் இருக்கும் சடலங்களுக்கும் சீற்றம் வரும் கவிதை... அருமை..ஐயா..



அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Aஅச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Aஅச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Tஅச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Hஅச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Iஅச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Rஅச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Aஅச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 24, 2011 11:07 pm

மீண்டும் ஒரு பாரதி ஈழத்தில் பிறந்து வந்துள்ளாரோ என்று என்னை அதிசயிக்க வைக்கும் அருமையான கவிதையை வழங்கியுள்ளீர்கள் கிரிகாசன்.. சூப்பருங்க அருமையிருக்கு

எவ்ற்றை எடுத்துச்சொல்ல? எவற்றை விட்டுச்செல்ல என்று வியந்து போய் நிற்கிறேன்... தமிழன்னையின் அரும் மகனே நீ வாழி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக