புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Kavithas
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
1 Post - 1%
bala_t
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
1 Post - 1%
prajai
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
287 Posts - 41%
ayyasamy ram
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
286 Posts - 41%
Dr.S.Soundarapandian
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
prajai
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
manikavi
அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_m10அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அச்சமில்லை அச்சமில்லை (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 24, 2011 1:03 pm


அச்சமில்லை அச்சமில்லை நிச்சயமெம் வெற்றியே

இச்சகத்தில் எம்மினத்தின் ஏழ்மைபோய்ச் செழித்திட
அச்சமின்றி உச்சிவான் படையெழுந்த நாளிதே

துச்சமாயுயிர் நினைத்து தூயவர் வெகுண்டெழில்
அச்சமில்லை மிச்சமில்லை நிச்சயமெம் வெற்றியே

இச்சையோடு எங்கள்மைந்தர் ஏறிவான் பறந்திடில்
அச்சமில்லை மிச்சமில்லை நிச்சயமெம் வெற்றியே

உச்சிவான்ம ழைதிரண்டு ஊற்றிநீரைக் கொட்டினும்
அச்சமில்லை வான்பறந்து சுற்றிமைந்தர் வெல்வரே

பச்சைமஞ்சள் என்றுவான்ப ரப்பை ராடர் காட்டினும்
அச்சமில்லை உச்சிஏய்த்து வான்பறந்து மீள்வரே

கச்சைகட்டிக் காழ்ப்புணர்ந்து காதகர்கள் சூழினும்
அச்சமில்லை உச்சிவானில் ஓடிவேங்கை வெல்லுமே

நச்சுவாயு குண்டுபோட்டு நாலுஊர் அழிக்கினும்
அச்சமில்லை மிச்சமுள்ள வீரரும் எழுவரே

குச்சுவீடு கோபுரங்கள் குண்டெறிந்து கொல்லினும்
நிச்சயமாய் எங்கள்புலி நேர்பறந்து வெல்வரே

கொச்சைபேசிக் கூடிநின்று குற்றம்மாந்தர் செய்யினும்
அச்சிறுமை பாதகர்கள் அஞ்சவான் எழுவரே

இச்சரித்தி ரத்தைநாமும் ஏட்டிலே பொறிக்கவே
அச்சமின்றி மீண்டும்எழு அத்தனையும் காணுவோம்

நச்சரித்து நீதிகேடு நானிலத்தைக் கூட்டுவோம்
இச்சமயம் ஆதவன் வழிநடந்து வெல்லுவோம்

எச்சிறப்பு கொண்டிருந்தார் எங்கள்வானின் வீரர்கள்
உச்சிக் கண்ணில் மண்ணும்தூவி ஓடிக்குண் டெறிவரே

துச்சர்வானில் பின்துரத்தி தோல்விகண் டரற்றிட
உச்சவீரம் கொண்டஎங்க ளூர்திஊர் திரும்புமே

பிச்சைகேட்டுப் பெற்றுக்கொள்ள லாகுமோசு தந்திரம்
அச்சமில்லை முப்படைக்கும் ஆனவேந்தன் வெல்லுவான்

மச்சம்ஓடும் ஆழ்கனத்த ஆழிவீழ்ந்த ஆதவன்
மற்றநாளில் வானெழுந்து மீண்டொளிர்தல் உண்மையோ

அச்சதாக ஈதுமாகும் அண்ணன் மீண்டும் தோன்றியே
பச்சதாபம் விட்டேபகை தொட்டழித்து வெல்லுவான்!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 24, 2011 1:13 pm

உங்கள் கவிதைக்கு என் பாராட்டுக்கள் நண்பா மகிழ்ச்சி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 24, 2011 1:50 pm

முரளிராஜா wrote:உங்கள் கவிதைக்கு என் பாராட்டுக்கள் நண்பா மகிழ்ச்சி

நன்றி முரளிராஜா! நன்றிகள் தங்களுக்கு!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 1:54 pm

அச்சமில்லை என்பது மட்டுமில்லாது அயராத நம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் உயிர்ப்பான வரிகள் உங்கள் இந்த கவிதை ஐயா.. அன்பு வாழ்த்துக்கள் ஐயா.. உத்வேக கவிதைக்கு... அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 24, 2011 9:39 pm

மஞ்சுபாஷிணி wrote:அச்சமில்லை என்பது மட்டுமில்லாது அயராத நம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் உயிர்ப்பான வரிகள் உங்கள் இந்த கவிதை ஐயா.. அன்பு வாழ்த்துக்கள் ஐயா.. உத்வேக கவிதைக்கு... அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) 154550


நன்றி தங்களுக்கு வாழ்த்துக்களில் பெருமிதம் கொண்டேன்!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 24, 2011 9:44 pm

//நச்சுவாயு குண்டுபோட்டு நாலுஊர் அழிக்கினும்
அச்சமில்லை மிச்சமுள்ள வீரரும் எழுவரே

குச்சுவீடு கோபுரங்கள் குண்டெறிந்து கொல்லினும்
நிச்சயமாய் எங்கள்புலி நேர்பறந்து வெல்வரே//

சிதையில் இருக்கும் சடலங்களுக்கும் சீற்றம் வரும் கவிதை... அருமை..ஐயா..



அச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Aஅச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Aஅச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Tஅச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Hஅச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Iஅச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Rஅச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Aஅச்சமில்லை அச்சமில்லை (கவிதை) Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 24, 2011 11:07 pm

மீண்டும் ஒரு பாரதி ஈழத்தில் பிறந்து வந்துள்ளாரோ என்று என்னை அதிசயிக்க வைக்கும் அருமையான கவிதையை வழங்கியுள்ளீர்கள் கிரிகாசன்.. சூப்பருங்க அருமையிருக்கு

எவ்ற்றை எடுத்துச்சொல்ல? எவற்றை விட்டுச்செல்ல என்று வியந்து போய் நிற்கிறேன்... தமிழன்னையின் அரும் மகனே நீ வாழி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக