புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
86 Posts - 42%
ayyasamy ram
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
75 Posts - 37%
i6appar
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
86 Posts - 42%
ayyasamy ram
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
75 Posts - 37%
i6appar
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளியில்லா உலகில்......


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Mar 22, 2011 7:50 pm

ஒளியில்லா உலகில்......  Images?q=tbn:ANd9GcR1HTPPfNzjmRkNEtCA9tw-JAU0rYBTrI7CZxXHUc2W3LUdSSEX
பார்க்கத்தோன்றிய போதும்
பார்க்கமுடியாத துரதிர்ஷ்டசாலியாய்
தொடர்ந்த கருவறை இருளோடு
போராடுகிறது கண்கள்

பல்லாயிரம் கண்களாய்
உணர்தலோடு பார்வைகள்
இருள் மட்டுமே உலகமானதில்
வேற்றுமைகள் தெரிவதில்லை

பார்க்கத்தெரிந்த மனிதனால்
பாவங்கள் அகற்றத் தெரியவில்லை
ஈனங்கள் நடப்பதறிந்து
பார்க்கத்தோன்றவில்லை

ஒளியுள்ள உலகில்
ஒளிர்கின்ற அநியாயங்களை
காண்பதில் கலங்குவதை...
மறுத்த இறைவனுக்கே புகழனைத்தும்

கண்கள் இழந்த ஒளிகளோடு
துலங்குகிறது என்னுலகம்
பார்வையிருந்தும் இழந்து
தவிக்கிறது இவ்வுலகம்




நேசமுடன் ஹாசிம்
ஒளியில்லா உலகில்......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 22, 2011 11:17 pm

கண்ணிருந்தும் குருடராய்ப் பலபேர்.. விழியில்லாமல் படைத்த விதியினுக்கு நன்றி சொல்லி மகிழும் சிலபேர்..

ஊனக்கண்களால் நாம் காணும் வெறுப்பேற்றும் செயல்களைவிட அவற்றைக் காண வழியில்லாது படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லும் போது இறைவனின் இக்கருணையைப் புகழ்வதா..? இல்லை நலமனைத்தும் படைத்து அதனைக் கண்ணுற்று பெரும் இன்பம் பெறும் வகையின்றிச் செய்து விட்ட இறைவனைச் சபிப்பதா..? என்பது தான் இங்கே பெரும் கேள்வி..

மிக அருமையான கவிதை படைத்து பெருமிதம் கொள்ள வைத்தீர் ஹாசிம்...

பாராட்டுகக்ள்...

காண்பதில் கலங்குவதை மறுத்த இறைவனுக்கே புகனைத்தும்...
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 23, 2011 10:35 am

கலை wrote:கண்ணிருந்தும் குருடராய்ப் பலபேர்.. விழியில்லாமல் படைத்த விதியினுக்கு நன்றி சொல்லி மகிழும் சிலபேர்..

ஊனக்கண்களால் நாம் காணும் வெறுப்பேற்றும் செயல்களைவிட அவற்றைக் காண வழியில்லாது படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லும் போது இறைவனின் இக்கருணையைப் புகழ்வதா..? இல்லை நலமனைத்தும் படைத்து அதனைக் கண்ணுற்று பெரும் இன்பம் பெறும் வகையின்றிச் செய்து விட்ட இறைவனைச் சபிப்பதா..? என்பது தான் இங்கே பெரும் கேள்வி..

மிக அருமையான கவிதை படைத்து பெருமிதம் கொள்ள வைத்தீர் ஹாசிம்...

பாராட்டுகக்ள்...

காண்பதில் கலங்குவதை மறுத்த இறைவனுக்கே புகனைத்தும்...

மிக்க நன்றி அண்ணா.......உங்கள் கருத்தும் மெய்ச்சிலிர்க்க வைக்கிறது



நேசமுடன் ஹாசிம்
ஒளியில்லா உலகில்......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 23, 2011 10:38 am

நிஜம்தான் நண்பரே பார்வையிருந்தும் இழந்து தான் தவிக்கிறது அருமையான வரிகள்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 10:41 am

அசத்தல் வரிகளோடு கருத்து சொல்லும் மற்றுமொரு கவிதை....
கருத்தின் தொனி நச் நச் என்று மண்டை இடியாக இறங்குவதை தவிர்க்க முடியவில்லை.....

பார்வை இருந்தும் பயனேது ஜனங்களே
என்ன நல்லதை செய்தீர்கள் பார்த்தீர்கள்?
பார்வை இழந்தாலும் தொடுதல் உணர்வால்
எங்களுக்கு இருக்கும் இந்த நல்ல செயல்கள்கூட
உங்களால் செய்ய முடியவில்லையே....
பார்வை இருந்து இப்படி உலகத்தை பயனற்று பார்ப்பதைவிட
இறைவன் பார்வை மறுத்ததற்கு கோடி நன்றிகள் என்று அருமையான அசத்தல் அட்டகாச வரிகளோடு கவிதை அமைத்தமை அழகு ஹாசிம்....

அன்பு வாழ்த்துக்கள் தம்பி..... ஒளியில்லா உலகில்......  224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒளியில்லா உலகில்......  47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 23, 2011 10:46 am

வரிகள் சொல்லும் கண்ணுள்ள குருடர்கள்

கவிதை மிக அருமை தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 23, 2011 11:28 am

Manik wrote:நிஜம்தான் நண்பரே பார்வையிருந்தும் இழந்து தான் தவிக்கிறது அருமையான வரிகள்

மிக்க நன்றி மாணிக்.....



நேசமுடன் ஹாசிம்
ஒளியில்லா உலகில்......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 23, 2011 3:01 pm

மஞ்சுபாஷிணி wrote:அசத்தல் வரிகளோடு கருத்து சொல்லும் மற்றுமொரு கவிதை....
கருத்தின் தொனி நச் நச் என்று மண்டை இடியாக இறங்குவதை தவிர்க்க முடியவில்லை.....

பார்வை இருந்தும் பயனேது ஜனங்களே
என்ன நல்லதை செய்தீர்கள் பார்த்தீர்கள்?
பார்வை இழந்தாலும் தொடுதல் உணர்வால்
எங்களுக்கு இருக்கும் இந்த நல்ல செயல்கள்கூட
உங்களால் செய்ய முடியவில்லையே....
பார்வை இருந்து இப்படி உலகத்தை பயனற்று பார்ப்பதைவிட
இறைவன் பார்வை மறுத்ததற்கு கோடி நன்றிகள் என்று அருமையான அசத்தல் அட்டகாச வரிகளோடு கவிதை அமைத்தமை அழகு ஹாசிம்....

அன்பு வாழ்த்துக்கள் தம்பி..... ஒளியில்லா உலகில்......  224747944

எப்பவும் போல் பின்னூட்டத்தில் மெய்ச்சிலிர்க்க வைத்தீர்கள் மிக்க நன்றி
உங்கதயவில் உருவான கவிதையாதலால் இன்னும் இக்கவிதைக்கு சிறப்பு



நேசமுடன் ஹாசிம்
ஒளியில்லா உலகில்......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 3:11 pm

உங்க தனித்தன்மையின் சிறப்பே இங்க கவிதையாக மிளிர்கிறது தம்பி, என் அன்பு நன்றிகள் ஹாசிம்.... ஒளியில்லா உலகில்......  2825183110



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒளியில்லா உலகில்......  47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 24, 2011 9:57 am

செய்தாலி wrote:வரிகள் சொல்லும் கண்ணுள்ள குருடர்கள்

கவிதை மிக அருமை தோழரே

மிகக நன்றிதோழரே....



நேசமுடன் ஹாசிம்
ஒளியில்லா உலகில்......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக