புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆந்திர முதல்வர் மாயம் தேடும் பணி தீவிரம்: ராணுவ விமானங்கள் கிளம்பின
Page 1 of 1 •
ஐதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐதராபாத்தில் இருந்து சித்தூருக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டரில் சென்றார்.
ஆந்திராவில் நல்ல மழை பெய்து வருவதால், மேகமூட்டம் காரணமாக ரேடார் கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் சென்ற ஹெலிகாப்டரில் இருந்து சிக்னல் ஒருசில நிமிடங்கள் துண்டிக்கப் பட்டது. இதனால் கட்டுபாட்டு அறை, தலைமை செயலகம் என அரசு அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஹெலிகாப்டர் பத்திரமாக கர்னூல் மாவட்டத்தில் தரையிறக்கப் பட்டது.
முதல்வர் பத்திரமாகவும், நலமாகவும் இருக்கிறார் என்ற கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை. உள்துறை அமைச்சகம் இதுவரை யாரும் ராஜசேகர ரெட்டியை தொடர்பு கொள் முடியவில்லை என தெரிவித்துள்ளது. தனியார் ஹெலிகாப்டர் ஒன்றும், ஏர்போர்ஸ் ஹெலிகாப்டர்கள் இரண்டும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக மேலும் முன்னேற முடியாமல் இரண்டு ஹெலிகாப்டர்கள் திரும்பி வந்துவிட்டன. ஆள் இல்லாத விமானத்தை அனுப்பி முதல்வரை தேடும் முயற்சியிலும் ஆந்திர அரசு ஈடுபட்டிருக்கிறது.
காட்டுப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு ஆந்திர அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. முதல்வர் சென்ற விமானத்தை பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் அருகில் உள்ள வன இலாக்கா அதிகாரிகளிடமோ , போலீசாரிடமோ அல்லது வருவாய் துறையினரிடமோ தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆந்திர அரசுடன் சேர்ந்து மத்திய அரசும் முதல்வரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ராணுவ விமானங்கள் மற்றும் இஸ்ரோ படையினரும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திராவில் நல்ல மழை பெய்து வருவதால், மேகமூட்டம் காரணமாக ரேடார் கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் சென்ற ஹெலிகாப்டரில் இருந்து சிக்னல் ஒருசில நிமிடங்கள் துண்டிக்கப் பட்டது. இதனால் கட்டுபாட்டு அறை, தலைமை செயலகம் என அரசு அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஹெலிகாப்டர் பத்திரமாக கர்னூல் மாவட்டத்தில் தரையிறக்கப் பட்டது.
முதல்வர் பத்திரமாகவும், நலமாகவும் இருக்கிறார் என்ற கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை. உள்துறை அமைச்சகம் இதுவரை யாரும் ராஜசேகர ரெட்டியை தொடர்பு கொள் முடியவில்லை என தெரிவித்துள்ளது. தனியார் ஹெலிகாப்டர் ஒன்றும், ஏர்போர்ஸ் ஹெலிகாப்டர்கள் இரண்டும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக மேலும் முன்னேற முடியாமல் இரண்டு ஹெலிகாப்டர்கள் திரும்பி வந்துவிட்டன. ஆள் இல்லாத விமானத்தை அனுப்பி முதல்வரை தேடும் முயற்சியிலும் ஆந்திர அரசு ஈடுபட்டிருக்கிறது.
காட்டுப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு ஆந்திர அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. முதல்வர் சென்ற விமானத்தை பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் அருகில் உள்ள வன இலாக்கா அதிகாரிகளிடமோ , போலீசாரிடமோ அல்லது வருவாய் துறையினரிடமோ தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆந்திர அரசுடன் சேர்ந்து மத்திய அரசும் முதல்வரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ராணுவ விமானங்கள் மற்றும் இஸ்ரோ படையினரும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
muthalvar maayamaa..ada kadavule..
yenakkum innum oru thagavalum varala..vanthichunna kandippa anuppi vaikkiren..
yenakkum innum oru thagavalum varala..vanthichunna kandippa anuppi vaikkiren..
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
அடுத்து தேர்தல் வருமா அங்கு...இல்லாட்டி வேறு ஒருத்தவர முதல்வரா ஆக்கிடுவாங்களா மகன் வேறு இருக்கார்
? இப்படி அந்த ஊரு அரசியல் தலைவர்கள் கணக்கு போட்டு கொண்டிருப்பார்
? இப்படி அந்த ஊரு அரசியல் தலைவர்கள் கணக்கு போட்டு கொண்டிருப்பார்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
mm.correct shiva anna...ithil politik irukkumoo yennamoo..
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
ஆந்திர முதல்வர் மாயம்: சோனியா தீவிர ஆலோசனை
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் மாயமானது பற்றி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
கர்னூல் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இன்று காலை 8.30 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் மேற்கொண்டார். ஆந்திராவில் நல்ல மழை பெய்து வருவதால், மேகமூட்டம் காரணமாக ரேடார் கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் சென்ற ஹெலிகாப்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிக்னல் கிடைக்காமல் துண்டிக்கப்பட்டது. இதனால் கட்டுபாட்டு அறை, தலைமை செயலகம் என அரசு அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
ஐதராபாத்தில் இருந்து விழா நடக்கும் இடம் 350 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதை காலை 10 மணிக்கு சென்றடைந்துவிடலாம் என கூறப்படுகிறது. ஆனால் ஹெலிகாப்டர் புறப்பட்ட 65 நிமிடங்கள் கழித்து எந்த தொடர்பும் இல்லை. காலை 9.35 மணிக்கு மேல் ராஜசேகர ரெட்டியை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
ஆந்திர முதல்வரை தேடும் பணியில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்றும், ஏர்போர்ஸ் ஹெலிகாப்டர்கள் இரண்டும் ஈடுபட்டுள்ளன. அடர்ந்த காட்டுப்பகுதியில் தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக மேலும் முன்னேற முடியாமல் இரண்டு ஹெலிகாப்டர்கள் திரும்பி வந்துவிட்டன.
ஆள் இல்லாத விமானத்தை அனுப்பி முதல்வரை தேடும் முயற்சியிலும் ஆந்திர அரசு ஈடுபட்டிருக்கிறது. மொத்தம் 10 ஹெலிகாப்படர்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சக்தி வாய்ந்த மின் விளக்குகளுடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் அடந்த காட்டுப் பகுதிக்குள் நுழைந்து தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து தமிழக எல்லைப்பகுதியிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் ஆந்திர முதல்வர் மாயமானது பற்றி வீரப்ப மொய்லி சோனியாவிடம் விளக்கம் கொடுத்துள்ளார். ஆந்திர முதல்வரை தேடும் பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியிடம் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சோனியா அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் மாயமானது பற்றி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
கர்னூல் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இன்று காலை 8.30 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் மேற்கொண்டார். ஆந்திராவில் நல்ல மழை பெய்து வருவதால், மேகமூட்டம் காரணமாக ரேடார் கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் சென்ற ஹெலிகாப்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிக்னல் கிடைக்காமல் துண்டிக்கப்பட்டது. இதனால் கட்டுபாட்டு அறை, தலைமை செயலகம் என அரசு அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
ஐதராபாத்தில் இருந்து விழா நடக்கும் இடம் 350 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதை காலை 10 மணிக்கு சென்றடைந்துவிடலாம் என கூறப்படுகிறது. ஆனால் ஹெலிகாப்டர் புறப்பட்ட 65 நிமிடங்கள் கழித்து எந்த தொடர்பும் இல்லை. காலை 9.35 மணிக்கு மேல் ராஜசேகர ரெட்டியை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
ஆந்திர முதல்வரை தேடும் பணியில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்றும், ஏர்போர்ஸ் ஹெலிகாப்டர்கள் இரண்டும் ஈடுபட்டுள்ளன. அடர்ந்த காட்டுப்பகுதியில் தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக மேலும் முன்னேற முடியாமல் இரண்டு ஹெலிகாப்டர்கள் திரும்பி வந்துவிட்டன.
ஆள் இல்லாத விமானத்தை அனுப்பி முதல்வரை தேடும் முயற்சியிலும் ஆந்திர அரசு ஈடுபட்டிருக்கிறது. மொத்தம் 10 ஹெலிகாப்படர்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சக்தி வாய்ந்த மின் விளக்குகளுடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் அடந்த காட்டுப் பகுதிக்குள் நுழைந்து தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து தமிழக எல்லைப்பகுதியிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் ஆந்திர முதல்வர் மாயமானது பற்றி வீரப்ப மொய்லி சோனியாவிடம் விளக்கம் கொடுத்துள்ளார். ஆந்திர முதல்வரை தேடும் பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியிடம் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சோனியா அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
Similar topics
» ஹெலிகாப்டர் மாயம் ,ஆந்திர முதல்வர் எங்கே? குழப்பம் நீடிப்பு..!!!
» ஆந்திர முதல்வர் தேடும் பணியில் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் உதவி நாட்டம்
» ஒய்.எஸ்.ஆர். உடலை தேடும் பணியில் ஈடுபட்ட நவீன விமானங்கள்
» கர்னூலில் உள்ள சாம்ராஜ்ய கோட்டையில் புதையலை தேடும் பணி தீவிரம்
» பூமியில் மோதி விழுந்த அமெரிக்க செயற்கைகோள் எங்கே? தேடும் பணி தீவிரம்
» ஆந்திர முதல்வர் தேடும் பணியில் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் உதவி நாட்டம்
» ஒய்.எஸ்.ஆர். உடலை தேடும் பணியில் ஈடுபட்ட நவீன விமானங்கள்
» கர்னூலில் உள்ள சாம்ராஜ்ய கோட்டையில் புதையலை தேடும் பணி தீவிரம்
» பூமியில் மோதி விழுந்த அமெரிக்க செயற்கைகோள் எங்கே? தேடும் பணி தீவிரம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|