புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரிமினல்களைத் தேர்ந்தெடுப்போம்!
Page 1 of 1 •
– துர்வாசர்
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே முளைக்கும் லெட்டர் பேட் கட்சிகள் கூட எங்களுக்குத் தொகுதிகளை ஒதுக்குங்கள் என்று பெரிய கட்சிகளை நெருக்க ஆரம்பித்து விட்டன. அரசியல்வாதிகள், வட்ட, மாவட்டங்கள், தொண்டர்கள் என்று யாரைப் பார்த்தாலும் விருப்ப மனு, விருப்பமில்லாத மனு என்று ஸீட்களைக் கேட்டு மனுக்களைத் தாக்கல் செய்து கொண்டு திரிகிறார்கள்.
நான் வன்னியர் வாக்குகளைப் பெற்று விடுவேன், நான் நாடார் வாக்குகளைப் பெற்று விடுவேன், நான் நாயுடு வாக்குகளைப் பெற்று விடுவேன் என்று கட்சித் தலைமையிடம் கூறி ஸீட் கேட்கிறார்கள். ஸுமோ, ஸ்கார்ப்பியோ என்று படிகள் வைத்த கார்களில், கொடிகள் பறக்க, வெள்ளையும் சள்ளையுமாக வந்து இறங்குகிறார்கள் கட்சிக்காரர்கள். கழுத்துகளிலும், விரல்களிலும் போட்டிருக்கிற செயின்களும், மோதிரங்களுமே பல லட்சங்கள் தேறும். இவர்கள்தான் இன்றைய அரசியல்வாதிகள், மக்களின் பிரதிநிதிகளாகி சட்டசபைக்குச் செல்லப் போகிறவர்கள்.
காமராஜும், கக்கனும், ஆர். வெங்கட்ராமனும், பக்தவத்சலமும், சி.சுப்பிரமணியமும் தாங்கள் சுதந்திரப் போராட்டத்திற்காகச் சிறை சென்றதைச் சொல்லி, அன்று ஜனங்களிடம் ஓட்டுக் கேட்டார்கள். காமராஜின் கருப்பு நிறத்தையும், பக்தவத்சலத்தின் முகத்தையும் கேலி செய்துதான் அன்று தி.மு.க. ஓட்டுக் கேட்டது.
காமராஜும், பக்தவத்சலமும்தான் ஜெயிலுக்குப் போனார்களா? இந்தக் கால அரசியல்வாதிகள், வட்ட மாவட்டங்களுக்கும் கூட சிறைக்குச் சென்ற அனுபவம் ஏராளமாகவே இருக்கிறது. ஜெயிலுக்குப் போனவன் எல்லாம் தியாகி என்றால், ‘நானும் ஜெயிலுக்குப் போயிருக்கிறேன், நானும் தியாகிதான்’ என்று தேர்வடம் மாதிரி செயின்களைப் போட்டுக் கொண்டு அலைகிற இக்கால அரசியல்வாதிகளும் சொல்கிறார்கள். அவர்கள் சிறை சென்றது தேச விடுதலைக்காக – இவர்கள் ஜெயிலுக்குப் போனது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற நயம் கிரிமினல் குற்றங்களுக்காக.
கக்கனையும், பக்தவத்சலத்தையும் மாதிரி அரசியல்வாதிகளைக் கொண்டு வா என்றால் எங்கே போவது? இருக்கிற அரசியல்வாதிகள் இந்த தேர்வடச் செயின், தோசைக் கல் மோதிர அரசியல்வாதிகள்தான். அவர்களை மாதிரி இவர்களும் ஜெயிலுக்கெல்லாம் போனவர்கள்தான். இவர்களைத் தேர்ந்தெடுத்து சட்ட சபைக்கு அனுப்பி வைக்க வேண்டியதுதானே? இருக்கிறதைக் கொண்டுதானே முழம் போட முடியும்? இல்லாத தகுதிகளுக்கு எங்கே போவது?
ஒரு வேட்பாளர் இரண்டே இரண்டு கொலைகளைத்தான் செய்திருக்கிறார். இன்னொருவர் ஆள் கடத்தலில் பழம் தின்று கொட்டை போட்டவர், வேறொருத்தர் பணம் பறிப்பதிலும், கட்டப் பஞ்சாயத்திலும் பேர் வாங்கியவர். இந்தத் தகுதிகள் எல்லாம் போதாதா சட்டசபைக்குப் போக? இதை விட வேறென்ன தகுதிகள் வேண்டிக் கிடக்கிறதாம்?
புனிதமானவன்தான் உள்ளே நுழையலாம் என்பதற்கு சட்டசபை என்ன கோவிலா? கோவில் கர்ப்பக் கிரஹமா? இந்தக் காலத்தில் கோவில் கர்ப்ப கிரஹத்திலேயே சகல லீலைகளும், ஆபாசங்களும் நடக்கின்றன. காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகர் கர்ப்பகிரஹத்தையே தனது காம சேஷ்டைகளை அரங்கேற்றும் இடமாக்கிக் கொள்ளவில்லையா? காலம் கிடக்கிற கிடப்பில் மகாத்மா காந்தியா தேர்தலில் வந்து போட்டியிடுவார்? அலைகிறான்கள் அசட்டு அம்மாஞ்சிகள்.
வேட்பாளராக நிற்கிறவர் ஓட்டுக்குப் பணத்தை வாரி விடுவார். நன்றாகத் தேர்தலுக்குச் செலவு செய்வார். 30, 40 அடியாட்களை வைத்திருக்கிறார். இரண்டு கொலையிலும், ஏழெட்டு ஆள் கடத்தலிலும் ஈடுபட்டவர். கணிசமான கிரிமினல் வழக்குகள் மனுஷன் பேரில் உள்ளன. இதைவிட ஓட்டுக் கேட்கவும், வேட்பாளனாக நிற்கவும் ஒருத்தருக்கு வேறென்ன தகுதிகள் வேண்டும்?
சட்டசபைக்கு அலஹாபாத் கும்ப மேளாவில் குளிக்கிற சாதுக்களையும், சாமியார்களையுமா தேர்ந்தெடுக்க முடியும்? பி.ராமமூர்த்தி, கருத்திருமன் போன்ற சிறந்த வாதத் திறமையும், ஒழுக்கமும் கொண்டவர்களையா இன்று வேட்பாளர்களாக நிறுத்த முடியும்?
சென்ற சட்டசபையிலேயே 77 சட்டமன்ற உறுப்பினர்களின் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தன. அவர்களில் 25 உறுப்பினர்கள் மீது கடுமையான கிரிமினல் வழக்குகள் இருந்தன. இந்த 77 பேரில் தி.மு.க. உறுப்பினர்கள் – 39 பேர், அ.தி.மு.க.வில் – 8, பா.ம.க. – 15, காங்கிரஸ் – 9, ம.தி.மு.க. – 2, சி.பி.ஐ. – 2 என்று கிரிமினல்களின் பட்டியல் நீளுகிறது. கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற அதிஉன்னதமான கிரிமினல் குற்றங்கள் இவர்கள் பேரில் இருந்தன.
ஏதோ இந்த முறையும் இந்த மாதிரி திறமையான குற்றவாளிகளைச் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுப்பதை விட்டுவிட்டு காந்தி, காமராஜ், கக்கன் என்று சதா பிதற்றிக் கொண்டிருப்பதால் தம்பிடிக் காசுக்குப் பலனுண்டா?
நன்றி: துக்ளக்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சோ - எதை செய்தாலும் குறை சொல்லக்கூடிய தகுதி படைத்த ஒரே மனிதர் இவர்தான்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மு.க. அழகிரி அண்ணே.. நீங்க வெறும் முகவா இல்ல நாக்கமுகவா?ஹி ஹி #டவுட்டு அது சரி கலைஞரின் மொத்த குடும்பத்திற்கும் வாக்குரிமை மறுத்தாலொழிய திமுகவை தோற்கடிக்க முடியாது எத்தனைபேருடாசாமீ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
balakarthik wrote:மு.க. அழகிரி அண்ணே.. நீங்க வெறும் முகவா இல்ல நாக்கமுகவா?ஹி ஹி #டவுட்டு அது சரி கலைஞரின் மொத்த குடும்பத்திற்கும் வாக்குரிமை மறுத்தாலொழிய திமுகவை தோற்கடிக்க முடியாது எத்தனைபேருடாசாமீ
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|