புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
48 Posts - 60%
heezulia
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
43 Posts - 60%
heezulia
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
2 Posts - 3%
Guna.D
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இருப்பேனா? இறப்பேனா? Poll_c10இருப்பேனா? இறப்பேனா? Poll_m10இருப்பேனா? இறப்பேனா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருப்பேனா? இறப்பேனா?


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 10:30 am

குழப்பங்கள் வேதனைகள்
மனதை பிசைந்துக்கொண்டிருக்க
முதல் சுருக்.....
இறுக்க இதயம் பிழிந்தது போல்.....
மறுபடியுமா என்ற ஆயாசம்
கொஞ்சம் பொறுப்போமே
காலைமுதல் மாலைவரை
மன அழுத்தங்களால்
சூழ்ந்த மனதை
ஒட்டு பருக்கையும்
மறுத்த வயிறு......
மனம் எரிந்து போனதால்
வயிறும் காய்ந்துக்கொண்டிருக்க
இரண்டாவது சுருக்......
அவ்வளவு தானா.....
உலகத்துடன் தொடர்பு?
மரணித்தாலும் வலியோடு வேண்டாமே
மனம் வேண்ட ஆரம்பித்தது
மரணம் என்னை அசைக்கிறது
பயம் சற்று தருகிறது
மரணத்தின் பின் என்ன செய்வேன்?
எங்கே போவேன்?
பாவங்களின் குழியிலா?
சொர்கத்தின் வாசலிலா?
இன்னொரு பிறவி எடுத்தாகவேண்டுமா?
மூன்றாவது சுருக்.....
வலியின் கொடுமை தாளவில்லை
படுக்கவோ இருக்கவோ
முடியாத நிலை
அமைதியாய் இறைவனை
வேண்டிக்கொண்டு
மரணத்தை எதிர்ப்பார்த்து
மனதில் கேள்வி முளைத்தது
இருப்பேனா? இறப்பேனா?




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இருப்பேனா? இறப்பேனா? 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 10:34 am

எப்பவும் மன அழுத்தம் வரும்போது இப்படித்தான் எனக்கும் இருக்கும் மஞ்சு.அந்த வலியை அனுபவிப்பதை விட இறப்பது மேல் என்றுதான் தோணும். ஆனா பாழாய் போன பாசம் வந்து தடுக்கிறதே.அய்யோ கடவுளே என் மகளுக்கு இப்பதான் ஆறு வயசு ஆகுது,நான் செத்துட்டா அவ அனாதையாக ஆவாளே,அவள் தன் வேலையை தானாக செய்யும்வரை என்னை உயிரோடு வைத்திரு என்று வேண்ட தொடங்கிவிடுகிறேன்.



இருப்பேனா? இறப்பேனா? Uஇருப்பேனா? இறப்பேனா? Dஇருப்பேனா? இறப்பேனா? Aஇருப்பேனா? இறப்பேனா? Yஇருப்பேனா? இறப்பேனா? Aஇருப்பேனா? இறப்பேனா? Sஇருப்பேனா? இறப்பேனா? Uஇருப்பேனா? இறப்பேனா? Dஇருப்பேனா? இறப்பேனா? Hஇருப்பேனா? இறப்பேனா? A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 10:43 am

என்ன கவிதை இது 2 பேரும் மாத்தி மாத்தி மன அழுத்தம் கவலலன்னு பேசிட்டு இருக்கீங்க. அக்கா கவலைகளை மறந்துட்டு சந்தோசத்தை மட்டும் எடுத்துக்கோங்க லைப் ஈசியா இருக்கும்.




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 21, 2011 10:53 am

கவிதை கண்டு உளம் வலித்தது,, சோகம்

உன் கூற்றுப்படி இறைவன் அளித்த உயிரை அவர் விருப்பமின்றி யாரும் பறிக்க இயலாது. இதை விட பலவித இன்னல்களை அனுபவித்தவரும் உண்டே இந்த பூவுலகில்..?

சின்ன துரும்பா சிகரத்தைச் சாய்த்துவிடும்..?

மனமதில் இருக்கும் அழுத்தம் அகற்று... இறைவன் நல்லவர்களைச் சோதிப்பான் ... கைவிடமாட்டான்.. இதுவும் நீ சொன்னதே...

மனம் தளராதே... உன் கடமைகள் முடியும் வரை கடவுள் உனக்கு என்றும் துணை இருப்பான்..

வார்த்தைகளால் மட்டுமே எங்களால் ஆறுதல் சொல்ல இயலும்..

எல்லாம் வல்ல இறைவன் உன் அன்பான உதவும் உள்ளத்தைக் காப்பாராக... ஆமென்...

- இறைவனிடம் உளம் உருகப் பிரார்த்திக்கும் கலை





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 10:55 am

உதயசுதா wrote:எப்பவும் மன அழுத்தம் வரும்போது இப்படித்தான் எனக்கும் இருக்கும் மஞ்சு.அந்த வலியை அனுபவிப்பதை விட இறப்பது மேல் என்றுதான் தோணும். ஆனா பாழாய் போன பாசம் வந்து தடுக்கிறதே.அய்யோ கடவுளே என் மகளுக்கு இப்பதான் ஆறு வயசு ஆகுது,நான் செத்துட்டா அவ அனாதையாக ஆவாளே,அவள் தன் வேலையை தானாக செய்யும்வரை என்னை உயிரோடு வைத்திரு என்று வேண்ட தொடங்கிவிடுகிறேன்.

இறைவன் உனக்கு நீண்ட ஆயுளையும் பிரச்சனைகள் இல்லா வாழ்வும் தர வேண்டிக்கிறேன்பா..... சின்ன வயசு பிள்ளைங்க நீங்களே இப்படி சொன்னால் நான் வாழ்ந்து முடிஞ்ச கட்டை நான் என்ன சொல்வது.... ஹூம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இருப்பேனா? இறப்பேனா? 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 10:57 am

சொல்ரது சுலபம் நீ எங்க நிலைமைல இருந்து பாரு எவ்ளோ கஷ்டம்னு நீங்க முனுமுனுக்குறது எனக்கு கேக்குது அக்கா. ஒன்னும் இல்ல அக்கா கவலைகளை சோதனைகளை கடந்து வெற்றி பெறுபவன் தான் திறமைசாலின்னு சொல்லுவாங்க. உங்க கிட்ட திறமை இருக்கா இல்லையான்னு எனக்கு தெரியாது ஆனா அன்பு பாசம் மட்டும் நிறைய இருக்கு. நீங்க அதுக்காகத்தான் பல கோடி ஆண்டுகள் வாழனும் அக்கா. யாரைப் பத்தியும் எப்பவும் கவலைப்படாதீங்க. உங்களுக்காக துனைக்கு ஒரு நம்பிக்கையா உங்க கூடவே வருவான் அது வேர யாரும் இல்ல அக்கா உங்க நிழல் தான்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 11:02 am

கலை wrote:கவிதை கண்டு உளம் வலித்தது,, இருப்பேனா? இறப்பேனா? 440806

உன் கூற்றுப்படி இறைவன் அளித்த உயிரை அவர் விருப்பமின்றி யாரும் பறிக்க இயலாது. இதை விட பலவித இன்னல்களை அனுபவித்தவரும் உண்டே இந்த பூவுலகில்..?

சின்ன துரும்பா சிகரத்தைச் சாய்த்துவிடும்..?

மனமதில் இருக்கும் அழுத்தம் அகற்று... இறைவன் நல்லவர்களைச் சோதிப்பான் ... கைவிடமாட்டான்.. இதுவும் நீ சொன்னதே...

மனம் தளராதே... உன் கடமைகள் முடியும் வரை கடவுள் உனக்கு என்றும் துணை இருப்பான்..

வார்த்தைகளால் மட்டுமே எங்களால் ஆறுதல் சொல்ல இயலும்..

எல்லாம் வல்ல இறைவன் உன் அன்பான உதவும் உள்ளத்தைக் காப்பாராக... ஆமென்...

- இறைவனிடம் உளம் உருகப் பிரார்த்திக்கும் கலை

உன் ஆசி என்றும் காக்கும்.... உன் உள்ளத்து பிரார்த்தனைக்கு என் அன்பு நன்றிகள் கலை......



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இருப்பேனா? இறப்பேனா? 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 11:06 am

மஞ்சுபாஷிணி wrote:
உதயசுதா wrote:எப்பவும் மன அழுத்தம் வரும்போது இப்படித்தான் எனக்கும் இருக்கும் மஞ்சு.அந்த வலியை அனுபவிப்பதை விட இறப்பது மேல் என்றுதான் தோணும். ஆனா பாழாய் போன பாசம் வந்து தடுக்கிறதே.அய்யோ கடவுளே என் மகளுக்கு இப்பதான் ஆறு வயசு ஆகுது,நான் செத்துட்டா அவ அனாதையாக ஆவாளே,அவள் தன் வேலையை தானாக செய்யும்வரை என்னை உயிரோடு வைத்திரு என்று வேண்ட தொடங்கிவிடுகிறேன்.

இறைவன் உனக்கு நீண்ட ஆயுளையும் பிரச்சனைகள் இல்லா வாழ்வும் தர வேண்டிக்கிறேன்பா..... சின்ன வயசு பிள்ளைங்க நீங்களே இப்படி சொன்னால் நான் வாழ்ந்து முடிஞ்ச கட்டை நான் என்ன சொல்வது.... ஹூம்
வாழ்ந்து முடிச்ச கட்டையா.இனி தானே உனக்கு பொறுப்பு கூடுதலா இருக்கு.மகனுக்கு கல்யாணம் செய்யணும்,மருமக கையாள என் கிட்ட அடி வாங்குரா மாதிரி அடி வாங்கணும்.அதுக்கெல்லாம் நீ நல்லா இருக்கணும்.அதனால குழப்பிக்காம அமைதியா இரு.



இருப்பேனா? இறப்பேனா? Uஇருப்பேனா? இறப்பேனா? Dஇருப்பேனா? இறப்பேனா? Aஇருப்பேனா? இறப்பேனா? Yஇருப்பேனா? இறப்பேனா? Aஇருப்பேனா? இறப்பேனா? Sஇருப்பேனா? இறப்பேனா? Uஇருப்பேனா? இறப்பேனா? Dஇருப்பேனா? இறப்பேனா? Hஇருப்பேனா? இறப்பேனா? A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 11:15 am

அப்படியே சுதா.... இருப்பேனா? இறப்பேனா? 359383



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இருப்பேனா? இறப்பேனா? 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 11:22 am

என்ன ஆச்சு 2 பேருக்கும் காலைல இருந்து ஒரே சோக மயமா பேசிட்டு இருக்கீங்க சரி இல்லையே. ஒருத்தர் சோகமா இருந்தா ஒருத்தர் ஆறுதல் சொல்லனும் அக்கா இப்படி 2 பேரும் மாத்தி மாத்தி சோகமா பேசிட்டு இருந்தா என்னக்கா பன்றது. அப்பறம் ஈகரையே சோகமாயிரும். எனக்கே இப்ப மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு இருப்பேனா? இறப்பேனா? 440806 இருப்பேனா? இறப்பேனா? 440806 இருப்பேனா? இறப்பேனா? 440806 எனக்கு எப்பவுமே மனசு கஷ்டமா இருக்கும் இப்ப நீங்க இப்படி பேசுறத பாத்து எனக்கு என் அம்மா ஞாபகம் ரொம்ப அதிகமா வருது இருப்பேனா? இறப்பேனா? 67637 இருப்பேனா? இறப்பேனா? 67637 இருப்பேனா? இறப்பேனா? 67637




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக