புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இருப்பேனா? இறப்பேனா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
குழப்பங்கள் வேதனைகள்
மனதை பிசைந்துக்கொண்டிருக்க
முதல் சுருக்.....
இறுக்க இதயம் பிழிந்தது போல்.....
மறுபடியுமா என்ற ஆயாசம்
கொஞ்சம் பொறுப்போமே
காலைமுதல் மாலைவரை
மன அழுத்தங்களால்
சூழ்ந்த மனதை
ஒட்டு பருக்கையும்
மறுத்த வயிறு......
மனம் எரிந்து போனதால்
வயிறும் காய்ந்துக்கொண்டிருக்க
இரண்டாவது சுருக்......
அவ்வளவு தானா.....
உலகத்துடன் தொடர்பு?
மரணித்தாலும் வலியோடு வேண்டாமே
மனம் வேண்ட ஆரம்பித்தது
மரணம் என்னை அசைக்கிறது
பயம் சற்று தருகிறது
மரணத்தின் பின் என்ன செய்வேன்?
எங்கே போவேன்?
பாவங்களின் குழியிலா?
சொர்கத்தின் வாசலிலா?
இன்னொரு பிறவி எடுத்தாகவேண்டுமா?
மூன்றாவது சுருக்.....
வலியின் கொடுமை தாளவில்லை
படுக்கவோ இருக்கவோ
முடியாத நிலை
அமைதியாய் இறைவனை
வேண்டிக்கொண்டு
மரணத்தை எதிர்ப்பார்த்து
மனதில் கேள்வி முளைத்தது
இருப்பேனா? இறப்பேனா?
மனதை பிசைந்துக்கொண்டிருக்க
முதல் சுருக்.....
இறுக்க இதயம் பிழிந்தது போல்.....
மறுபடியுமா என்ற ஆயாசம்
கொஞ்சம் பொறுப்போமே
காலைமுதல் மாலைவரை
மன அழுத்தங்களால்
சூழ்ந்த மனதை
ஒட்டு பருக்கையும்
மறுத்த வயிறு......
மனம் எரிந்து போனதால்
வயிறும் காய்ந்துக்கொண்டிருக்க
இரண்டாவது சுருக்......
அவ்வளவு தானா.....
உலகத்துடன் தொடர்பு?
மரணித்தாலும் வலியோடு வேண்டாமே
மனம் வேண்ட ஆரம்பித்தது
மரணம் என்னை அசைக்கிறது
பயம் சற்று தருகிறது
மரணத்தின் பின் என்ன செய்வேன்?
எங்கே போவேன்?
பாவங்களின் குழியிலா?
சொர்கத்தின் வாசலிலா?
இன்னொரு பிறவி எடுத்தாகவேண்டுமா?
மூன்றாவது சுருக்.....
வலியின் கொடுமை தாளவில்லை
படுக்கவோ இருக்கவோ
முடியாத நிலை
அமைதியாய் இறைவனை
வேண்டிக்கொண்டு
மரணத்தை எதிர்ப்பார்த்து
மனதில் கேள்வி முளைத்தது
இருப்பேனா? இறப்பேனா?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
எப்பவும் மன அழுத்தம் வரும்போது இப்படித்தான் எனக்கும் இருக்கும் மஞ்சு.அந்த வலியை அனுபவிப்பதை விட இறப்பது மேல் என்றுதான் தோணும். ஆனா பாழாய் போன பாசம் வந்து தடுக்கிறதே.அய்யோ கடவுளே என் மகளுக்கு இப்பதான் ஆறு வயசு ஆகுது,நான் செத்துட்டா அவ அனாதையாக ஆவாளே,அவள் தன் வேலையை தானாக செய்யும்வரை என்னை உயிரோடு வைத்திரு என்று வேண்ட தொடங்கிவிடுகிறேன்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என்ன கவிதை இது 2 பேரும் மாத்தி மாத்தி மன அழுத்தம் கவலலன்னு பேசிட்டு இருக்கீங்க. அக்கா கவலைகளை மறந்துட்டு சந்தோசத்தை மட்டும் எடுத்துக்கோங்க லைப் ஈசியா இருக்கும்.
கவிதை கண்டு உளம் வலித்தது,,
உன் கூற்றுப்படி இறைவன் அளித்த உயிரை அவர் விருப்பமின்றி யாரும் பறிக்க இயலாது. இதை விட பலவித இன்னல்களை அனுபவித்தவரும் உண்டே இந்த பூவுலகில்..?
சின்ன துரும்பா சிகரத்தைச் சாய்த்துவிடும்..?
மனமதில் இருக்கும் அழுத்தம் அகற்று... இறைவன் நல்லவர்களைச் சோதிப்பான் ... கைவிடமாட்டான்.. இதுவும் நீ சொன்னதே...
மனம் தளராதே... உன் கடமைகள் முடியும் வரை கடவுள் உனக்கு என்றும் துணை இருப்பான்..
வார்த்தைகளால் மட்டுமே எங்களால் ஆறுதல் சொல்ல இயலும்..
எல்லாம் வல்ல இறைவன் உன் அன்பான உதவும் உள்ளத்தைக் காப்பாராக... ஆமென்...
- இறைவனிடம் உளம் உருகப் பிரார்த்திக்கும் கலை
உன் கூற்றுப்படி இறைவன் அளித்த உயிரை அவர் விருப்பமின்றி யாரும் பறிக்க இயலாது. இதை விட பலவித இன்னல்களை அனுபவித்தவரும் உண்டே இந்த பூவுலகில்..?
சின்ன துரும்பா சிகரத்தைச் சாய்த்துவிடும்..?
மனமதில் இருக்கும் அழுத்தம் அகற்று... இறைவன் நல்லவர்களைச் சோதிப்பான் ... கைவிடமாட்டான்.. இதுவும் நீ சொன்னதே...
மனம் தளராதே... உன் கடமைகள் முடியும் வரை கடவுள் உனக்கு என்றும் துணை இருப்பான்..
வார்த்தைகளால் மட்டுமே எங்களால் ஆறுதல் சொல்ல இயலும்..
எல்லாம் வல்ல இறைவன் உன் அன்பான உதவும் உள்ளத்தைக் காப்பாராக... ஆமென்...
- இறைவனிடம் உளம் உருகப் பிரார்த்திக்கும் கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா wrote:எப்பவும் மன அழுத்தம் வரும்போது இப்படித்தான் எனக்கும் இருக்கும் மஞ்சு.அந்த வலியை அனுபவிப்பதை விட இறப்பது மேல் என்றுதான் தோணும். ஆனா பாழாய் போன பாசம் வந்து தடுக்கிறதே.அய்யோ கடவுளே என் மகளுக்கு இப்பதான் ஆறு வயசு ஆகுது,நான் செத்துட்டா அவ அனாதையாக ஆவாளே,அவள் தன் வேலையை தானாக செய்யும்வரை என்னை உயிரோடு வைத்திரு என்று வேண்ட தொடங்கிவிடுகிறேன்.
இறைவன் உனக்கு நீண்ட ஆயுளையும் பிரச்சனைகள் இல்லா வாழ்வும் தர வேண்டிக்கிறேன்பா..... சின்ன வயசு பிள்ளைங்க நீங்களே இப்படி சொன்னால் நான் வாழ்ந்து முடிஞ்ச கட்டை நான் என்ன சொல்வது.... ஹூம்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சொல்ரது சுலபம் நீ எங்க நிலைமைல இருந்து பாரு எவ்ளோ கஷ்டம்னு நீங்க முனுமுனுக்குறது எனக்கு கேக்குது அக்கா. ஒன்னும் இல்ல அக்கா கவலைகளை சோதனைகளை கடந்து வெற்றி பெறுபவன் தான் திறமைசாலின்னு சொல்லுவாங்க. உங்க கிட்ட திறமை இருக்கா இல்லையான்னு எனக்கு தெரியாது ஆனா அன்பு பாசம் மட்டும் நிறைய இருக்கு. நீங்க அதுக்காகத்தான் பல கோடி ஆண்டுகள் வாழனும் அக்கா. யாரைப் பத்தியும் எப்பவும் கவலைப்படாதீங்க. உங்களுக்காக துனைக்கு ஒரு நம்பிக்கையா உங்க கூடவே வருவான் அது வேர யாரும் இல்ல அக்கா உங்க நிழல் தான்
கலை wrote:கவிதை கண்டு உளம் வலித்தது,,
உன் கூற்றுப்படி இறைவன் அளித்த உயிரை அவர் விருப்பமின்றி யாரும் பறிக்க இயலாது. இதை விட பலவித இன்னல்களை அனுபவித்தவரும் உண்டே இந்த பூவுலகில்..?
சின்ன துரும்பா சிகரத்தைச் சாய்த்துவிடும்..?
மனமதில் இருக்கும் அழுத்தம் அகற்று... இறைவன் நல்லவர்களைச் சோதிப்பான் ... கைவிடமாட்டான்.. இதுவும் நீ சொன்னதே...
மனம் தளராதே... உன் கடமைகள் முடியும் வரை கடவுள் உனக்கு என்றும் துணை இருப்பான்..
வார்த்தைகளால் மட்டுமே எங்களால் ஆறுதல் சொல்ல இயலும்..
எல்லாம் வல்ல இறைவன் உன் அன்பான உதவும் உள்ளத்தைக் காப்பாராக... ஆமென்...
- இறைவனிடம் உளம் உருகப் பிரார்த்திக்கும் கலை
உன் ஆசி என்றும் காக்கும்.... உன் உள்ளத்து பிரார்த்தனைக்கு என் அன்பு நன்றிகள் கலை......
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
வாழ்ந்து முடிச்ச கட்டையா.இனி தானே உனக்கு பொறுப்பு கூடுதலா இருக்கு.மகனுக்கு கல்யாணம் செய்யணும்,மருமக கையாள என் கிட்ட அடி வாங்குரா மாதிரி அடி வாங்கணும்.அதுக்கெல்லாம் நீ நல்லா இருக்கணும்.அதனால குழப்பிக்காம அமைதியா இரு.மஞ்சுபாஷிணி wrote:உதயசுதா wrote:எப்பவும் மன அழுத்தம் வரும்போது இப்படித்தான் எனக்கும் இருக்கும் மஞ்சு.அந்த வலியை அனுபவிப்பதை விட இறப்பது மேல் என்றுதான் தோணும். ஆனா பாழாய் போன பாசம் வந்து தடுக்கிறதே.அய்யோ கடவுளே என் மகளுக்கு இப்பதான் ஆறு வயசு ஆகுது,நான் செத்துட்டா அவ அனாதையாக ஆவாளே,அவள் தன் வேலையை தானாக செய்யும்வரை என்னை உயிரோடு வைத்திரு என்று வேண்ட தொடங்கிவிடுகிறேன்.
இறைவன் உனக்கு நீண்ட ஆயுளையும் பிரச்சனைகள் இல்லா வாழ்வும் தர வேண்டிக்கிறேன்பா..... சின்ன வயசு பிள்ளைங்க நீங்களே இப்படி சொன்னால் நான் வாழ்ந்து முடிஞ்ச கட்டை நான் என்ன சொல்வது.... ஹூம்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என்ன ஆச்சு 2 பேருக்கும் காலைல இருந்து ஒரே சோக மயமா பேசிட்டு இருக்கீங்க சரி இல்லையே. ஒருத்தர் சோகமா இருந்தா ஒருத்தர் ஆறுதல் சொல்லனும் அக்கா இப்படி 2 பேரும் மாத்தி மாத்தி சோகமா பேசிட்டு இருந்தா என்னக்கா பன்றது. அப்பறம் ஈகரையே சோகமாயிரும். எனக்கே இப்ப மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு எப்பவுமே மனசு கஷ்டமா இருக்கும் இப்ப நீங்க இப்படி பேசுறத பாத்து எனக்கு என் அம்மா ஞாபகம் ரொம்ப அதிகமா வருது
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|