புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
First topic message reminder :
ஹைக்கூ கவிதைகளும் வரவேற்க்கப்படுகின்றன....
ஹைக்கூ கவிதைகளும் வரவேற்க்கப்படுகின்றன....
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
kirikasan wrote:செங்கைவிரித் தொருஆதவனின்கொடி
உன்கை பிடித்திருக்க
பங்கை நினைத்தனன் பாதி எனக்கென்று
தன்கை உயர்த்தினரோ
வேங்கை கொடிவீர சோழனவன்வழி
வந்தவர் இற்றைநாளில்
தங்கை தம்பிஈழம் தாங்கும்கொடிவீழ
செய்தகை என்றனரோ
வெங்களம்போனவன் வீழ்ந்தான்முதுகெனில்
கொங்கை அறுப்பனென்று
மங்கைஉரை த்ததிடும் சங்ககாலகதை
மாண்புஅறிந்தவனும்
சிங்கை அரசுடன் சேர்ந்த சினேகிதம்
தந்துகை கோர்த்ததுவும்
நம்பிக்கை கொண்டவர் நாட்டினிலே மக்கள்
நெஞ்சில்கை வைக்கச்செய்யும்
பொன்பொருள்நாடிடும் கையுமிதுவெனப்
புன்னகை கொண்டனரோ
தென்வளநாட்டினின் உனகையை நம்பிடு
உயரும் வாழ்வென்றாரோ
அருமை அண்ணா அருமை.நான் இன்றுதான் உங்க கவிதையா மனம் ஒன்றி படித்து இருக்கிறேன்.இது நாள் வரை உங்க கவிதையா படிக்கும்போது எனக்கு புரியாதது போல தோணும்.அதற்கு காரணம் நான் மனம் ஒன்றி படிக்காததுதான் என்பது எனக்கு இப்போது தெரிகிறது
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஐந்து எழுத்து பெயரை கொண்டுள்ளேன்
ஐந்து விரலில் சின்னம் காட்டுவேன்
ஐந்து முறை ஆட்சியில் இருந்தேன்- என்
ஐந்து தலைமுறையும் ஆட்சியில் இருக்கும்
ஐந்து வகை நிலங்களையும் என் குடும்ப சொத்தாக்குவேன்.
-------------------------------------------------------கருணாநிதி
ஐந்து விரலில் சின்னம் காட்டுவேன்
ஐந்து முறை ஆட்சியில் இருந்தேன்- என்
ஐந்து தலைமுறையும் ஆட்சியில் இருக்கும்
ஐந்து வகை நிலங்களையும் என் குடும்ப சொத்தாக்குவேன்.
-------------------------------------------------------கருணாநிதி
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அறிமுக நாயகன் wrote:ஐந்து எழுத்து பெயரை கொண்டுள்ளேன்
ஐந்து விரலில் சின்னம் காட்டுவேன்
ஐந்து முறை ஆட்சியில் இருந்தேன்- என்
ஐந்து தலைமுறையும் ஆட்சியில் இருக்கும்
ஐந்து வகை நிலங்களையும் என் குடும்ப சொத்தாக்குவேன்.
-------------------------------------------------------கருணாநிதி
உதயசுதா wrote:kirikasan wrote:செங்கைவிரித் தொருஆதவனின்கொடி
உன்கை பிடித்திருக்க
பங்கை நினைத்தனன் பாதி எனக்கென்று
தன்கை உயர்த்தினரோ
வேங்கை கொடிவீர சோழனவன்வழி
வந்தவர் இற்றைநாளில்
அருமை அண்ணா அருமை.நான் இன்றுதான் உங்க கவிதையா மனம் ஒன்றி படித்து இருக்கிறேன்.இது நாள் வரை உங்க கவிதையா படிக்கும்போது எனக்கு புரியாதது போல தோணும்.அதற்கு காரணம் நான் மனம் ஒன்றி படிக்காததுதான் என்பது எனக்கு இப்போது தெரிகிறது
நிச்சயமாக எல்லோரும் புரியும்படியாக எழுதவேண்டுமென்பது என் நோக்கம். பெரிதாக இருக்கும் ஆனல் இலகுவானது. இந்த இடத்தில் பதில் அளித்ததுக்கு மன்னிக்க்வும் அன்பு தமிழன் அவர்களே!
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
[quote="Tamilzhan"]அனைத்து கவிஞர்களும் கலக்கிட்டிங்க இவ்வள்வு கவிதைகளை நான் எதிர்ப்பார்கவே இல்லை.... அனைவருக்கும் நன்றிகள்...
[quote]
தமிழன், நான் எழுதியது கவிதை இல்லை. அந்தப் புகைப்படத்திற்கு ஒரு காமெடி கமெண்ட் போட்டேன். அவ்வளவுதான்.
கவிதை இதோ ...
கலைஞருக்கும் ஜெயாவுக்கும்...
தெள்ளுதமிழ் மக்களுக்குச் சொந்த உழைப்பினில்
அள்ளி எதேனும் கொடுத்திருந்தால் ....
உள்ளங்கை ரேகைகள் அழிந்திருக்கும் - அகவை
எண்பதும் அறுபதும் கடந்த உங்களுக்கு.
ஏழைகள் கண்ணீரைத் துடைத்திருந்தால்
ஊழல் கொலை கொள்ளை தடுத்திருந்தால்
வன்முறை தலை தூக்காமல் அடக்கியிருந்தால்
உள்ளங்கையின் உள்ளே ரேகைகள் அமிழ்ந்திருக்கும்
உழைப்பது எப்படியென்று படித்துத் தாராமல்
உயர்வுக்கு வழியென்று ஏதும் செய்யாமல்
இலவசத்திற்கு கையொப்பம் மட்டும் இட்டால்
உங்கள் ரேகைகள் எப்படி தேயுமைய்யா?
ஆட்சியில் இல்லையே நானென்றும்
என்னதான் செய்வது எனக்கூறி
வெறும் அறிக்கை மட்டும் விட்டாலும்
உங்கள் அழகிய ரேகைகள் அழியாதம்மா
அத்தனை ரேகையும் அழகாய் வனப்பாய்
அப்படியே அழியாதின்றும் இருக்கிறது
இதற்கோர் கவிதை எழுதச் சொன்னால்
என்தூரிகை இவர்களை வெறுக்கிறது
[quote]
தமிழன், நான் எழுதியது கவிதை இல்லை. அந்தப் புகைப்படத்திற்கு ஒரு காமெடி கமெண்ட் போட்டேன். அவ்வளவுதான்.
கவிதை இதோ ...
கலைஞருக்கும் ஜெயாவுக்கும்...
தெள்ளுதமிழ் மக்களுக்குச் சொந்த உழைப்பினில்
அள்ளி எதேனும் கொடுத்திருந்தால் ....
உள்ளங்கை ரேகைகள் அழிந்திருக்கும் - அகவை
எண்பதும் அறுபதும் கடந்த உங்களுக்கு.
ஏழைகள் கண்ணீரைத் துடைத்திருந்தால்
ஊழல் கொலை கொள்ளை தடுத்திருந்தால்
வன்முறை தலை தூக்காமல் அடக்கியிருந்தால்
உள்ளங்கையின் உள்ளே ரேகைகள் அமிழ்ந்திருக்கும்
உழைப்பது எப்படியென்று படித்துத் தாராமல்
உயர்வுக்கு வழியென்று ஏதும் செய்யாமல்
இலவசத்திற்கு கையொப்பம் மட்டும் இட்டால்
உங்கள் ரேகைகள் எப்படி தேயுமைய்யா?
ஆட்சியில் இல்லையே நானென்றும்
என்னதான் செய்வது எனக்கூறி
வெறும் அறிக்கை மட்டும் விட்டாலும்
உங்கள் அழகிய ரேகைகள் அழியாதம்மா
அத்தனை ரேகையும் அழகாய் வனப்பாய்
அப்படியே அழியாதின்றும் இருக்கிறது
இதற்கோர் கவிதை எழுதச் சொன்னால்
என்தூரிகை இவர்களை வெறுக்கிறது
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கருணாநிதி.:
ஊழல்கள் பல செய்து,
நிதி பல உன்னிடமென்றால்,
என் பெயரில் நிதி உண்டு,
என் சோதரி மகன்களில் நிதி உண்டு,
பேரன்களில் நிதி உண்டு,
பேரங்களிலும் நிதி உண்டு,
தமிழரசு எந்தன் சொந்தம் என்பீர்,
பல நிதி என்னிடம் உண்டு, என்று
பலகாலமாய் பேசிடுவாய் ,
பலமாய் பேசிடும் வாய் உனது.
பொய்தனை பேசிடும் மெய் உனது.
வாய் சாதுர்யம் இல்லையெனில்,
நாயும் உன்னை சீந்தாது ,நானிலம் கூறும் உண்மை.
ஜெயலலிதா.
ஆணில்லா அவைதனிலே,
ஆண் அவளோ என வியக்கும்,
ஆணவப் பெண்ணோ!
அவப் பெயர் பல நீங்க,
தவம் சில செய்யவேண்டும்.
தற்பெருமை குறைத்துக் கொண்டால்,
உன் பெருமை உன்னையே மிஞ்சும்.
ரமணீயன்.
ஊழல்கள் பல செய்து,
நிதி பல உன்னிடமென்றால்,
என் பெயரில் நிதி உண்டு,
என் சோதரி மகன்களில் நிதி உண்டு,
பேரன்களில் நிதி உண்டு,
பேரங்களிலும் நிதி உண்டு,
தமிழரசு எந்தன் சொந்தம் என்பீர்,
பல நிதி என்னிடம் உண்டு, என்று
பலகாலமாய் பேசிடுவாய் ,
பலமாய் பேசிடும் வாய் உனது.
பொய்தனை பேசிடும் மெய் உனது.
வாய் சாதுர்யம் இல்லையெனில்,
நாயும் உன்னை சீந்தாது ,நானிலம் கூறும் உண்மை.
ஜெயலலிதா.
ஆணில்லா அவைதனிலே,
ஆண் அவளோ என வியக்கும்,
ஆணவப் பெண்ணோ!
அவப் பெயர் பல நீங்க,
தவம் சில செய்யவேண்டும்.
தற்பெருமை குறைத்துக் கொண்டால்,
உன் பெருமை உன்னையே மிஞ்சும்.
ரமணீயன்.
அருண் wrote:இலவசங்களை அள்ளி கொடுத்து நாட்டு மக்களை அடிமை ஆக்கிய இந்த கை!
ராஜபக்சே விற்கு துணை போனது இந்த கை!
செப்க்ட்ரம் ஊலளில் துணை போனது இந்த கை!
முல்லை பெரியாறு விவகாரத்தில் கடிதம் எழுதி நடித்தது இந்த கை!
இவை அனைத்தும் செய்த இந்த கையால்!
இன்னும் என்ன செய்ய காத்து இருக்காயோ!
ஆட்சிக்கு வந்தா தாம்பா தெரியும்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
maniajith007 wrote:இவர்கள்
கையில் ஓடுவது
ரேகைகள் அல்ல
ஒரு இனத்தின்
கண்ணீரும் செண்ணீரும்
துருவங்களாய்
நின்றாலும்
கொன்றொழிப்பதில்
இணைந்த கரங்கள்
இவர்கள் ரேகைகள்
தமிழகத்தின்
அரசியல் வரலாற்றின்
அழியாத அவமான வடுக்கள்
சுத்தியால அடிக்கும்படி நச் வரிகள்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|