புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10 
96 Posts - 49%
heezulia
கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10 
7 Posts - 4%
prajai
கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10 
223 Posts - 52%
heezulia
கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10 
16 Posts - 4%
prajai
கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10 
2 Posts - 0%
Barushree
கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி --> வர்றீங்களா?


   
   

Page 1 of 2 1, 2  Next

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sun Feb 21, 2010 8:07 pm

கவிதை போட்டி --> வர்றீங்களா? Kavujai_1
கவிதை போட்டி --> வர்றீங்களா? Kavujai_2
கவிதை போட்டி --> வர்றீங்களா? Kavujai_3
கவிதை போட்டி --> வர்றீங்களா? Kavujai_4
கவிதை போட்டி --> வர்றீங்களா? Kavujai_5



kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Feb 21, 2010 8:19 pm

உங்கள் படக்கவிதை அருமை .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Feb 21, 2010 8:29 pm

vகதை இல்ல நிஜம்



தீதும் நன்றும் பிறர் தர வாரா கவிதை போட்டி --> வர்றீங்களா? 154550
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Feb 21, 2010 10:00 pm

வணக்க்ம
கவி என்றால் குரங்கு என்று ஒரு பொருள் உண்டு. கவி காளமேகத்தின் பாடலை இங்கு பதிவு செய்கிறேன்.
கவி காளமேகத்தின் மேல் பொறாமை கொண்ட புலவர் சிலர் அசரசரிடம் கோள் சொல்லினர். காளமேகம் அரசரை நெருங்கி ஒரு எலுமிச்சம் பழத்தைத் தந்தனர், அரசருடன் அமர்ந்த புலவர்கள்
காளமேகத்துக்கு இடம் அளிக்க மறுத்தனர், இதனைக் கண்ட காளமேகம் அகிலாண்ட ஈஸ்வரையை
யெண்ணிச் சரஸ்வதி அந்தாதி மாலை 30 பாடல்கள் பாடினார், ஆசனம் வளர்ந்து
காளமேகத்துக்கு இடம் தந்தது, ஆசனத்தில் அமர்ந்த காளமேகம் மற்ற புலவர்களைப் பார்த்து நீவிர் யாரென அவர்கள் கவிராயர் என்றனர், அவர்களைக் காளமேகம் பரிகசித்து


வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு

காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே –சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்
கவிராயர் என்றிருந்தக் கால்

என்று ஒரு கவிதையை இட்டார்.

கவி – குரங்கு.
அன்புடன்
நந்திதா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Feb 21, 2010 10:44 pm

nandhtiha wrote:வணக்க்ம
கவி என்றால் குரங்கு என்று ஒரு பொருள் உண்டு. கவி காளமேகத்தின் பாடலை இங்கு பதிவு செய்கிறேன்.
கவி காளமேகத்தின் மேல் பொறாமை கொண்ட புலவர் சிலர் அசரசரிடம் கோள் சொல்லினர். காளமேகம் அரசரை நெருங்கி ஒரு எலுமிச்சம் பழத்தைத் தந்தனர், அரசருடன் அமர்ந்த புலவர்கள்
காளமேகத்துக்கு இடம் அளிக்க மறுத்தனர், இதனைக் கண்ட காளமேகம் அகிலாண்ட ஈஸ்வரையை
யெண்ணிச் சரஸ்வதி அந்தாதி மாலை 30 பாடல்கள் பாடினார், ஆசனம் வளர்ந்து
காளமேகத்துக்கு இடம் தந்தது, ஆசனத்தில் அமர்ந்த காளமேகம் மற்ற புலவர்களைப் பார்த்து நீவிர் யாரென அவர்கள் கவிராயர் என்றனர், அவர்களைக் காளமேகம் பரிகசித்து


வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு

காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே –சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்
கவிராயர் என்றிருந்தக் கால்

என்று ஒரு கவிதையை இட்டார்.

கவி – குரங்கு.
அன்புடன்
நந்திதா


வணக்கம் !
தகவலுக்கு நன்றி ! கவிதை போட்டி --> வர்றீங்களா? Icon_smile எனக்கு சில சந்தேகங்கள்
"அகிலாண்டேஸ்வரி சக்தி சொரூபம் அல்லவா அவர் மேல் காளமேகப்புலவர் ஏன்
சரஸ்வதி அந்தாதி பாடினார் "?.சரஸ்வதி அந்தாதி கம்பரும் எழுதியுள்ளாரே.இப்படி ஒரே பெயரில் வெவ்வேறு
புலவர்கள் எழுதலாமா ? .எனக்குத தமிழ் பற்றி அவ்வளவாக தெரியாது .பிழையாக
கேட்டிருந்தால் மன்னிக்கவும்



நன்றி !



தீதும் நன்றும் பிறர் தர வாரா கவிதை போட்டி --> வர்றீங்களா? 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 21, 2010 11:48 pm

kalaimoon70 wrote:உங்கள் படக்கவிதை அருமை .



கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Feb 22, 2010 2:56 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Feb 22, 2010 3:59 am

கிருஷ்ணனின் லீலைகள் சிரிக்க வைத்தன நன்றிகள்.

நந்திதாவின் காளமேகம் பற்றிய தகவல்களிற்கும் நன்றிகள் கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196

bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Mon Feb 22, 2010 4:30 am

படக் கவிதை.. சும்மா கலக்கல்.. கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Feb 22, 2010 4:41 am

நிலாசகி wrote:


வணக்கம் !
தகவலுக்கு நன்றி ! கவிதை போட்டி --> வர்றீங்களா? Icon_smile எனக்கு சில சந்தேகங்கள்
"அகிலாண்டேஸ்வரி சக்தி சொரூபம் அல்லவா அவர் மேல் காளமேகப்புலவர் ஏன்
சரஸ்வதி அந்தாதி பாடினார் "?.சரஸ்வதி அந்தாதி கம்பரும் எழுதியுள்ளாரே.இப்படி ஒரே பெயரில் வெவ்வேறு
புலவர்கள் எழுதலாமா ? .எனக்குத தமிழ் பற்றி அவ்வளவாக தெரியாது .பிழையாக
கேட்டிருந்தால் மன்னிக்கவும்

நன்றி !

முதலில் காளமேகம் புலவர் பற்றித்தெரிந்திடுதல் நல்லது.
இவர் வரதனென்ற இயற்பெயருடைய சமண சமயத்தில் பிறந்தவர், பின்னர் சைவத்தில் வந்துதித்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து சைவத்தில் சேர்ந்தார்.
ஓர் நாள் அம்மன் சன்னதியில் அர்த்த ஜாமப் பூஜையின் போது இவர்மனைவி நாட்டியமாடப் போக வரதர் மனைவி வருமட்டும் சன்னிதானத்தில் ஓர் தூணில் சாய்ந்திருந்து உறங்கிவிட, அக்கோவிலில் நெடுநாளாக தவமிருந்த ஓர் அன்பருக்கு வரம் கொடுக்கும் நோக்கில் அம்பிகை சிறு பெண்ணுருவில் வெத்தலையைக் கொதப்பியபடி வந்தார், வந்து பக்தனின் வாயில் வெத்தலையை உமிழப் போக பக்தனோ சிறுபெண்ணைப் பேசிப் போகச் சொல்ல, அம்பிகை அருகிருந்த வரதர் வாயில் வெத்தலையை உமிழ்ந்தார்.
அதன் பின்னர் வரதர் வாயில் இருந்து உதிப்பதெல்லாம் கவியாக உதிர்ந்தது.
அதன் பின்னர்தான் இவர் பெயர் காளமேகம் என வந்தது.

இவர் சிலேடைக் கவிகள் பாடியுள்ளார், அம்மனை சரஸ்வதியாக நினைத்துப் பாடியதுதான் சரஸ்வதி மாலை, நகைச்சுவைக் கவி, நக்கல் கவிதைகழும் பாடியுள்ளார்.

வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பனிபூண்டு
வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியா சனத்தில ரசரோ டென்னைச்
சரியா சனத்து வைத்த தாய்
.

என்பதே அவர் அரசவையில் இடம்கிடைக்காத போது பாடிய வெண்பா, இதை சரஸ்வதி பூஜையின் போது சிறுவயதிலேயே கேட்டிருக்கின்றேன்.


எனக்கும் உறக்கம் வருகின்றது....மரத்தடியில் உறங்குகையில் அம்பிகை என்வாயில் வெத்தலை உமிழ்ந்தால் நானும் கவி எழுதலாம். ஆனால் கிளைகளில் இருப்பவை குருவிகள் அன்றோ.. கவிதை போட்டி --> வர்றீங்களா? 961517 கவிதை போட்டி --> வர்றீங்களா? 68516

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக