புதிய பதிவுகள்
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
37 Posts - 49%
heezulia
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
33 Posts - 44%
ஜாஹீதாபானு
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
17 Posts - 2%
prajai
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_m10கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி --> வர்றீங்களா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sun Feb 21, 2010 8:07 pm

First topic message reminder :

கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Kavujai_1
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Kavujai_2
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Kavujai_3
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Kavujai_4
கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Kavujai_5




வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Feb 22, 2010 4:43 am

bhuvi19 wrote:படக் கவிதை.. சும்மா கலக்கல்.. கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 677196

படக் கவிதையா? படக் கவியா? கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Icon_lol

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 22, 2010 11:38 am

valippokkan wrote:
நிலாசகி wrote:


வணக்கம் !
தகவலுக்கு நன்றி ! கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Icon_smile எனக்கு சில சந்தேகங்கள்
"அகிலாண்டேஸ்வரி சக்தி சொரூபம் அல்லவா அவர் மேல் காளமேகப்புலவர் ஏன்
சரஸ்வதி அந்தாதி பாடினார் "?.சரஸ்வதி அந்தாதி கம்பரும் எழுதியுள்ளாரே.இப்படி ஒரே பெயரில் வெவ்வேறு
புலவர்கள் எழுதலாமா ? .எனக்குத தமிழ் பற்றி அவ்வளவாக தெரியாது .பிழையாக
கேட்டிருந்தால் மன்னிக்கவும்

நன்றி !

முதலில் காளமேகம் புலவர் பற்றித்தெரிந்திடுதல் நல்லது.
இவர் வரதனென்ற இயற்பெயருடைய சமண சமயத்தில் பிறந்தவர், பின்னர் சைவத்தில் வந்துதித்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து சைவத்தில் சேர்ந்தார்.
ஓர் நாள் அம்மன் சன்னதியில் அர்த்த ஜாமப் பூஜையின் போது இவர்மனைவி நாட்டியமாடப் போக வரதர் மனைவி வருமட்டும் சன்னிதானத்தில் ஓர் தூணில் சாய்ந்திருந்து உறங்கிவிட, அக்கோவிலில் நெடுநாளாக தவமிருந்த ஓர் அன்பருக்கு வரம் கொடுக்கும் நோக்கில் அம்பிகை சிறு பெண்ணுருவில் வெத்தலையைக் கொதப்பியபடி வந்தார், வந்து பக்தனின் வாயில் வெத்தலையை உமிழப் போக பக்தனோ சிறுபெண்ணைப் பேசிப் போகச் சொல்ல, அம்பிகை அருகிருந்த வரதர் வாயில் வெத்தலையை உமிழ்ந்தார்.
அதன் பின்னர் வரதர் வாயில் இருந்து உதிப்பதெல்லாம் கவியாக உதிர்ந்தது.
அதன் பின்னர்தான் இவர் பெயர் காளமேகம் என வந்தது.

இவர் சிலேடைக் கவிகள் பாடியுள்ளார், அம்மனை சரஸ்வதியாக நினைத்துப் பாடியதுதான் சரஸ்வதி மாலை, நகைச்சுவைக் கவி, நக்கல் கவிதைகழும் பாடியுள்ளார்.

வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பனிபூண்டு
வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியா சனத்தில ரசரோ டென்னைச்
சரியா சனத்து வைத்த தாய்
.

என்பதே அவர் அரசவையில் இடம்கிடைக்காத போது பாடிய வெண்பா, இதை சரஸ்வதி பூஜையின் போது சிறுவயதிலேயே கேட்டிருக்கின்றேன்.


எனக்கும் உறக்கம் வருகின்றது....மரத்தடியில் உறங்குகையில் அம்பிகை என்வாயில் வெத்தலை உமிழ்ந்தால் நானும் கவி எழுதலாம். ஆனால் கிளைகளில் இருப்பவை குருவிகள் அன்றோ.. கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 961517 கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 68516
மிக்க நன்றி வழிப்போக்கன் கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 154550 கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 154550 ..மனுஷன் மரத்தடியில் படுத்தால் மரத்தோடு
தூக்கிட்டு போய் வித்துருவாங்க ...கலிகாலம்



தீதும் நன்றும் பிறர் தர வாரா கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 22, 2010 11:43 am

நிலாசகி wrote:மனுஷன் மரத்தடியில் படுத்தால் மரத்தோடு
தூக்கிட்டு போய் வித்துருவாங்க ...கலிகாலம்

கலிகாலம் முற்றும் பொழுது நான் கல்கி அவதாரம் எடுப்பேன் - ஸ்ரீ கிருஷ்ணன்.

எனவே பயம் வேண்டாம் நிலாசகி!



கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 22, 2010 11:58 am

valippokkan wrote:
நிலாசகி wrote:


வணக்கம் !
தகவலுக்கு நன்றி ! கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 Icon_smile எனக்கு சில சந்தேகங்கள்
"அகிலாண்டேஸ்வரி சக்தி சொரூபம் அல்லவா அவர் மேல் காளமேகப்புலவர் ஏன்
சரஸ்வதி அந்தாதி பாடினார் "?.சரஸ்வதி அந்தாதி கம்பரும் எழுதியுள்ளாரே.இப்படி ஒரே பெயரில் வெவ்வேறு
புலவர்கள் எழுதலாமா ? .எனக்குத தமிழ் பற்றி அவ்வளவாக தெரியாது .பிழையாக
கேட்டிருந்தால் மன்னிக்கவும்

நன்றி !

முதலில் காளமேகம் புலவர் பற்றித்தெரிந்திடுதல் நல்லது.
இவர் வரதனென்ற இயற்பெயருடைய சமண சமயத்தில் பிறந்தவர், பின்னர் சைவத்தில் வந்துதித்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து சைவத்தில் சேர்ந்தார்.
ஓர் நாள் அம்மன் சன்னதியில் அர்த்த ஜாமப் பூஜையின் போது இவர்மனைவி நாட்டியமாடப் போக வரதர் மனைவி வருமட்டும் சன்னிதானத்தில் ஓர் தூணில் சாய்ந்திருந்து உறங்கிவிட, அக்கோவிலில் நெடுநாளாக தவமிருந்த ஓர் அன்பருக்கு வரம் கொடுக்கும் நோக்கில் அம்பிகை சிறு பெண்ணுருவில் வெத்தலையைக் கொதப்பியபடி வந்தார், வந்து பக்தனின் வாயில் வெத்தலையை உமிழப் போக பக்தனோ சிறுபெண்ணைப் பேசிப் போகச் சொல்ல, அம்பிகை அருகிருந்த வரதர் வாயில் வெத்தலையை உமிழ்ந்தார்.
அதன் பின்னர் வரதர் வாயில் இருந்து உதிப்பதெல்லாம் கவியாக உதிர்ந்தது.
அதன் பின்னர்தான் இவர் பெயர் காளமேகம் என வந்தது.

இவர் சிலேடைக் கவிகள் பாடியுள்ளார், அம்மனை சரஸ்வதியாக நினைத்துப் பாடியதுதான் சரஸ்வதி மாலை, நகைச்சுவைக் கவி, நக்கல் கவிதைகழும் பாடியுள்ளார்.

வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பனிபூண்டு
வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியா சனத்தில ரசரோ டென்னைச்
சரியா சனத்து வைத்த தாய்
.

என்பதே அவர் அரசவையில் இடம்கிடைக்காத போது பாடிய வெண்பா, இதை சரஸ்வதி பூஜையின் போது சிறுவயதிலேயே கேட்டிருக்கின்றேன்.


எனக்கும் உறக்கம் வருகின்றது....மரத்தடியில் உறங்குகையில் அம்பிகை என்வாயில் வெத்தலை உமிழ்ந்தால் நானும் கவி எழுதலாம். ஆனால் கிளைகளில் இருப்பவை குருவிகள் அன்றோ.. கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 961517 கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 68516

அருமையான விளக்கம் வழிபொக்கன் , கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 678642

மனுஷன் மரத்தடியில் மல்லாக்க படுத்துருந்தாலும் தேவைப்படும்போது , தேவையான கருத்துக்களை சொல்லுராருயா கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 678642 கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 678642 கவிதை போட்டி --> வர்றீங்களா? - Page 2 154550

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 04, 2011 12:27 am

சூப்பருங்க சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Apr 04, 2011 2:22 am

nandhtiha wrote:வணக்க்ம
கவி என்றால் குரங்கு என்று ஒரு பொருள் உண்டு. கவி காளமேகத்தின் பாடலை இங்கு பதிவு செய்கிறேன்.
கவி – குரங்கு.
அன்புடன்
நந்திதா

நன்றிகள் நந்திதா ஞாபகமூட்டியதற்கு!

கவி எழுத அழைப்பு விடுத்தால் இந்த கவியும்(?) எழுதலாமா? இதோ!!

கவிகாணு முலகான கலைமாலை மலரென்று
கிளைசேரு மினிவாழ்வதே
கவிகாணு மெமதான கலைமாலை மலரென்று
கிளையானோர் தரும்பாடலே
கவிதேனை ருசிகாண வெறியேறி நிலம்மீது
விளையாடித் தரும் தொல்லையே
கவிதேனைச் செவிகொள்ள நெறிகூடி மனமீது
களிப்போடி வரும் இன்பமே


கருத்து:
குரங்கு காணும் உலகமானது (பூ) மாலையின் மலர்களைக் கலைத்து
மரக்கிளையில் தொங்கும் இனிதான வாழ்வே.

கவிதை காணும் எமது கலைவடிவ மலர்களானது
(கிளை- சொந்தம்) உறவுகள் எழுதும் பாடல்களே

குரங்கானது (தேன்கூட்டில்) தேனை உண்டு ருசிகண்டு வெறி கொண்டு
நிலம்மீது ஓடித்திரிந்து தொல்லை தரும்

நாமோ கவிதை என்னும் தேனை காதில் கொள்ள மனமீது இனிமைகூடி
இன்பமாகுமே!


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 20, 2011 1:23 pm

நல்ல திரி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக