புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இருப்பேனா? இறப்பேனா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
குழப்பங்கள் வேதனைகள்
மனதை பிசைந்துக்கொண்டிருக்க
முதல் சுருக்.....
இறுக்க இதயம் பிழிந்தது போல்.....
மறுபடியுமா என்ற ஆயாசம்
கொஞ்சம் பொறுப்போமே
காலைமுதல் மாலைவரை
மன அழுத்தங்களால்
சூழ்ந்த மனதை
ஒட்டு பருக்கையும்
மறுத்த வயிறு......
மனம் எரிந்து போனதால்
வயிறும் காய்ந்துக்கொண்டிருக்க
இரண்டாவது சுருக்......
அவ்வளவு தானா.....
உலகத்துடன் தொடர்பு?
மரணித்தாலும் வலியோடு வேண்டாமே
மனம் வேண்ட ஆரம்பித்தது
மரணம் என்னை அசைக்கிறது
பயம் சற்று தருகிறது
மரணத்தின் பின் என்ன செய்வேன்?
எங்கே போவேன்?
பாவங்களின் குழியிலா?
சொர்கத்தின் வாசலிலா?
இன்னொரு பிறவி எடுத்தாகவேண்டுமா?
மூன்றாவது சுருக்.....
வலியின் கொடுமை தாளவில்லை
படுக்கவோ இருக்கவோ
முடியாத நிலை
அமைதியாய் இறைவனை
வேண்டிக்கொண்டு
மரணத்தை எதிர்ப்பார்த்து
மனதில் கேள்வி முளைத்தது
இருப்பேனா? இறப்பேனா?
மனதை பிசைந்துக்கொண்டிருக்க
முதல் சுருக்.....
இறுக்க இதயம் பிழிந்தது போல்.....
மறுபடியுமா என்ற ஆயாசம்
கொஞ்சம் பொறுப்போமே
காலைமுதல் மாலைவரை
மன அழுத்தங்களால்
சூழ்ந்த மனதை
ஒட்டு பருக்கையும்
மறுத்த வயிறு......
மனம் எரிந்து போனதால்
வயிறும் காய்ந்துக்கொண்டிருக்க
இரண்டாவது சுருக்......
அவ்வளவு தானா.....
உலகத்துடன் தொடர்பு?
மரணித்தாலும் வலியோடு வேண்டாமே
மனம் வேண்ட ஆரம்பித்தது
மரணம் என்னை அசைக்கிறது
பயம் சற்று தருகிறது
மரணத்தின் பின் என்ன செய்வேன்?
எங்கே போவேன்?
பாவங்களின் குழியிலா?
சொர்கத்தின் வாசலிலா?
இன்னொரு பிறவி எடுத்தாகவேண்டுமா?
மூன்றாவது சுருக்.....
வலியின் கொடுமை தாளவில்லை
படுக்கவோ இருக்கவோ
முடியாத நிலை
அமைதியாய் இறைவனை
வேண்டிக்கொண்டு
மரணத்தை எதிர்ப்பார்த்து
மனதில் கேள்வி முளைத்தது
இருப்பேனா? இறப்பேனா?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
எப்பவும் மன அழுத்தம் வரும்போது இப்படித்தான் எனக்கும் இருக்கும் மஞ்சு.அந்த வலியை அனுபவிப்பதை விட இறப்பது மேல் என்றுதான் தோணும். ஆனா பாழாய் போன பாசம் வந்து தடுக்கிறதே.அய்யோ கடவுளே என் மகளுக்கு இப்பதான் ஆறு வயசு ஆகுது,நான் செத்துட்டா அவ அனாதையாக ஆவாளே,அவள் தன் வேலையை தானாக செய்யும்வரை என்னை உயிரோடு வைத்திரு என்று வேண்ட தொடங்கிவிடுகிறேன்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என்ன கவிதை இது 2 பேரும் மாத்தி மாத்தி மன அழுத்தம் கவலலன்னு பேசிட்டு இருக்கீங்க. அக்கா கவலைகளை மறந்துட்டு சந்தோசத்தை மட்டும் எடுத்துக்கோங்க லைப் ஈசியா இருக்கும்.
கவிதை கண்டு உளம் வலித்தது,,
உன் கூற்றுப்படி இறைவன் அளித்த உயிரை அவர் விருப்பமின்றி யாரும் பறிக்க இயலாது. இதை விட பலவித இன்னல்களை அனுபவித்தவரும் உண்டே இந்த பூவுலகில்..?
சின்ன துரும்பா சிகரத்தைச் சாய்த்துவிடும்..?
மனமதில் இருக்கும் அழுத்தம் அகற்று... இறைவன் நல்லவர்களைச் சோதிப்பான் ... கைவிடமாட்டான்.. இதுவும் நீ சொன்னதே...
மனம் தளராதே... உன் கடமைகள் முடியும் வரை கடவுள் உனக்கு என்றும் துணை இருப்பான்..
வார்த்தைகளால் மட்டுமே எங்களால் ஆறுதல் சொல்ல இயலும்..
எல்லாம் வல்ல இறைவன் உன் அன்பான உதவும் உள்ளத்தைக் காப்பாராக... ஆமென்...
- இறைவனிடம் உளம் உருகப் பிரார்த்திக்கும் கலை
உன் கூற்றுப்படி இறைவன் அளித்த உயிரை அவர் விருப்பமின்றி யாரும் பறிக்க இயலாது. இதை விட பலவித இன்னல்களை அனுபவித்தவரும் உண்டே இந்த பூவுலகில்..?
சின்ன துரும்பா சிகரத்தைச் சாய்த்துவிடும்..?
மனமதில் இருக்கும் அழுத்தம் அகற்று... இறைவன் நல்லவர்களைச் சோதிப்பான் ... கைவிடமாட்டான்.. இதுவும் நீ சொன்னதே...
மனம் தளராதே... உன் கடமைகள் முடியும் வரை கடவுள் உனக்கு என்றும் துணை இருப்பான்..
வார்த்தைகளால் மட்டுமே எங்களால் ஆறுதல் சொல்ல இயலும்..
எல்லாம் வல்ல இறைவன் உன் அன்பான உதவும் உள்ளத்தைக் காப்பாராக... ஆமென்...
- இறைவனிடம் உளம் உருகப் பிரார்த்திக்கும் கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா wrote:எப்பவும் மன அழுத்தம் வரும்போது இப்படித்தான் எனக்கும் இருக்கும் மஞ்சு.அந்த வலியை அனுபவிப்பதை விட இறப்பது மேல் என்றுதான் தோணும். ஆனா பாழாய் போன பாசம் வந்து தடுக்கிறதே.அய்யோ கடவுளே என் மகளுக்கு இப்பதான் ஆறு வயசு ஆகுது,நான் செத்துட்டா அவ அனாதையாக ஆவாளே,அவள் தன் வேலையை தானாக செய்யும்வரை என்னை உயிரோடு வைத்திரு என்று வேண்ட தொடங்கிவிடுகிறேன்.
இறைவன் உனக்கு நீண்ட ஆயுளையும் பிரச்சனைகள் இல்லா வாழ்வும் தர வேண்டிக்கிறேன்பா..... சின்ன வயசு பிள்ளைங்க நீங்களே இப்படி சொன்னால் நான் வாழ்ந்து முடிஞ்ச கட்டை நான் என்ன சொல்வது.... ஹூம்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சொல்ரது சுலபம் நீ எங்க நிலைமைல இருந்து பாரு எவ்ளோ கஷ்டம்னு நீங்க முனுமுனுக்குறது எனக்கு கேக்குது அக்கா. ஒன்னும் இல்ல அக்கா கவலைகளை சோதனைகளை கடந்து வெற்றி பெறுபவன் தான் திறமைசாலின்னு சொல்லுவாங்க. உங்க கிட்ட திறமை இருக்கா இல்லையான்னு எனக்கு தெரியாது ஆனா அன்பு பாசம் மட்டும் நிறைய இருக்கு. நீங்க அதுக்காகத்தான் பல கோடி ஆண்டுகள் வாழனும் அக்கா. யாரைப் பத்தியும் எப்பவும் கவலைப்படாதீங்க. உங்களுக்காக துனைக்கு ஒரு நம்பிக்கையா உங்க கூடவே வருவான் அது வேர யாரும் இல்ல அக்கா உங்க நிழல் தான்
கலை wrote:கவிதை கண்டு உளம் வலித்தது,,
உன் கூற்றுப்படி இறைவன் அளித்த உயிரை அவர் விருப்பமின்றி யாரும் பறிக்க இயலாது. இதை விட பலவித இன்னல்களை அனுபவித்தவரும் உண்டே இந்த பூவுலகில்..?
சின்ன துரும்பா சிகரத்தைச் சாய்த்துவிடும்..?
மனமதில் இருக்கும் அழுத்தம் அகற்று... இறைவன் நல்லவர்களைச் சோதிப்பான் ... கைவிடமாட்டான்.. இதுவும் நீ சொன்னதே...
மனம் தளராதே... உன் கடமைகள் முடியும் வரை கடவுள் உனக்கு என்றும் துணை இருப்பான்..
வார்த்தைகளால் மட்டுமே எங்களால் ஆறுதல் சொல்ல இயலும்..
எல்லாம் வல்ல இறைவன் உன் அன்பான உதவும் உள்ளத்தைக் காப்பாராக... ஆமென்...
- இறைவனிடம் உளம் உருகப் பிரார்த்திக்கும் கலை
உன் ஆசி என்றும் காக்கும்.... உன் உள்ளத்து பிரார்த்தனைக்கு என் அன்பு நன்றிகள் கலை......
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
வாழ்ந்து முடிச்ச கட்டையா.இனி தானே உனக்கு பொறுப்பு கூடுதலா இருக்கு.மகனுக்கு கல்யாணம் செய்யணும்,மருமக கையாள என் கிட்ட அடி வாங்குரா மாதிரி அடி வாங்கணும்.அதுக்கெல்லாம் நீ நல்லா இருக்கணும்.அதனால குழப்பிக்காம அமைதியா இரு.மஞ்சுபாஷிணி wrote:உதயசுதா wrote:எப்பவும் மன அழுத்தம் வரும்போது இப்படித்தான் எனக்கும் இருக்கும் மஞ்சு.அந்த வலியை அனுபவிப்பதை விட இறப்பது மேல் என்றுதான் தோணும். ஆனா பாழாய் போன பாசம் வந்து தடுக்கிறதே.அய்யோ கடவுளே என் மகளுக்கு இப்பதான் ஆறு வயசு ஆகுது,நான் செத்துட்டா அவ அனாதையாக ஆவாளே,அவள் தன் வேலையை தானாக செய்யும்வரை என்னை உயிரோடு வைத்திரு என்று வேண்ட தொடங்கிவிடுகிறேன்.
இறைவன் உனக்கு நீண்ட ஆயுளையும் பிரச்சனைகள் இல்லா வாழ்வும் தர வேண்டிக்கிறேன்பா..... சின்ன வயசு பிள்ளைங்க நீங்களே இப்படி சொன்னால் நான் வாழ்ந்து முடிஞ்ச கட்டை நான் என்ன சொல்வது.... ஹூம்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என்ன ஆச்சு 2 பேருக்கும் காலைல இருந்து ஒரே சோக மயமா பேசிட்டு இருக்கீங்க சரி இல்லையே. ஒருத்தர் சோகமா இருந்தா ஒருத்தர் ஆறுதல் சொல்லனும் அக்கா இப்படி 2 பேரும் மாத்தி மாத்தி சோகமா பேசிட்டு இருந்தா என்னக்கா பன்றது. அப்பறம் ஈகரையே சோகமாயிரும். எனக்கே இப்ப மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு எப்பவுமே மனசு கஷ்டமா இருக்கும் இப்ப நீங்க இப்படி பேசுறத பாத்து எனக்கு என் அம்மா ஞாபகம் ரொம்ப அதிகமா வருது
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|